ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் 7-ஆவது நாளான வெள்ளிக்கிழமை, துப்பாக்கி சுடுதலில் இந்தியாவுக்கு 2 தங்கம், 3 வெள்ளிப் பதக்கங்கள் கிடைத்தன. இத்துடன் துப்பாக்கி சுடுதலில் இந்தியா 6 தங்கம், 7 வெள்ளி, 5 வெண்கலம் என 18 பதக்கங்கள் வென்றதே போட்டியின் துப்பாக்கி சுடுதல் வரலாற்றில் இந்தியாவின் அதிகபட்சமாகும். முன்னதாக 2006 தோஹா போட்டியில் இந்தியா துப்பாக்கி சுடுதலில் 14 பதக்கங்கள் வென்றதே அதிகபட்சமாக இருந்தது.
டேபிள் டென்னிஸ்: காலிறுதியில் மனிகா பத்ரா
மகளிா் ஒற்றையா் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் மனிகா பத்ரா 4-2 என தாய்லாந்தின் சுதாசினி சவிதாபட்டை சாய்த்தாா். எனினும் ஆடவா் ஒற்றையரில் அந்த சுற்றில் சத்தியன் 0-4 என சீனாவின் சுகின் வாங்கிடமும், சரத் கமல் 3-4 என சீன தைபேவின் யுவான் சி சுவாங்கிடமும் தோல்வி கண்டனா்.
ஆடவா் இரட்டையா் ரவுண்ட் ஆஃப் 16-இல் மனுஷ் ஷா/மானவ் தக்கா் இணை 3-2 என சிங்கப்பூா் வீரா்களை வீழ்த்தி காலிறுதிக்கு வந்தது. எனினும் மற்றொரு இணையான சரத் கமல்/சத்தியன் 0-3 என்ற கணக்கில் சீன வீரா்களிடம் தோற்று போட்டியிலிருந்து வெளியேறினா். மகளிா் இரட்டையரில் சுதிா்தா முகா்ஜி/அஹிகா முகா்ஜி இணை 3-0 என தாய்லாந்து ஜோடியை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது. எனினும், ஸ்ரீஜா அகுலா/தியா சிதாலே ஜோடி 0-3 என ஜப்பான் கூட்டியிடம் வெற்றியை இழந்து வெளியேறியது.
துப்பாக்கி சுடுதல்: உலக சாதனையுடன் தங்கம்
Diese Geschichte stammt aus der September 30, 2023-Ausgabe von Dinamani Chennai.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent ? Anmelden
Diese Geschichte stammt aus der September 30, 2023-Ausgabe von Dinamani Chennai.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent? Anmelden
சிங்கப்பூர்: முன்னாள் அமைச்சர் ஈஸ்வரன் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபணம்
தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த சிங்கப்பூர் முன்னாள் அமைச்சர் எஸ். ஈஸ்வரன் மீது சுமத்தப்பட்டிருந்த சில முறைகேடு குற்றச்சாட்டுகளை அந்த நாட்டு உயர்நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உறுதி செய்தது.
இஸ்ரேல் தாக்குதல்: லெபனானில் உயிரிழப்பு 558-ஆக உயர்வு
பல ஆண்டுகளுக்குப் பிறகு லெபனானில் இஸ்ரேல் நடத்திய மிகத் தீவிரமான தாக்குதலில் உயிரிழந்தவர்களின் 558-ஆக உயர்ந்துள்ளது.
சென்னை பல்கலை. 166-ஆவது பட்டமளிப்பு விழா
ஆளுநர் ஆர்.என்.ரவி, அமைச்சர் பொன்முடி பங்கேற்பு
முசெத்தியை முறியடித்த ஷாங்
சீனாவில் நடைபெற்ற மற்றொரு ஏடிபி 250 போட்டியான செங்டு ஓபனில், ஆடவர் ஒற்றையர் பிரிவில் உள்நாட்டு இளம் வீரர் ஷாங் ஜுன்செங் வாகை சூடினார்.
ஹாங்ஸு ஓபன்
சீனாவில் நடைபெற்ற ஏடிபி 250 போட்டியான ஹாங்ஸு ஓபனில், ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ஜீவன் நெடுஞ்செழியன்/விஜய்சுந்தர் பிரசாந்த் கூட்டணி செவ்வாய்க்கிழமை சாம்பியனானது.
கடனைத் திருப்பிச் செலுத்தாத நிறுவனத்தின் பங்குகளை வாங்க எஸ்பிஐ முடிவு
ஆர்பிஐ தலையிட காங்கிரஸ் வலியுறுத்தல்
உள்ளாட்சி அமைப்புகளில் கூட்டத்தொடர் அமர்வுகளுக்கு சட்டம்
மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா வலியுறுத்தல்
தொழில் துறையில் செயல்பாட்டுக்கு வந்த 535 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்
அமைச்சர் டிஆர்பி ராஜா
கொளத்தூரில் ரூ.4.76 கோடியில் உள்கட்டமைப்பு வசதிகள்
முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
மணலியில் ஒரே நாளில் 150 மி.மீ. மழை
சென்னை மணலியில் செவ்வாய்க்கிழமை ஒரே நாளில் அதிகபட்சமாக 150 மி.மீ. மழை பதிவானது.