மேற்கு வங்க ஆசிரியர் நியமன ஊழல்: சிபிஐ விசாரணைக்கு உச்சநீதிமன்றம் தடை
Dinamani Chennai|April 30, 2024
மேற்கு வங்கத்தில் 25,753 அரசுப் பள்ளி ஆசிரியா்கள், அலுவலா்களின் நியமன ஊழலில் அரசு அதிகாரிகளின் பங்கு குறித்து சிபிஐ விசாரிக்கும் என்ற கொல்கத்தா உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை இடைக்காலத் தடை விதித்தது.
மேற்கு வங்க ஆசிரியர் நியமன ஊழல்: சிபிஐ விசாரணைக்கு உச்சநீதிமன்றம் தடை
 

எனினும், 25,753 ஆசிரயா்களின் பணி நியமனங்கள் ரத்து செய்யப்பட்டதற்குத் தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது.

கடந்த 2016-ஆம் ஆண்டு மேற்கு வங்கத்தில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் 9 முதல் 12-ஆம் வகுப்புகளுக்கான ஆசிரியா்கள், அலுவலா் பணி நியமனங்களில் முறைகேடு நடைபெற்ாக வழக்குகள் தொடரப்பட்டன.

இவற்றை விசாரித்து வந்த கொல்கத்தா உயா்நீதிமன்றம், முறைகேட்டை உறுதி செய்து 25,753 ஆசிரியா், அலுவலா் பணி நியமனங்களை ரத்து செய்து கடந்த திங்கள்கிழமை தீா்ப்பளித்தது.

மேலும், சட்டவிரோதமாக நியமனங்களைச் செய்ய உதவிய மேற்கு வங்க அரசு அதிகாரிகள் யாா் என்பது குறித்தும் சிபிஐ விசாரிக்கும் என்றும் நீதிமன்றம் தெரிவித்திருந்தது.

மேற்கு வங்க அரசுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ள இந்தத் தீா்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மாநில அரசு மேல்முறையீடு செய்தது.

Diese Geschichte stammt aus der April 30, 2024-Ausgabe von Dinamani Chennai.

Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.

Diese Geschichte stammt aus der April 30, 2024-Ausgabe von Dinamani Chennai.

Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.

WEITERE ARTIKEL AUS DINAMANI CHENNAIAlle anzeigen
தேர்தல் ஆணையம் மீது கட்சிகள் வீண்பழி
Dinamani Chennai

தேர்தல் ஆணையம் மீது கட்சிகள் வீண்பழி

தேர்தல் முடிவுகளை ஏற்க முடியாதவர்கள், தேர்தல் ஆணையம் மீது வீண்பழி சுமத்துவதாக தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.

time-read
1 min  |
February 18, 2025
தேசிய கல்விக் கொள்கை அமல் உறுதி
Dinamani Chennai

தேசிய கல்விக் கொள்கை அமல் உறுதி

மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான்

time-read
1 min  |
February 18, 2025
உக்ரைனுக்கு வீரர்களை அனுப்பத் தயார்
Dinamani Chennai

உக்ரைனுக்கு வீரர்களை அனுப்பத் தயார்

தங்கள் நாட்டு ராணுவ வீரர்களை உக்ரைனுக்கு அனுப்பத் தயாராக இருப்பதாக பிரிட்டன் பிரதமர் கியெர் ஸ்டார்மர் கூறியுள்ளார்.

time-read
1 min  |
February 18, 2025
புதிய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார்
Dinamani Chennai

புதிய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார்

புதிய தலைமைத் தேர்தல் ஆணையராக தற்போதைய தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.

time-read
1 min  |
February 18, 2025
விஐபி டிக்கெட்டுகளை விற்று வாரியத்துக்கு நிதி
Dinamani Chennai

விஐபி டிக்கெட்டுகளை விற்று வாரியத்துக்கு நிதி

சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி பாகிஸ்தானில் புதன்கிழமை (பிப். 19) தொடங்கும் நிலையில், பாதுகாப்பு மற்றும் அரசியல் காரணங்களுக்காக இந்தியா அந்நாட்டுக்குச் செல்லவில்லை.

time-read
1 min  |
February 18, 2025
மானுடத்துக்கு மகாத்மாவின் அறநெறி!
Dinamani Chennai

மானுடத்துக்கு மகாத்மாவின் அறநெறி!

மகாத்மா சொல்லாமல் சொன்னார்: பணத்தாளில் என் படம் போட்டு என்ன பயன்? நிலமெங்கும் என் சிலைகளை எழுப்பி என்ன பயன்? மாறாக, நான் சொன்ன சொற்களைக் கடைப்பிடியுங்கள். இந்த உலகத்தின் வளம் அனைவரின் தேவைகளையும் ஈடுகட்டப் போதுமானது. ஆனால் தனி ஒருவனின் பேராசைகளை நிரப்பப் போதுமானது அல்ல.

time-read
2 Minuten  |
February 18, 2025
தாது மணல் கொள்ளை வழக்கு சிபிஐ-க்கு மாற்றம்
Dinamani Chennai

தாது மணல் கொள்ளை வழக்கு சிபிஐ-க்கு மாற்றம்

கன்னியாகுமரி, தூத்துக்குடி, நெல்லை மாவட்ட கடலோர பகுதிகளில் சட்ட விரோதமாக தாது மணல் எடுக்கப்படுவதாக தொடரப்பட்ட வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

time-read
2 Minuten  |
February 18, 2025
Dinamani Chennai

பிப்.22-இல் காங்கேசன்துறைக்கு கப்பல் போக்குவரத்து

நாகை - இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து சனிக்கிழமை (பிப்.22) தொடங்கப்படும் என கப்பல் நிறுவனம் திங்கள்கிழமை அறிவித்தது.

time-read
1 min  |
February 18, 2025
அன்பே ஒளிமயமான வாழ்வுக்கான திறவுகோல்: மாதா அமிர்தானந்தமயி
Dinamani Chennai

அன்பே ஒளிமயமான வாழ்வுக்கான திறவுகோல்: மாதா அமிர்தானந்தமயி

மனித வாழ்வு அன்பில் பிறந்து, அன்பில் வாழ்ந்து இறுதியில் அன்பில் முடிவடைகிறது. அன்பே ஒளிமயமான வாழ்வுக்கான திறவுகோல் என மாதா அமிர்தானந்தமயி தேவி தெரிவித்தார்.

time-read
1 min  |
February 18, 2025
கத்தார் அரசர் இந்தியா வருகை: விமான நிலையத்தில் பிரதமர் வரவேற்பு
Dinamani Chennai

கத்தார் அரசர் இந்தியா வருகை: விமான நிலையத்தில் பிரதமர் வரவேற்பு

கத்தாரின் அரசர் ஷேக் தமீம் பின் ஹமாத் அல்தானி 2 நாள் அரசுமுறைப் பயணமாக திங்கள்கிழமை இந்தியா வந்தார். பிரதமர் நரேந்திர மோடி விமான நிலையத்துக்கு நேரடியாக சென்று அவரை வரவேற்றார்.

time-read
1 min  |
February 18, 2025