உ.பி. முதல்வருக்கு எதிராக துணை முதல்வர் போர்க்கொடி?
Dinamani Chennai|July 18, 2024
உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு எதிராக துணை முதல்வர் கேசவ் பிரசாத் மௌரியா போர்க்கொடி உயர்த்தியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
உ.பி. முதல்வருக்கு எதிராக துணை முதல்வர் போர்க்கொடி?

இந்தச் சூழலில், பிரதமர் நரேந்திர மோடியை மாநில பாஜக தலைவர் பூபேந்திர சிங் சௌதரி புதன்கிழமை சந்தித்துப் பேசினார்.

அப்போது, மாநிலத்தில் கட்சியின் அமைப்பு ரீதியான பிரச்னைகள் குறித்து பிரதமரிடம் சௌதரி எடுத்துரைத்ததாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. இதனால் பாஜக ஆட்சி செய்து வரும் உத்தர பிரதேச அரசில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

சமீபத்திய தேர்தலில் மக்களவைத் தேர்தலில் உத்தரபிரதேசத்தில் 80 தொகுதிகளில் பாஜகவுக்கு 33 இடங்களே கிடைத்தன. எதிர்க்கட்சியான சமாஜவாதி 37 இடங்களையும், காங்கிரஸ் 6 இடங்களையும் வென்றன.

முந்தைய தேர்தலில் 62 தொகுதிகளில் பாஜகவென்றிருந்தது.

தேர்தல் முடிவுகள் எதிரொலியாக, முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கும் துணை முதல்வர் கேசவ் பிரசாத் மௌரியாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு தீவிரமாக மாறியுள்ளதாக கூறப்படுகிறது.

முதல்வர் செயல்படும் பாணி குறித்து கேசவ் பிரசாத் மற்றும் மக்களவைத் தேர்தலில் தோல்வியடைந்த சில தலைவர்கள் அதிருப்தியில் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Diese Geschichte stammt aus der July 18, 2024-Ausgabe von Dinamani Chennai.

Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.

Diese Geschichte stammt aus der July 18, 2024-Ausgabe von Dinamani Chennai.

Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.

WEITERE ARTIKEL AUS DINAMANI CHENNAIAlle anzeigen
வங்கதேசம்: கொலை வழக்கில் முன்னாள் அமைச்சர் கைது
Dinamani Chennai

வங்கதேசம்: கொலை வழக்கில் முன்னாள் அமைச்சர் கைது

வங்கதேச மாணவா் போராட்டத்தின்போது பொற்கொல்லா் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் அந்த நாட்டின் முன்னாள் வா்த்தகத் துறை அமைச்சா் திப்பு முன்ஷியும், நாடாளுமன்ற முன்னாள் அவைத் தலைவா் ஷிரின் ஷா்மின் சௌத்ரியும் கைது செய்யப்பட்டனா்.

time-read
1 min  |
August 30, 2024
3-ஆவது சுற்றில் சபலென்கா, கௌஃப்
Dinamani Chennai

3-ஆவது சுற்றில் சபலென்கா, கௌஃப்

ஜோகோவிச் புதிய சாதனை

time-read
1 min  |
August 30, 2024
ரேங்கிங் சுற்றில் ஷீத்தல் தேவிக்கு 2-ஆம் இடம்
Dinamani Chennai

ரேங்கிங் சுற்றில் ஷீத்தல் தேவிக்கு 2-ஆம் இடம்

பாரீஸ் பாராலிம் பிக் போட்டியில் மகளிர் வில்வித் தைக்கான ரேங்கிங் சுற்றில் இந்தியாவின் ஷத்தல் தேவி 2-ஆம் இடம் பிடித்தார். இதன் மூலம் அவர், நேரடியாக காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்குத் தகுதிபெற்றார்.

time-read
1 min  |
August 30, 2024
கேரளம்: மார்க்சிஸ்ட் எம்எல்ஏ முகேஷ் மீது பாலியல் வன்கொடுமை வழக்கு
Dinamani Chennai

கேரளம்: மார்க்சிஸ்ட் எம்எல்ஏ முகேஷ் மீது பாலியல் வன்கொடுமை வழக்கு

பதவி விலக வலியுறுத்தல்

time-read
2 Minuten  |
August 30, 2024
இஸ்லாமாபாதில் எஸ்சிஓ மாநாடு: பிரதமர் மோடிக்கு பாகிஸ்தான் அழைப்பு
Dinamani Chennai

இஸ்லாமாபாதில் எஸ்சிஓ மாநாடு: பிரதமர் மோடிக்கு பாகிஸ்தான் அழைப்பு

பாகிஸ்தான் தலைநகா் இஸ்லாமாபாதில் அக்டோபா் மாதம் நடைபெறவிருக்கும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) மாநாட்டில் பங்கேற்க பிரதமா் மோடிக்கு அந்நாட்டு அரசு வியாழக்கிழமை அழைப்பு விடுத்தது.

time-read
1 min  |
August 30, 2024
தேசிய கல்விக் கொள்கையின் கீழ் முதல் வெளிநாட்டுப் பல்கலைக்கழக வளாகம்
Dinamani Chennai

தேசிய கல்விக் கொள்கையின் கீழ் முதல் வெளிநாட்டுப் பல்கலைக்கழக வளாகம்

பிரிட்டன் கல்வி நிறுவனத்துக்கு ஒப்புதல்

time-read
1 min  |
August 30, 2024
மத்திய அரசு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு
Dinamani Chennai

மத்திய அரசு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை விவகாரம்

time-read
1 min  |
August 30, 2024
உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதில் தமிழகம் முதன்மை மாநிலம்
Dinamani Chennai

உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதில் தமிழகம் முதன்மை மாநிலம்

உணவு பாதுகாப்பை உறுதி செய்வதில் தமிழகம் முதன்மை மாநிலமாக இருப்பதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.

time-read
1 min  |
August 30, 2024
கூடுதல் பதில் மனு தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவு
Dinamani Chennai

கூடுதல் பதில் மனு தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவு

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம்

time-read
1 min  |
August 30, 2024
தமிழ்நாட்டில்தான் மின்சாரக் கட்டணம் குறைவு
Dinamani Chennai

தமிழ்நாட்டில்தான் மின்சாரக் கட்டணம் குறைவு

மற்ற மாநிலங்களைவிட தமிழ்நாட்டில்தான் மின்சார கட்டணம் குறைவாக உள்ளது என்று குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்தார்.

time-read
1 min  |
August 30, 2024