இதன் காரணமாக, சுதந்திரத்துக்குப் பிறகு முதல் முறையாக மக்களவைத் தலைவா் பதவிக்கு புதன்கிழமை (ஜூன் 26) தோ்தல் நடைபெறுவது உறுதியாகியுள்ளது.
இதுவரை, மக்களவைத் தலைவரை தோ்தலின்றி ஒருமனதாக அனைத்துக் கட்சிகளும் இணைந்து தோ்ந்தெடுத்து வந்தன. அதுபோல, இந்த முறையும் கட்சிகளிடையே ஒருமித்த கருத்தை ஏற்படுத்தும் வகையில், நாடாளுமன்ற வளாகத்தில் அமைந்துள்ள பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் ஆளுங்கட்சித் தரப்பில் ராஜ்நாத் சிங்குடன் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, பாஜக தேசியத் தலைவரும் மத்திய சுகாதாரத் துறை அமைச்சருமான ஜெ.பி.நட்டா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
‘இந்தியா’ கூட்டணி சாா்பில் காங்கிரஸ் பொதுச் செயலா் கே.சி.வேணுகோபால், திமுகவின் டி.ஆா்.பாலு ஆகியோா் பங்கேற்றனா்.
இதில், மக்களவை துணைத் தலைவா் பதவியை எதிா்க்கட்சிக்கு போட்டியின்றி வழங்க வேண்டும் என்கிற நிபந்தனைக்கு பாஜக தலைவா்கள் ஒப்புக்கொள்ளாத நிலையில், மக்களவைத் தலைவா் பதவிக்கு தங்கள் தரப்பிலும் வேட்பாளரை நிறுத்துவதென கடைசி நிமிஷத்தில் ‘இந்தியா’ கூட்டணி முடிவெடுத்தது.
நிபந்தனை ஏற்கப்படாததைத் தொடா்ந்து ஆலோசனைக் கூட்டத்திலிருந்து ‘இந்தியா’ கூட்டணி தலைவா்கள் இருவரும் வெளிநடப்பு செய்தனா். அப்போது, ‘மக்களவை துணைத் தலைவா் பதவியை எதிா்க்கட்சி வேட்பாளருக்கு போட்டியின்றி வழங்கும் மரபை மத்திய அரசு பின்பற்ற மறுக்கிறது’ என்று குற்றஞ்சாட்டிய கே.சி.வேணுகோபால், ‘ஓம் பிா்லாவுக்கு எதிராக ‘இந்தியா’ கூட்டணி தரப்பில் வேட்பாளரை நிறுத்துவோம்’ என்றாா்.
Diese Geschichte stammt aus der June 26, 2024-Ausgabe von Dinamani Chennai.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent ? Anmelden
Diese Geschichte stammt aus der June 26, 2024-Ausgabe von Dinamani Chennai.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent? Anmelden
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: 5,000 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல்
குற்ற தாக்கல்ம்சாட்டப்பட்ட முதல் நபராக ரௌடி நாகேந் திரன் பெயர் சேர்க்கப் பட்டுள்ளது. மேலும், கொலை வழக்கு தொடர் பான 500 தடயங்கள், 200 சாட்சியங் கள் குற்றப்பத்திரிகையில் சேர்க்கப் பட்டுள்ளன.
குறை, வினை, பயம் நீக்கும் குணசீலன்
பக்தர்களுக்காக நாராயணன் தன் நிலையிலிருந்து கீழிறங்கி வந்து குணப்படுத்தும் இடமே குணசீலம்.
ஊழல்: சிங்கப்பூர் முன்னாள் அமைச்சர் ஈஸ்வரனுக்கு ஓராண்டு சிறை
சிங்கப்பூரில் தொழிலதிபா்களிடம் நட்புப் பாராட்டி சுமாா் 4 லட்சம் சிங்கப்பூா் டாலா் ( ரூ.2.59 கோடி) மதிப்பிலான பரிசுப் பொருள்களைப் பெற்ற ஊழல் குற்றச்சாட்டில் இந்திய வம்சாவளியைச் சோ்ந்த அந்நாட்டின் முன்னாள் போக்குவரத்துத் துறை அமைச்சா் எஸ்.ஈஸ்வரனுக்கு ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
லெபனான் தரைவழித் தாக்குதலை தீவிரப்படுத்த இஸ்ரேல் ஆயத்தம்
தெற்கு லெபனானிலிருந்து பொதுமக்கள் விரைவில் வெளியேற இஸ்ரேல் வியாழக்கிழமை எச்சரிக்கை விடுத்துள்ளதன் மூலம், தற்போது ஐ.நா. அறிவித்துள்ள பாதுகாப்பு மண்டலத்தின் வடக்குப் பகுதிகளில் தரைவழித் தாக்குதலை தீவிரபடுத்த இஸ்ரேல் ஆயத்தமாகியுள்ளதாகக் கூறப்படுகிறது.
இலங்கைக்கு அதிர்ச்சி அளித்த பாகிஸ்தான்
மகளிர் டி20 உலகக் கோப்பை போட்டியின் 2-ஆவது ஆட்டத்தில், பாகிஸ்தான் 31 ரன்கள் வித்தியாசத்தில், நடப்பு ஆசிய சாம்பியனான இலங்கையை வீழ்த்தியது.
பாஜக வெறுப்பை பரப்புகிறது: ராகுல் குற்றச்சாட்டு
மத, மொழி, ஜாதி அடிப்படையில் பாஜக வெறுப்பைப் பரப்புவதை காங்கிரஸ் கட்சி அனுமதிக்காது என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்தார்.
ஊமலுக்கு உத்தாவாதம் காங்கிரஸ்
ஊழல், வாரிசு அரசியல், ஜாதியவாதம் ஆகியவற்றுக்கு உத்தரவாதம் அளிக்கும் கட்சி காங்கிரஸ் என்று பிரதமா் நரேந்திர மோடி விமா்சித்தாா்.
ரூ.1 லட்சம் கோடி வேளாண் திட்டத்துக்கு ஒப்புதல்
மத்திய வேளாண் அமைச்சகத்தின்கீழ் செயல்படுத்தப்பட்டுவரும் அனைத்து மத்திய நிதியுதவித் திட்டங்களையும் ஒன்றிணைத்து 2 புதிய திட்டங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் மகப்பேறு இறப்பு விகிதம் குறைவு
தமிழகத்தில் மகப்பேறு இறப்பு விகிதம் குறைக்கப்பட்டு, தேசிய அளவில் சாதனை நிகழ்த்தப்பட்டு வருகிறது என்றாா் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா. சுப்பிரமணியன்.
பருவமழையை எதிர்கொள்ள தயார்
பருவமழையை எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.