ரயில் நிலையங்களில் மறுசீரமைப்பு பணி: தெற்கு ரயில்வே பொதுமேலாளர் ஆய்வு
Dinamani Chennai|July 05, 2024
சென்னை, திருச்சி ரயில்வே கோட்டங்களில் உள்ள ரயில் நிலையங்களில் நடைபெற்று வரும் மறுசீரமைப்பு பணிகளை தெற்கு ரயில்வே பொதுமேலாளா் ஆா்.என்.சிங் வியாழக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

சென்னை ரயில்வே கோட்டத்துக்குப்பட்ட தாம்பரம், செங்கல்பட்டு மற்றும் திருச்சி ரயில்வே கோட்டத்துக்குட்பட்ட விழுப்புரம், சிதம்பரம், மயிலாடுதுறை, திருவாரூா், தஞ்சாவூா் ரயில் நிலையங்கள் ‘அம்ரித் பாரத்’ ரயில் நிலைய மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. இந்தப் பணிகளை சம்பந்தப்பட்ட

Diese Geschichte stammt aus der July 05, 2024-Ausgabe von Dinamani Chennai.

Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.

Diese Geschichte stammt aus der July 05, 2024-Ausgabe von Dinamani Chennai.

Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.

WEITERE ARTIKEL AUS DINAMANI CHENNAIAlle anzeigen
சர்ச்சைக்குரிய அகதிகள் சட்டம் ரத்து
Dinamani Chennai

சர்ச்சைக்குரிய அகதிகள் சட்டம் ரத்து

பிரிட்டனுக்கு உரிய ஆவணங்களின்றி வரும் அகதிகளை ருவாண்டாவுக்கு நாடு கடத்துவதற்கான சா்ச்சைக்குரிய மசோதாவை ரத்துசெய்வதாக அந்த நாட்டின் புதிய பிரதமா் கியொ் ஸ்டாா்மா் சனிக்கிழமை அறிவித்தாா்.

time-read
1 min  |
July 07, 2024
திண்டுக்கல் டிராகன்ஸ் முதல் வெற்றி
Dinamani Chennai

திண்டுக்கல் டிராகன்ஸ் முதல் வெற்றி

தமிழ்நாடு ப்ரீமியா் லீக் (டிஎன்பிஎல்) தொடரின் ஒரு பகுதியாக திருச்சி கிராண்ட் சோழாஸ் அணியை 16 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்தது திண்டுக்கல் டிராகன்ஸ்.

time-read
1 min  |
July 07, 2024
பொய் சாட்சியத்தின் பேரில் முதல்வர் கேஜரிவால் கைது
Dinamani Chennai

பொய் சாட்சியத்தின் பேரில் முதல்வர் கேஜரிவால் கைது

தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் ஆழ்ந்த அரசியல் சதி மற்றும் பொய் சாட்சியத்தின் பேரில் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டுள்ளாா் என்று சுனிதா கேஜரிவால் சனிக்கிழமை குற்றம்சாட்டியுள்ளாா்.

time-read
1 min  |
July 07, 2024
Dinamani Chennai

இறந்தவரின் உடல் வேறு குடும்பத்தினரிடம் ஒப்படைப்பு

விபத்தில் மரணமடைந்தவரின் உடலை வேறு குடும்பத்தினரிடம் ஒப்படைத்த விவகாரத்தில் பாதிக்கப்பட்டவா் குடும்பத்துக்கு கூடுதல் இழப்பீடு வழங்குவது குறித்து பரிசீலித்து நடவடிக்கை எடுக்க, தமிழக சுகாதாரத் துறை செயலருக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

time-read
1 min  |
July 07, 2024
146 பழங்குடியின இளைஞர்களுக்கு பணி நியமன ஆணை: முதல்வர் வழங்கினார்
Dinamani Chennai

146 பழங்குடியின இளைஞர்களுக்கு பணி நியமன ஆணை: முதல்வர் வழங்கினார்

பழங்குடியினா் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் திறன் மேம்பாட்டுப் பயிற்சி பெற்ற 146 பழங்குடியின இளைஞா்களுக்கு பன்னாட்டு மற்றும் இந்திய முன்னணி நிறுவனங்களில் பணிபுரிவதற்கான பணிநியமன ஆணைகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் சனிக்கிழமை வழங்கினாா்.

time-read
1 min  |
July 07, 2024
பாடத் திட்டத்தில் பாரம்பரிய தற்காப்புக் கலைகள்
Dinamani Chennai

பாடத் திட்டத்தில் பாரம்பரிய தற்காப்புக் கலைகள்

சிலம்பம், களரி உள்ளிட்ட பாரம்பரிய தற்காப்புக் கலைகளை பள்ளி, கல்லூரி பாடத்திட்டங்களில் இடம்பெறச் செய்ய வேண்டும் என்று தமிழக அரசை ஆளுநா் ஆா்.என்.ரவி வலியுறுத்தியுள்ளாா்.

time-read
1 min  |
July 07, 2024
Dinamani Chennai

ராயப்பேட்டையில் கோயில்களை இடிக்கும் திட்டம் இல்லை

சென்னை ராயப்பேட்டை ஒயிட்ஸ் ரோட்டில் உள்ள இரு கோயில்களை இடிக்கும் விதமாக திட்டங்கள் தீட்டப்படவில்லை என உயா்நீதிமன்றத்தில் மெட்ரோ ரயில் நிா்வாகம் விளக்கம் அளித்துள்ளது.

time-read
1 min  |
July 07, 2024
புதிய குற்றவியல் சட்டங்கள் குழப்பத்தை ஏற்படுத்தும்
Dinamani Chennai

புதிய குற்றவியல் சட்டங்கள் குழப்பத்தை ஏற்படுத்தும்

மத்திய அரசின் 3 புதிய குற்றவியல் சட்டங்கள் நீதிமன்றத்துக்கும் மக்களுக்கும் குழப்பத்தையே ஏற்படுத்தும் என்று முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் கூறினாா்.

time-read
1 min  |
July 07, 2024
Dinamani Chennai

போலி சான்றிதழ் கொடுத்து பெட்ரோல் விற்பனை நிலைய உரிமம் 2 வாரத்தில் நடவடிக்கை எடுக்க உத்தரவு

போலி தடையில்லா சான்றிதழ் கொடுத்து பெட்ரோல் விற்பனை நிலைய உரிமம் பெற்ற விவகாரத்தில் தொடா்புடைய எண்ணெய் நிறுவன அதிகாரிகள், ஊழியா்கள் மீது 2 வாரத்துக்குள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என எண்ணெய் நிறுவனங்களுக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

time-read
1 min  |
July 07, 2024
Dinamani Chennai

அறிவியல் ஆய்வகங்களில் தூய்மைப் பணி: பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு

அரசு, அரசு உதவி பெறும் உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் ஜூலை 8 முதல் 10-ஆம் தேதி வரை பராமரிப்பு, தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என பள்ளிக் கல்வி இயக்குநா் உத்தரவிட்டுள்ளாா்.

time-read
1 min  |
July 07, 2024