ஊத்தங்கரை அருகே பரபரப்பு சம்பவம் நள்ளிரவில் டூ வீலரில் வந்த காதலியை சரமாரியாக குத்திக் கொன்ற வாலிபர்
Dinakaran Chennai|January 04, 2025
தன்னை கழற்றி விட்டதால் நண்பருடன் சேர்ந்து வெறிச்செயல்
ஊத்தங்கரை அருகே பரபரப்பு சம்பவம் நள்ளிரவில் டூ வீலரில் வந்த காதலியை சரமாரியாக குத்திக் கொன்ற வாலிபர்

ஊத்தங்கரை அருகே, நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்து டூவீலரில் வீடு திரும்பிய இளம்பெண்ணை கத்தியால் சரமாரி குத்தி படுகொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டம், கம்பைநல்லூர் சமத்துவபுரத்தை சேர்ந்தவர் மாதேஷ், கூலித்தொழிலாளி. இவரது மனைவி தீபா (27). இவர்களுக்கு 12 வயதில் மகனும், 10 வயதில் மகளும் உள்ளனர். சமத்துவபுரத்தில் கணவரின் வீட்டருகே வசித்துவரும் மிதுன் சக்கரவரத்தி என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இது நாளடைவில் அவர்களுக்குள் தகாத உறவாக மாறியுள்ளது. இதனை அறிந்த மாதேஷ் மனைவியுடன் தகராறு செய்து வந்தார். இதன்காரணமாக கணவரை பிரிந்த தீபா, குழந்தைகளுடன் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த கஞ்சனூர் பகுதியில், பெற்றோர் வீட்டுக்கு சென்றுவிட்டார்.

Diese Geschichte stammt aus der January 04, 2025-Ausgabe von Dinakaran Chennai.

Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.

Diese Geschichte stammt aus der January 04, 2025-Ausgabe von Dinakaran Chennai.

Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.

WEITERE ARTIKEL AUS DINAKARAN CHENNAIAlle anzeigen
தியாகராஜர் கோயில் தேரோட்டம்
Dinakaran Chennai

தியாகராஜர் கோயில் தேரோட்டம்

ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்

time-read
1 min  |
March 11, 2025
Dinakaran Chennai

ஆர்டிஓ அலுவலகங்களில் ஏப்.30க்குள் ஆவணம் சமர்ப்பித்து புதிய மினிபேருந்து இயக்குவதற்கான அனுமதி சீட்டு பெற்றுக்கொள்ளலாம்

இணை போக்குவரத்து ஆணையர் அறிவிப்பு

time-read
1 min  |
March 11, 2025
திருவள்ளூர் மத்திய மாவட்ட திமுக நிர்வாகி இல்லத் திருமண விழா
Dinakaran Chennai

திருவள்ளூர் மத்திய மாவட்ட திமுக நிர்வாகி இல்லத் திருமண விழா

திருவள்ளூர் மத்திய மாவட்ட திமுக தொண்டரணி துணை அமைப்பாளர் கே.எஸ்.எழிலரசன்-எ.பரிமளா ஆகியோரது மகன் எ.தரணி பிரசாத் நா.சரண்யா திருமண வரவேற்பு விழா பூந்தமல்லியில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.

time-read
1 min  |
March 11, 2025
சென்னையில் இருந்து புறப்பட்ட அபுதாபி விமானத்தில் இயந்திர கோளாறு
Dinakaran Chennai

சென்னையில் இருந்து புறப்பட்ட அபுதாபி விமானத்தில் இயந்திர கோளாறு

சென்னையில் இருந்து புறப்பட்ட அபுதாபி விமானத்தில் திடீரென இயந்திர கோளாறு ஏற்பட்டது.

time-read
1 min  |
March 11, 2025
Dinakaran Chennai

மகளிர் தின விழா கொண்டாட்டம்

உத்திரமேரூர் அடுத்த பாரதிபுரம் கிராமத்தில் உலக மகளிர் தினம் நேற்று கொண்டாடப்பட்டது. ஒன்றிய கவுன்சிலர் கலைச்செல்வி உமாபதி தலைமை தாங்கினார்.

time-read
1 min  |
March 11, 2025
டிரோன், ஏஐ துறையில் ஆராய்ச்சிகள்
Dinakaran Chennai

டிரோன், ஏஐ துறையில் ஆராய்ச்சிகள்

விஐடி சென்னை மற்றும் எம்.எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளை இடையே புரிந்துணர்வு ஒப்பந்தத்தை கையெழுத்து

time-read
1 min  |
March 11, 2025
Dinakaran Chennai

படகு போட்டியில் வென்ற மீனவர்களுக்கு ₹1 லட்சம் பரிசு

சென்னை வடகிழக்கு மாவட்டம், திருவொற்றியூர் மேற்கு பகுதி திமுக சார்பில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு மாபெரும் இயந்திர பைபர் படகு போட்டி, எர்ணாவூர் வடக்கு பாரதியார் நகர் கடற்கரையில் நடந்தது. பகுதி செயலாளர் வழக்கறிஞர் அருள்தாசன் தலைமை வகித்தார்.

time-read
1 min  |
March 11, 2025
Dinakaran Chennai

சோழவரம், புழல் ஒன்றிய திமுக சார்பில் நலத்திட்ட உதவிகள் சிறப்பு மருத்துவ முகாம்

சுதர்சனம் எம்எல்ஏ பங்கேற்பு

time-read
1 min  |
March 11, 2025
கலைஞர் கருணாநிதி அறக்கட்டளையில் இருந்து 8 பேருக்கு தலா ~25 ஆயிரம் வீதம் மொத்தம் 2 லட்சம் நிதியுதவி
Dinakaran Chennai

கலைஞர் கருணாநிதி அறக்கட்டளையில் இருந்து 8 பேருக்கு தலா ~25 ஆயிரம் வீதம் மொத்தம் 2 லட்சம் நிதியுதவி

நலிந்தோர் மற்றும் மருத்துவ உதவி நிதியாக மொத்தம் 8 பேருக்கு தலா ரூபாய் 25 ஆயிரம் வீதம் மொத்தம் 2 லட்சம் ரூபாயை திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

time-read
1 min  |
March 11, 2025
Dinakaran Chennai

மாசி மாத பிரமோற்சவம் காஞ்சி காமாட்சியம்மன் கோயிலில் இன்று வெள்ளி தேரோட்டம்

காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோயிலில் மாசி மாத பிரம்மோற்சவத்தையொட்டி வெள்ளி தேரோட்டம் இன்று நடைபெறுகிறது. மகா சக்தி பீடங்களில் ஒன்றான காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோயிலில் ஆண்டுதோறும் மாசி மாதத்தில் பிரம்மோற்சவம் சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.

time-read
1 min  |
March 11, 2025