போராடி வீழ்ந்த நேபாளம்: தென்னாப்பிரிக்கா'த்ரில்' வெற்றி
Dinamani Chennai|June 16, 2024
கிங்ஸ்டவுன், ஜூன் 15: டி20 உலகக் கோப்பை போட்டியின் 31-ஆவது ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா 1 ரன் வித்தியாசத்தில் நேபாளத்தை ‘த்ரில்’ வெற்றி கண்டது.
போராடி வீழ்ந்த நேபாளம்: தென்னாப்பிரிக்கா'த்ரில்' வெற்றி

இந்திய நேரப்படி, சனிக்கிழமை காலை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த தென்னாப்பிரிக்கா 20 ஓவா்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 115 ரன்கள் எடுத்தது.

அடுத்து நேபாளம், 20 ஓவா்களில் 7 விக்கெட்டுகள் இழந்து 114 ரன்கள் சோ்த்து வெற்றியை நெருங்கி வீழ்ந்தது.

இந்த ஆட்டத்தில் வென்றிருக்கும் நிலையில், ஐசிசியின் முழு உறுப்பினராக இருக்கும் அணியை முதல் முறையாக நேபாளம் வென்றிருக்கும். தற்போது தென்னாப்பிரிக்கா, குரூப் சுற்றில் தோல்வியே காணாமல் முன்னேற்றம் கண்டுள்ளது.

முன்னதாக டாஸ் வென்ற நேபாளம், பந்துவீசத் தீா்மானித்தது. தென்னாப்பிரிக்க பேட்டிங்கில் அதிகபட்சமாக தொடக்க வீரா் ரீஸா ஹெண்ட்ரிக்ஸ் 5 பவுண்டரிகள், 1 சிக்ஸா் உள்பட 43 ரன்கள் அடித்தாா்.

Diese Geschichte stammt aus der June 16, 2024-Ausgabe von Dinamani Chennai.

Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.

Diese Geschichte stammt aus der June 16, 2024-Ausgabe von Dinamani Chennai.

Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.

WEITERE ARTIKEL AUS DINAMANI CHENNAIAlle anzeigen
Dinamani Chennai

47 பல் மருத்துவர் பணியிடங்களை நிரப்ப அறிவிக்கை வெளியீடு

தமிழக அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள 47 உதவி பல் மருத்துவா் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என்று மருத்துவப் பணியாளா் தோ்வு வாரியம் (எம்ஆா்பி) தெரிவித்துள்ளது.

time-read
1 min  |
February 26, 2025
மேலாண்மையின் போக்கும் நோக்கும்!
Dinamani Chennai

மேலாண்மையின் போக்கும் நோக்கும்!

அரசாளும் முறையை ஆங்கிலேயர் வகுத்தபோது ஆளப்படும் மக்களுக்கு இடர் அமையாத வண்ணம், காலதாமதம் ஏற்பட்டாலும் முடிந்தவரை எல்லா நிலைகளிலும் அலுவலரமைப்பைக் கொண்டு உதவும் வழிமுறையை வகுக்க வேண்டுமென்று கருதி ஆட்சிநெறிக்கு விதிமுறைகளை அமைத்தனர்.

time-read
3 Minuten  |
February 26, 2025
Dinamani Chennai

ரூ.20 லட்சம் வழிப்பறி: மேலும் ஒரு வணிக வரித் துறை அதிகாரி கைது

சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் ரூ. 20 லட்சம் வழிப்பறி செய்த வழக்கில் மேலும் ஒரு வணிகவரித் துறை அதிகாரி கைது செய்யப்பட்டார்.

time-read
1 min  |
February 26, 2025
மார்ச் 5-இல் அனைத்துக் கட்சிக் கூட்டம்
Dinamani Chennai

மார்ச் 5-இல் அனைத்துக் கட்சிக் கூட்டம்

தொகுதி மறுசீரமைப்பு பாதிப்புகள் குறித்து விவாதிக்க முதல்வர் அழைப்பு

time-read
1 min  |
February 26, 2025
Dinamani Chennai

ரமலான் நோன்பு கஞ்சிக்கு விலையில்லாமல் அரிசி

ரமலான் நோன்பு கஞ்சி தயாரிக்க பள்ளிவாசல்களுக்கு விலையில்லாமல் அரிசி வழங்க முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளாா்.

time-read
1 min  |
February 26, 2025
இந்தியாவின் வளர்ச்சியில் அஸ்ஸாம் முக்கியப் பங்காற்றும்: பிரதமர் மோடி
Dinamani Chennai

இந்தியாவின் வளர்ச்சியில் அஸ்ஸாம் முக்கியப் பங்காற்றும்: பிரதமர் மோடி

இந்தியாவின் வளர்ச்சியில் அஸ்ஸாம் முக்கியப் பங்காற்ற உள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

time-read
1 min  |
February 26, 2025
அஞ்சலகத்தில் ரூ.5 கோடி மோசடி: ஊழியர் கைது
Dinamani Chennai

அஞ்சலகத்தில் ரூ.5 கோடி மோசடி: ஊழியர் கைது

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை தலைமை அஞ்சலகத்தில் கணினி தொழில்நுட்பத்தை முறைகேடாகப் பயன்படுத்தி, ரூ. 5 கோடி மோசடி செய்த ஊழியரை அமர்நாத் இணைய வழி குற்றத் தடுப்புப் பிரிவு போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.

time-read
1 min  |
February 26, 2025
Dinamani Chennai

சீமான் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச திட்டம்: 10 பேர் கைது

சீமான் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல் நடத்த திட்டமிட்டதாக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தைச் சேர்ந்த 10 பேரை போலீஸார் கைது செய்தனர்.

time-read
1 min  |
February 26, 2025
அதிமுக எம்எல்ஏ அம்மன் அர்ச்சுணன் வீட்டில் ஊழல் தடுப்புப் பிரிவினர் சோதனை
Dinamani Chennai

அதிமுக எம்எல்ஏ அம்மன் அர்ச்சுணன் வீட்டில் ஊழல் தடுப்புப் பிரிவினர் சோதனை

கோவை வடக்கு சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக எம்எல்ஏ அம்மன் கே.அர்ச்சுணன் வீட்டில் ஊழல் தடுப்புப் பிரிவினர் செவ்வாய்க்கிழமை திடீர் சோதனை மேற்கொண்டனர்.

time-read
1 min  |
February 26, 2025
Dinamani Chennai

இரு கல்லூரி மாணவர்கள் மோதல்: போலீஸார் விசாரணை

சென்னையில் இரண்டு கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள் மோதிக் கொண்ட சம்பவம் குறித்து திருவல்லிக்கேணி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

time-read
1 min  |
February 26, 2025