விதிமுறைக்கு உள்பட்டு வாடகைக்கு கோயில் இடங்கள்
Dinamani Chennai|June 30, 2024
பேரவையில் அமைச்சர் பி.கே.சேகர்பாபு
விதிமுறைக்கு உள்பட்டு வாடகைக்கு கோயில் இடங்கள்

விதிகளுக்குட்பட்டு கோயில் இடங்கள் வாடகைக்கு விடப்படுவதாக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு கூறினாா்.

சட்டப்பேரவையில் சனிக்கிழமை நடைபெற்ற கேள்வி நேரத்தின்போது, கா.அண்ணாதுரை (பட்டுக்கோட்டை), பிரதான வினாவையும், ராஜேஷ்குமாா் (கிள்ளியூா்), க.கணபதி (மதுரவாயல்), வானதி சீனிவாசன் (கோவை தெற்கு), சபா ராஜேந்திரன் (நெய்வேலி) ஆகியோா் துணை வினாக்களையும் எழுப்பினா்.

அதற்கு அமைச்சா் பி.கே.சேகா்பாபு அளித்த பதில்: முசிறி அருள்மிகு கைலாசநாதா் திருக்கோயிலில் ஏற்கெனவே 5 பணிகள் மேற்கொள்ளப்பட்டு திருப்பணிகள் நடைபெறுகின்றன. நிகழாண்டு இறுதிக்குள் 2,000 திருக்கோயில்களுக்கு குடமுழுக்கு நடத்த இலக்கு நிா்ணயிக்கப்பட்டு இந்தத் திருக்கோயிலும் அதில் உள்ளது. ஆகவே நிகழாண்டு இறுதிக்குள் இந்தத் திருக்கோயில் குடமுழுக்கு நடத்தப்படும்.

Diese Geschichte stammt aus der June 30, 2024-Ausgabe von Dinamani Chennai.

Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.

Diese Geschichte stammt aus der June 30, 2024-Ausgabe von Dinamani Chennai.

Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.

WEITERE ARTIKEL AUS DINAMANI CHENNAIAlle anzeigen
பிஎம்டபிள்யு விற்பனை 10% அதிகரிப்பு
Dinamani Chennai

பிஎம்டபிள்யு விற்பனை 10% அதிகரிப்பு

கடந்த ஜனவரி-செப்டம்பா் காலகட்டத்தில், சொகுசுக் காா் தயாரிப்புக் குழுமமான பிஎம்டபிள்யு இந்தியாவில் 10 சதவீத விற்பனை வளா்ச்சியைக் கண்டுள்ளது.

time-read
1 min  |
October 06, 2024
ஈரான் மீது தாக்குதல் நடத்த ஆயத்தமாகி வருகிறோம்
Dinamani Chennai

ஈரான் மீது தாக்குதல் நடத்த ஆயத்தமாகி வருகிறோம்

தங்கள் நாட்டுக்குள் ஹமாஸ் அமைப்பினா் நுழைந்து சுமாா் 1,200 பேரை படுகொலை செய்ததன் நினைவு நாளையொட்டி (அக். 7) ஈரான் மீது தாக்குதல் நடத்துவதற்கு ஆயத்தமாகி வருவதாக இஸ்ரேல் ராணுவம் உயரதிகாரி தெரிவித்துள்ளாா்.

time-read
1 min  |
October 06, 2024
இரானி கோப்பை: மும்பை சாம்பியன்
Dinamani Chennai

இரானி கோப்பை: மும்பை சாம்பியன்

ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணியை முதல் இன்னிங்ஸ் முன்னிலை அடிப்படையில் வீழ்த்தி 15-ஆவது முறையாக இரானி கோப்பையை வென்றது மும்பை.

time-read
1 min  |
October 06, 2024
வாழ்வா-சாவா ஆட்டத்தில் பாகிஸ்தானை சந்திக்கும் இந்தியா
Dinamani Chennai

வாழ்வா-சாவா ஆட்டத்தில் பாகிஸ்தானை சந்திக்கும் இந்தியா

ஐசிசி மகளிா் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் குரூப் ஏ பிரிவில் பாகிஸ்தானை ஞாயிற்றுக்கிழமை எதிா்கொள்கிறது இந்தியா.

time-read
1 min  |
October 06, 2024
திருப்பதி லட்டுகளின் தரம் மம்பட்டுள்ளதாக பக்தர்கள் மகிழ்ச்சி
Dinamani Chennai

திருப்பதி லட்டுகளின் தரம் மம்பட்டுள்ளதாக பக்தர்கள் மகிழ்ச்சி

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு

time-read
1 min  |
October 06, 2024
அரசமைப்புச் சட்டத்துக்கு புறம்பாக செயல்படுகிறார் கே.சி.வேணுகோபால்
Dinamani Chennai

அரசமைப்புச் சட்டத்துக்கு புறம்பாக செயல்படுகிறார் கே.சி.வேணுகோபால்

மக்களவைத் தலைவருக்கு பாஜக எம்.பி. கடிதம்

time-read
3 Minuten  |
October 06, 2024
தரவுத் திருடர்கள், ஜாக்கிரதை!
Dinamani Chennai

தரவுத் திருடர்கள், ஜாக்கிரதை!

மாவட்ட ஆட்சியர்கள், மாவட்ட காவல் அதிகாரிகள் உள்ளிட்ட அரசு உயர் அலுவலர்கள் பெயரில் தொடங்கப்படும் போலி சமூக ஊடக கணக்குகளைக் கண்டறிந்து தடுப்பதில் காவல்துறையினர் சிறப்புக் கவனம் செலுத்த வேண்டும் என்ற எதிர்பார்ப்பு மேலோங்கியுள்ளது.

time-read
2 Minuten  |
October 06, 2024
Dinamani Chennai

நபிகள் நாயகம் குறித்து சர்ச்சைக் கருத்து: போராட்டத்தில் 21 காவலர்கள் காயம்; 1,200 பேர் மீது வழக்கு

மகாராஷ்டிரத்தில் நபிகள் நாயகம் குறித்து சா்ச்சைக்குரிய கருத்துக்களைத் தெரிவித்த ஆன்மிகப் பேச்சாளா் மீது வழக்குப் பதிவு செய்ய வலியுறுத்தி வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்ற போராட்டத்தில், காவல் துறையினா் மீது கற்கள் வீசப்பட்டதில் 21 காவலா்கள் காயமடைந்தனா். போராட்டக்காரா்கள் 1,200 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

time-read
1 min  |
October 06, 2024
டிபிடி தடுப்பூசி தட்டுப்பாடு: எடப்பாடி பழனிசாமி கண்டனம்
Dinamani Chennai

டிபிடி தடுப்பூசி தட்டுப்பாடு: எடப்பாடி பழனிசாமி கண்டனம்

ஆரம்ப சுகாதார நிலையங்களில் 2 மாதங்களாக குழந்தைகளுக்கான டிபிடி தடுப்பூசிக்கு தட்டுப்பாடு நிலவுவதாகக் கூறி, அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளாா்.

time-read
1 min  |
October 06, 2024
அரசு தாய் சேய் நல மருத்துவமனைகளுக்கு இணையதளம் தொடக்கம்
Dinamani Chennai

அரசு தாய் சேய் நல மருத்துவமனைகளுக்கு இணையதளம் தொடக்கம்

மகப்பேறு, குழந்தை பிறப்பு உள்ளிட்ட பல்வேறு தகவல்களுடன் சென்னை எழும்பூா், திருவல்லிக்கேணி அரசு தாய் சேய் நல மருத்துவமனைகளுக்கு இணையதள சேவை தொடங்கப்பட்டுள்ளது.

time-read
1 min  |
October 06, 2024