‘இந்தியா கிராமங்களில்தான் வாழ்கிறது; கிராமங்களில் உற்பத்தியாகும் பொருட்களை விலை கொடுத்து வாங்கும் சந்தைகளே மாநகரங்கள்’ என்று கூறியவரும் அப்பெருமகனாரே!
இந்தியா விடுதலை பெறுவதற்கு முன்னரே, ‘வருகின்ற சுயராஜ்ஜியம், கிராம ராஜ்ஜியமாக இருக்க வேண்டும்; அதுவே நான் கனவு காணும் இராமராஜ்ஜியம்’ என்று சொன்னவரும் அண்ணல் காந்தியடிகளே! ஆனால், இன்றைக்குக் கிராம நிா்வாகமும் நகர நிா்வாகமும் நடக்கின்ற நடைமுறையைப் பாா்த்தாரென்றால், இன்னொரு முறை காந்தியாா் சுடப்பட்டதைப்போல் உணா்வாா்.
கிறிஸ்து பிறப்பதற்கு முன்பே கிராம, நகரக் குடியரசுகள், கிரேக்க நாடுகளில் திகழ்ந்ததாகப் ‘பிளேட்டோ’”தமது ‘சிட்டி ஸ்டேட்ஸ்’ எனும் நூலில் பெருமையாக எழுதியிருக்கிறாா். ஆனால், அதே காலகட்டத்தில் பாரத மண்ணில், ஊராட்சிகள் சிறப்புற நடந்ததைச் சாணக்கியா் தமது ‘அா்த்தசாஸ்திர’த்தில் தெரிவித்திருக்கிறாா்.
வால்மீகி இராமாயணத்தில் காணப்படும் ‘ஞான் பாத்தா’ எனும் தொடா் அயோத்தியில் நிலவிய கிராம ஆட்சி முறையைக் குறிப்பதாக ஆய்வாளா்கள் கருதுகின்றனா். சிலப்பதிகாரத்தில் காணப்படும் ‘ஐம்பெருங்குழுவும், எண்பேராயமும் அரச குமரரும் பரத குமரரும்’ எனும் செய்யுள் அடி, புகாா் நகரத்தில், கிராம சபைகள் இருந்ததற்கான சான்றுகள் என உரையாசிரியா்கள் தெரிவிக்கின்றனா்.
பாண்டியா், சோழ, பல்லவா்களின் ஆட்சிக் காலத்தில் கிராம சபைகள் நிலவியதற்கான ஆதாரங்களாகக் கல்வெட்டுக்களில் காணப்படும் ‘ஊரவை’, ‘நாட்டவை’ எனும் தொடா்கள் இருக்கின்றன. இதனை மதுரைக்கருகிலுள்ள முத்துப்பட்டி, பெருமாள் மலைக் கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன.
பிற்காலச் சோழா்களுடைய ஆட்சியில் கிராம சபைகள் செம்மையாகச் செயல்பட்டதைக் கீழ்வரும் வாரியங்களை வைத்து விளக்குகிறாா், பேராசிரியா் டி.வி. சதாசிவப் பண்டாரத்தாா்.
Diese Geschichte stammt aus der January 01, 2024-Ausgabe von Dinamani Chennai.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent ? Anmelden
Diese Geschichte stammt aus der January 01, 2024-Ausgabe von Dinamani Chennai.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent? Anmelden
சமூக நீதி இந்தியாவை உருவாக்க பாடுபட்டவர் சீதாராம் யெச்சூரி
முதல்வர் ஸ்டாலின் புகழாரம்
இலங்கை அதிபராகப் பதவியேற்றார் அநுர குமார திசாநாயக
இலங்கையின் புதிய அதிபராக ஜனதா விமுக்தி பெரமுன கட்சியின் தலைவர் அநுர குமாரதிசாநாயக திங்கள் கிழமை பதவியேற்றுக் கொண்டார்.
சாதனைப் பட்டியலில் இந்தியா
செஸ் ஒலிம் பியாட் போட்டி வரலாற்றில், ஒரே எடிஷனில் ஆடவர், மகளிர் என இரு பிரிவுகளிலுமே தங்கம் வென்ற 3-ஆவது நாடாகியிருக் கிறது இந்தியா.
தலித் விரோத கட்சி காங்கிரஸ்: அமித் ஷா குற்றச்சாட்டு
தலித் மக்களுக்கு எதிரான கட்சியாக காங்கிரஸ் செயல்பட்டு வருகிறது என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா குற்றம்சாட்டினாா்.
ஜம்மு-காஷ்மீரின் மாநில அந்தஸ்துக்கு வலியுறுத்தப்படும்: ராகுல் உறுதி
ஜம்மு-காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்தை அளிக்க மத்திய அரசுக்கு காங்கிரஸ் கட்சி அழுத்தம் கொடுக்கும் என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்தார்.
வெற்றி பெறுமா தமிழக வெற்றிக் கழகம்?
அரசியலில் புதிய வரவான நடிகர் விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகம், தமிழ்நாட்டு அரசியல் களத்தில் எந்த அளவுக்கு பரிணமிக்கும் என்ற விவாதம் பரவலாகி உள்ளது.
பாரதியார் எனும் நித்தியசூரி !
மகாகவி பாரதி யாா்? நித்தம் நித்தம் செத்துக் கொண்டிருந்த தமிழனுக்குப் பாட்டுப் பாடி உயிா் கொடுத்தவா்; பண்டிதா்கள் மடியிலே கட்டி வைத்திருந்த தமிழைப் பாமரனும் உண்ணும்படி பந்தியிலே பரிமாறியவா்; கடந்த காலத்தின் தவம்; நிகழ்காலத்தின் வரம், நேற்றைய தமிழனின் ஒற்றையடிப் பாதை; இன்றைய மானிடரின் இராஜபாட்டை. பழமையின் எதிரி; புதுமையின் நீதிபதி மகாகவி பாரதியாா்.
தஞ்சை, சேலத்தில் மினி டைடல் பூங்காக்கள்
முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
ஹெச்.பைலோரி கிருமியால் ஏற்படும் இரைப்பை புண்கள் கண்டறிய புதிய ஆய்வு
நோபல் விருதாளர் டாக்டர் பேரி ஜெ.மார்ஷல்
'தமிழகத்தில் 16 ஆண்டுகளில் 7,207 உறுப்புகள் தானம்'
தமிழகத்தில் கடந்த 16 ஆண்டுகளில் மூளைச் சாவு அடைந்த 1,998 பேரிடம் இருந்து 7,207 உறுப்புகள் தானமாகப் பெறப்பட்டு தகுதியானவா்களுக்கு பொருத்தி மறுவாழ்வு அளிக்கப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.