கடந்த ஒன்றரை ஆண்டுகளாக வன்முறையால் பாதிப்பு மக்களிடம் மன்னிப்பு கேட்ட மணிப்பூர் முதல்வர்
Dinakaran Chennai|January 01, 2025
கடந்த கால தவறுகளை மறந்து ஒற்றுமையாக வாழ அழைப்பு
கடந்த ஒன்றரை ஆண்டுகளாக வன்முறையால் பாதிப்பு மக்களிடம் மன்னிப்பு கேட்ட மணிப்பூர் முதல்வர்

மணிப்பூர் மாநிலத்தில் கடந்த ஒன்றரை ஆண்டுகாலமாக நடக்கும் வன்முறை சம்பவங்களுக்காக அம்மாநில மக்களிடம் முதல்வர் பிரேன் சிங் மன்னிப்பு கேட்டுள்ளார். மக்கள் கடந்த கால தவறுகளை மறக்க வேண்டும், மன்னிக்க வேண்டும். 2025ல் ஒற்றுமையாக வாழ்வோம் என்று அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். மணிப்பூரில் கடந்த ஆண்டு இரு சமூகத்தை சேர்ந்தவர்களிடையே இனக்கலவரம் வெடித்தது. ஒன்றரை ஆண்டுகளாக நீடிக்கும் வன்முறை சம்பவங்களில் சுமார் 250க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்.

Diese Geschichte stammt aus der January 01, 2025-Ausgabe von Dinakaran Chennai.

Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.

Diese Geschichte stammt aus der January 01, 2025-Ausgabe von Dinakaran Chennai.

Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.

WEITERE ARTIKEL AUS DINAKARAN CHENNAIAlle anzeigen
நீடித்த வளர்ச்சி இலக்கில் பிற மாநிலங்களை விட தமிழ்நாடு முன்னணி
Dinakaran Chennai

நீடித்த வளர்ச்சி இலக்கில் பிற மாநிலங்களை விட தமிழ்நாடு முன்னணி

செல்வப்பெருந்தகை பாராட்டு

time-read
1 min  |
March 11, 2025
சென்னை ஜார்ஜ் டவுனில் ₹10 கோடியில் புனரமைக்கப்பட்ட பதிவுத்துறை அலுவலகம் திறப்பு
Dinakaran Chennai

சென்னை ஜார்ஜ் டவுனில் ₹10 கோடியில் புனரமைக்கப்பட்ட பதிவுத்துறை அலுவலகம் திறப்பு

அமைச்சர்கள் மூர்த்தி, சேகர்பாபு திறந்து வைத்தனர்

time-read
1 min  |
March 11, 2025
தியாகராஜர் கோயில் தேரோட்டம்
Dinakaran Chennai

தியாகராஜர் கோயில் தேரோட்டம்

ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்

time-read
1 min  |
March 11, 2025
Dinakaran Chennai

ஆர்டிஓ அலுவலகங்களில் ஏப்.30க்குள் ஆவணம் சமர்ப்பித்து புதிய மினிபேருந்து இயக்குவதற்கான அனுமதி சீட்டு பெற்றுக்கொள்ளலாம்

இணை போக்குவரத்து ஆணையர் அறிவிப்பு

time-read
1 min  |
March 11, 2025
திருவள்ளூர் மத்திய மாவட்ட திமுக நிர்வாகி இல்லத் திருமண விழா
Dinakaran Chennai

திருவள்ளூர் மத்திய மாவட்ட திமுக நிர்வாகி இல்லத் திருமண விழா

திருவள்ளூர் மத்திய மாவட்ட திமுக தொண்டரணி துணை அமைப்பாளர் கே.எஸ்.எழிலரசன்-எ.பரிமளா ஆகியோரது மகன் எ.தரணி பிரசாத் நா.சரண்யா திருமண வரவேற்பு விழா பூந்தமல்லியில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.

time-read
1 min  |
March 11, 2025
சென்னையில் இருந்து புறப்பட்ட அபுதாபி விமானத்தில் இயந்திர கோளாறு
Dinakaran Chennai

சென்னையில் இருந்து புறப்பட்ட அபுதாபி விமானத்தில் இயந்திர கோளாறு

சென்னையில் இருந்து புறப்பட்ட அபுதாபி விமானத்தில் திடீரென இயந்திர கோளாறு ஏற்பட்டது.

time-read
1 min  |
March 11, 2025
Dinakaran Chennai

இந்திய கிரிக்கெட் அணிக்கு அன்புமணி வாழ்த்து

பாமக தலைவர் அன்பு மணி நேற்று வெளியிட்ட அறிக்கை: துபாயில் நடைபெற்ற சாம்பியன் கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடரின் இறுதி ஆட்டத்தில் 4 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்று கோப்பையைக் கைப்பற்றியிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.

time-read
1 min  |
March 11, 2025
Dinakaran Chennai

மகளிர் தின விழா கொண்டாட்டம்

உத்திரமேரூர் அடுத்த பாரதிபுரம் கிராமத்தில் உலக மகளிர் தினம் நேற்று கொண்டாடப்பட்டது. ஒன்றிய கவுன்சிலர் கலைச்செல்வி உமாபதி தலைமை தாங்கினார்.

time-read
1 min  |
March 11, 2025
டிரோன், ஏஐ துறையில் ஆராய்ச்சிகள்
Dinakaran Chennai

டிரோன், ஏஐ துறையில் ஆராய்ச்சிகள்

விஐடி சென்னை மற்றும் எம்.எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளை இடையே புரிந்துணர்வு ஒப்பந்தத்தை கையெழுத்து

time-read
1 min  |
March 11, 2025
Dinakaran Chennai

படகு போட்டியில் வென்ற மீனவர்களுக்கு ₹1 லட்சம் பரிசு

சென்னை வடகிழக்கு மாவட்டம், திருவொற்றியூர் மேற்கு பகுதி திமுக சார்பில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு மாபெரும் இயந்திர பைபர் படகு போட்டி, எர்ணாவூர் வடக்கு பாரதியார் நகர் கடற்கரையில் நடந்தது. பகுதி செயலாளர் வழக்கறிஞர் அருள்தாசன் தலைமை வகித்தார்.

time-read
1 min  |
March 11, 2025