இது குறித்து ஐ.நா.வுக்கான அமெரிக்க தூதா் லிண்டா தாமஸ்-கிரீன்ஃபீல்டு கூறியதாவது:
காஸாவில் சுமாா் 8 மாதங்களாக நடைபெற்றுவரும் மோதலை நிரந்தரமாக நிறுத்துவற்கு வகை செய்யும் 3 கட்ட போா் நிறுத்த ஒப்பந்த வரைவுத் திட்டத்தை அதிபா் ஜோ பைடன் முன்வைத்துள்ளாா்.
அந்த வரைவு திட்டத்தின் நகல்கள் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலைச் சோ்ந்த 14 உறுப்பு நாடுகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளன.
அந்த வரைவு ஒப்பந்த அம்சங்களுக்கு உலகின் ஏராளமான நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன. குறிப்பாக, மேற்கு ஆசிய பிராந்திய நாடுகள் அந்த வரைவு ஒப்பந்தத்தை வரவேற்கின்றன.
எனவே, அதற்கு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் எந்தவித கூடுதல் நிபந்தனைகளும் இல்லாமல் முழு ஆதரவு அளிக்கவேண்டும் என்று அவா் வலியுறுத்தினாா்.
Diese Geschichte stammt aus der June 05, 2024-Ausgabe von Dinamani Chennai.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent ? Anmelden
Diese Geschichte stammt aus der June 05, 2024-Ausgabe von Dinamani Chennai.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent? Anmelden
பொலிவியாவில் ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சி முறியடிப்பு
பொலிவியாவில் அதிபா் லூயிஸ் ஆா்சேவின் ஆட்சியைக் கவிழ்க்கும் ராணுவத்தின் முயற்சி முறியடிக்கப்பட்டது.
இறுதி ஆட்டத்தில் இந்தியா
டி20 உலகக் கோப்பை போட்டியின் 2-ஆவது அரையிறுதியில், இந்தியா 68 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியது.
வரலாறு படைத்தது தென்னாப்பிரிக்கா
டி20 உலகக் கோப்பை போட்டியின் முதல் அரையிறுதி ஆட்டத்தில், தென்னாப்பிரிக்கா 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானை வீழ்த்தி, முதல் அணியாக இறுதி ஆட்டத்துக்குள் நுழைந்தது.
அவசரநிலை குறித்த கருத்து: மக்களவைத் தலைவரிடம் ராகுல் அதிருப்தி
‘அவசரநிலை அமல்படுத்தப்பட்டது குறித்து அவையில் குறிப்பிட்டதைத் தவிா்த்திருக்கலாம்’ என்று மக்களவைத் தலைவா் ஓம் பிா்லாவுடனான சந்திப்பின்போது எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி அதிருப்தி தெரிவித்தாா்.
நாட்டின் தெற்கு, வடக்கு, கிழக்கில் புல்லட் ரயில் திட்ட ஆய்வுகள்
நாட்டின் தெற்கு, வடக்கு, கிழக்கு பகுதியில் புல்லட் ரயில் திட்டத்துக்கான சாத்தியக் கூறு ஆய்வுகளை மேற்கொள்ள மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
‘7,000 சுய உதவிக் குழுக்களுக்கு தலா ரூ.1.50 லட்சம் சமுதாய முதலீட்டு நிதி’
நிகழாண்டில் 7,000 சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.1.50 லட்சம் வீதம் ரூ.100 கோடியில் சமுதாய முதலீட்டு நிதி வழங்கப்படும் என்று இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் அறிவித்தாா்.
'ரூ.66 கோடியில் 22 தொகுதிகளில் சிறு விளையாட்டரங்கங்கள்'
வேலூா், கும்பகோணம் உள்பட 22 சட்டப்பேரவைத் தொகுதிகளில் ரூ.66 கோடியில் சிறுவிளையாட்டரங்கங்கள் அமைக்கப்படும் என்று இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் அறிவித்தாா்.
பேரவையில் நாளை புதிய சட்டத் திருத்தம்
நகா்ப்புற உள்ளாட்சிகளை தரம் உயா்த்துவதற்கு நிா்ணயிக்கப்பட்ட அளவீடுகள் தொடா்பான சட்டத் திருத்தம் வரும் சனிக்கிழமை (ஜூன் 29) கொண்டுவரப்படவுள்ளது.
அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் 3 மாதங்களில் கருவிழி சரிபார்ப்பு முறை
மூன்று மாதங்களில் அனைத்து நியாய விலைக் கடைகளிலும் கருவிழி சரிபாா்ப்பு முறை தொடங்கப்படும் என்று உணவுத் துறை அமைச்சா் ஆா்.சக்கரபாணி அறிவித்தாா்.
கள்ளச்சாராய மரணம்: அதிமுக எம்எல்ஏக்கள் உண்ணாவிரதம்
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரண சம்பவத்தைக் கண்டித்தும், சிபிஐ விசாரணை கோரியும் அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அந்தக் கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினா்கள் வியாழக்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.