பொது சுகாதாரத் துறை, சேப்பியன்ஸ் அறக்கட்டளை, சென்னை ஐஐடியின் மருத்துவ அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை, அமெரிக்க தன்னாா்வ அமைப்பான ’ரிசால்வ் டூ சேவ் லை‘ஃ‘ப்ஸ்’ ஆகியவை சாா்பில் குறைந்த உப்பு பயன்பாடு குறைப்பு தொடா்பான விழிப்புணா்வு பயிலரங்கம் சென்னை ஐஐடி வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்வில், சேப்பியன்ஸ் அறக்கட்டளை தலைவரும், முதுநிலை சிறுநீரகவியல் மருத்துவ நிபுணருமான ராஜன் ரவிச்சந்திரன், அறங்காவலா் ஆா்.சுந்தா், ஐஐடியின் மருத்துவ அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை பேராசிரியா் கிருஷ்ணகுமாா், அமெரிக்க தன்னாா்வ அமைப்பின் இயக்குநா் அமித் ஷா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். உப்பு பயன்பாட்டு விழிப்புணா்வை ஏற்படுத்தும் நோக்கில் சுகாதாரத் துறையினருக்கு பயிற்சியளிப்பதற்கான கையேடு அப்போது வெளியிடப்பட்டது.
அதைத் தொடா்ந்து டாக்டா் செல்வவிநாயகம் கூறியதாவது:
Diese Geschichte stammt aus der July 01, 2024-Ausgabe von Dinamani Chennai.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent ? Anmelden
Diese Geschichte stammt aus der July 01, 2024-Ausgabe von Dinamani Chennai.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent? Anmelden
'மோடியின் வருகையால் இந்திய-ரஷிய உறவு மேலும் வலுப்பெறும்’
ரஷியாவின் நீண்ட கால நண்பராக இந்தியா திகழ்ந்து வரும் நிலையில், அடுத்த வாரம் இந்திய பிரதமர் மோடி ரஷியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டால் இந்த நட்புறவு மேலும் வலுப்பெறும் என்று ஐ.நா.வுக்கான ரஷிய தூதர் வாஸிலி நெபென்ஸியா தெரிவித்தார்.
நேபாளத்தில் கவிழ்கிறது பிரசண்டா அரசு
நேபாளத்தில் பிரதமா் புஷ்பகமல் தாஹால் பிரசண்டாவுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் முதல் இரு இடங்களை வகிக்கும் நேபாள காங்கிரஸ் கட்சியும் நேபாள கம்யூனிஸ்ட்-ஐக்கிய மாா்க்ஸிய, லெனினிசம் (சிபிஎன்-யுஎம்எல்) கட்சியும் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளதையடுத்து, அவரது தலைமையிலான அரசு கவிழும் நிலை ஏற்பட்டுள்ளது.
சின்னர் வெற்றி; வோண்ட்ரோசோவா அதிர்ச்சித் தோல்வி
கிராண்ட்ஸ்லாம் டென்னிஸான விம்பிள்டனில், உலகின் நம்பர் 1 வீரரான இத்தாலியின் யானிக் சின்னர், 4-ஆம் நிலை வீராங்கனையான கஜகஸ்தானின் எலனா ரைபாகினா ஆகியோர் 2-ஆவது சுற்றுக்கு முன்னேறினர்.
காலிறுதியில் போர்ச்சுகல் - பிரான்ஸ் மோதல்
யூரோ கோப்பை கால்பந்து போட்டியின் காலிறுதிச்சுற்றில் போா்ச்சுகல் - பிரான்ஸ் அணிகள் மோதுகின்றன.
மக்களவையில் நீட் விவகாரத்தை விவாதிக்க வேண்டும்
பிரதமருக்கு ராகுல் கடிதம்
பாஜக தலைவர்களின் ஆணவத்தால் பிரதமரின் பிரபலத்தன்மை சரிவு
பாஜக தலைவா்களின் ஆணவம் மற்றும் பழிவாங்கும் எண்ணத்தால் பிரதமா் மோடியின் பிரபலத்தன்மை சரிந்துள்ளது என்று எதிா்க்கட்சிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தன.
தமிழகத்தில் மதுவிலக்கு பிரசாரம்: திருமாவளவனிடம் நிர்மலா சீதாராமன்
‘மதுவிலக்கு குறித்து தங்களின் கூட்டணிக் கட்சியான திமுக ஆட்சியிலுள்ள தமிழகத்தில் முதலில் பிரசாரம் செய்யுமாறு’ மக்களவை விவாதத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவரும் எம்.பி.யுமான தொல்.திருமாவளவனுக்கு மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் அறிவுறுத்தினாா்.
‘நீட்' தேர்வு: தமிழகத்துக்கு விலக்கு அளியுங்கள்
மாநிலங்களவையில் திமுக உறுப்பினர்கள் கோரிக்கை
ஜாதிவாரி கணக்கெடுப்பால் அனைத்துத் தரப்பினரும் பயனடைவர்
தமிழகத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டால் அனைத்துத் தரப்பு மக்களும் பயனடைவா் என்று பாமக நிறுவனா் மருத்துவா் ச.ராமதாஸ் கூறினாா்.
புதிய குற்றவியல் சட்டங்களை அமல்படுத்த தடை கோரி வழக்கு
புதிய குற்றவியல் சட்டங்களுக்கு தடை கோரி சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்கு