நடத்தையில் சந்தேகத்தால் கொடூர கொலை மனைவி உடலை 10 துண்டாக கூறு போட்ட கணவர் கைது
Dinakaran Chennai|December 21, 2024
குமரி மாவட்டம், அஞ்சுகிராமம் அருகே மனைவியை கொன்று உடல் பாகங்களை 10 துண்டுகளாக வெட்டி 3 பேக்குகளில் அடைத்து வீசுவதற்கு சென்ற கணவரை தெருநாய்கள் சுற்றிவளைத்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.
நடத்தையில் சந்தேகத்தால் கொடூர கொலை மனைவி உடலை 10 துண்டாக கூறு போட்ட கணவர் கைது

திருநெல்வேலி, பாளையங்கோட்டை மணகாவலம் பிள்ளை நகரை சேர்ந்தவர் மாரிமுத்து (35). கூலி தொழிலாளி. இவரது மனைவி மரிய சத்யா (30). தூத்துக்குடியில் மீன் ஏற்றுமதி நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்துள்ளார். 2 பிள்ளைகள் உள்ளனர். மரிய சத்யாவின் நடத்தையில் சந்தேகப்பட்டு, அவரை மாரிமுத்து துன்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது.

தம்பதியிடையே தகராறு காரணமாக குழந்தைகள் இருவரையும் பாளையங்கோட்டையில் உள்ள விடுதியில் சேர்த்து படிக்க வைத்தனர். தகராறு காரணமாக மரிய சத்யா வேலையை விட்டு நின்றார். அதன் பின்னரும் தகராறு ஓயவில்லை. இந்தநிலையில் உறவினர் ஒருவரின் ஏற்பாட்டின் பேரில் கடந்த 40 நாட்களுக்கு முன், கணவன், மனைவி 2 பேரும் குமரி மாவட்டம் அஞ்சுகிராமம் வந்து, பால்குளம் அருகே தமிழ்நாடு அரசின் குடிசை மாற்று வாரிய அடுக்குமாடி குடியிருப்பில் ஒரு வீட்டில் வாடகைக்கு தங்கினர். மாரிமுத்து டிரைவர் வேலைக்கு சென்று வந்தார். இங்கு வந்த பின்னரும் தகராறு ஓயவில்லை. நேற்று முன்தினம் மதியமும் தகராறு ஏற்பட்டது.

Diese Geschichte stammt aus der December 21, 2024-Ausgabe von Dinakaran Chennai.

Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.

Diese Geschichte stammt aus der December 21, 2024-Ausgabe von Dinakaran Chennai.

Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.

WEITERE ARTIKEL AUS DINAKARAN CHENNAIAlle anzeigen
Dinakaran Chennai

திருத்தணி நகராட்சியில் ₹73.02 கோடியில் கட்டப்பட்டுள்ள புதிய மார்க்கெட் கட்டிடத்திற்கு ‘பெருந்தலைவர் காமராசர் நாளங்காடி' பெயர்

திருத்தணி நகராட்சியில் ரூ.3.02 கோடியில் கட்டப்பட்டுள்ள புதிய மார்க்கெட் கட்டிடத்திற்கு \"பெருந்தலைவர் காமராசர் நாளங்காடி\" என பெயரிடப்படும் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

time-read
1 min  |
March 11, 2025
தெற்காசியாவிலேயே முதலீடுகளை மேற்கொள்ள சிறந்த மாநிலம் தமிழ்நாடு ள
Dinakaran Chennai

தெற்காசியாவிலேயே முதலீடுகளை மேற்கொள்ள சிறந்த மாநிலம் தமிழ்நாடு ள

கோத்ரெஜ் ஆலையை திறந்துவைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்

time-read
2 Minuten  |
March 11, 2025
திருத்தணியிலிருந்து கடப்பா சென்றபோது பிரேக் பழுது காரணமாக ரயில் சேவை பாதிப்பு
Dinakaran Chennai

திருத்தணியிலிருந்து கடப்பா சென்றபோது பிரேக் பழுது காரணமாக ரயில் சேவை பாதிப்பு

ஒரு மணி நேரத்திற்கு பின் மீண்டும் இயக்கம் | பயணிகள் அவதி

time-read
1 min  |
March 11, 2025
ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை தொடர் சாம்பியன் இந்தியாவுக்கு ₹19.50 கோடி பரிசு
Dinakaran Chennai

ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை தொடர் சாம்பியன் இந்தியாவுக்கு ₹19.50 கோடி பரிசு

ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை இறுதிப் போட்டியில் வென்று சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணிக்கு, ரூ.19.50 கோடி பரிசுத் தொகை வழங்கப்பட்டது.

time-read
1 min  |
March 11, 2025
கட்டுமான தொழிலாளர்களுக்கு வீட்டுவசதி மானியம் தொடர்பான மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை
Dinakaran Chennai

கட்டுமான தொழிலாளர்களுக்கு வீட்டுவசதி மானியம் தொடர்பான மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை

சென்னை, தொழிலாளர் ஆணையர் அலுவலத்தில், தொழிலாளர் துறை அலுவலர்களுக்கான பணி திறனாய்வு கூட்டம் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வெ.கணேசன் தலைமையில் நடைபெற்றது.

time-read
1 min  |
March 11, 2025
தமிழக எம்பிக்களை அவமதிக்கும் வகையில் பேச்சு ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் உருவபொம்மை எரிப்பு, ஆர்ப்பாட்டம்
Dinakaran Chennai

தமிழக எம்பிக்களை அவமதிக்கும் வகையில் பேச்சு ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் உருவபொம்மை எரிப்பு, ஆர்ப்பாட்டம்

நாடாளுமன்றத்தில் தமிழக எம்பிக்களை அவமதிக்கும் வகையில் பேசிய ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதானை கண்டித்து சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் திமுக சார்பில் நேற்று போராட்டம் நடந்தது.

time-read
2 Minuten  |
March 11, 2025
Dinakaran Chennai

அண்ணாநகர் சிறுமி பாலியல் வழக்கு இறுதி அறிக்கை, இழப்பீடு குறித்து தெரிவிக்க வேண்டும்

அண்ணாநகர் சிறுமி பாலியல் வழக்கில் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு எவ்வளவு இழப்பீடு, இறுதி அறிக்கை எப்போது என்பது குறித்து தெரிவிக்க வேண்டும் என்று சிறப்பு புலனாய்வு குழுவுக்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

time-read
1 min  |
March 11, 2025
நீடித்த வளர்ச்சி இலக்கில் பிற மாநிலங்களை விட தமிழ்நாடு முன்னணி
Dinakaran Chennai

நீடித்த வளர்ச்சி இலக்கில் பிற மாநிலங்களை விட தமிழ்நாடு முன்னணி

செல்வப்பெருந்தகை பாராட்டு

time-read
1 min  |
March 11, 2025
புதிய கல்வி கொள்கை ஆர்எஸ்எஸ் கொள்கை
Dinakaran Chennai

புதிய கல்வி கொள்கை ஆர்எஸ்எஸ் கொள்கை

ஏற்க மாட்டோம் என அமைச்சர் அன்பில் மகேஸ் உறுதி

time-read
1 min  |
March 11, 2025
Dinakaran Chennai

அதிமுக ஒன்றிணைய வாய்ப்பில்லை என்பதை ஒருத்தரால் முடிவு செய்ய முடியாது

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள தெலுங்கன் குடிக்காடு கிராமத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கத்தை அவரது இல்லத்தில் சசிகலா நேற்று நேரில் சந்தித்தார்.

time-read
1 min  |
March 11, 2025