இடஒதுக்கீட்டில் முறைகேடு: பயிற்சி ஐஏஎஸ் அதிகாரி மீது வழக்குப் பதிவு
Dinamani Chennai|July 20, 2024
இடஒதுக்கீட்டை தவறாகப் பயன்படுத்தி குடிமைப் பணித் தேர்வுகளில் மோசடியில் ஈடுபட்ட பயிற்சி ஐஏஎஸ் அதிகாரி பூஜா கேத்கர் மீது காவல் துறை வழக்குப் பதிவு செய்தது.
இடஒதுக்கீட்டில் முறைகேடு: பயிற்சி ஐஏஎஸ் அதிகாரி மீது வழக்குப் பதிவு

மகாராஷ்டிர மாநிலம், புணேவில் பயிற்சி ஐஏஎஸ் அதிகாரியாக பணியாற்றியபோது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் அண்மையில் பூஜா கேத்கர் சிக்கினார். இதைத் தொடர்ந்து, இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (ஓபிசி) மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான இடஒதுக்கீட்டை தவறாகப் பயன்படுத்தி பணியில் சேர்ந்தது உள்பட அவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன.

Diese Geschichte stammt aus der July 20, 2024-Ausgabe von Dinamani Chennai.

Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.

Diese Geschichte stammt aus der July 20, 2024-Ausgabe von Dinamani Chennai.

Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.

WEITERE ARTIKEL AUS DINAMANI CHENNAIAlle anzeigen
Dinamani Chennai

மாநகராட்சிப் பள்ளியைச் சுற்றிலும் புகையிலைப் பொருள்கள் விற்பனை

சென்னை வியாசர்பாடி மாநகராட்சிப் பள்ளியைச் சுற்றிலும் புகையிலைப் பொருள்கள் தடையின்றி விற்கப்படுவதைத் தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என கேள்வி எழுப்பிய உயர்நீதிமன்றம், இதுகுறித்து அறிக்கை தாக்கல் செய்ய மாநகராட்சி, காவல்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது.

time-read
1 min  |
September 22, 2024
சமுதாயத்துக்காக வாழ்வை முழுமையாக அர்ப்பணித்தவர் கவிஞர் தமிழ் ஒளி
Dinamani Chennai

சமுதாயத்துக்காக வாழ்வை முழுமையாக அர்ப்பணித்தவர் கவிஞர் தமிழ் ஒளி

சமுதாயத்துக்காக தம்மை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டவர் கவிஞர் தமிழ் ஒளி என அவரது நூற்றாண்டு நிறைவு விழாவில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி புகழாரம் சூட்டினார்.

time-read
1 min  |
September 22, 2024
தில்லி முதல்வராக அதிஷி பதவியேற்பு
Dinamani Chennai

தில்லி முதல்வராக அதிஷி பதவியேற்பு

தில்லி முதல்வராக அதிஷி சனிக்கிழமை பதவியேற்றுக் கொண்டார்.

time-read
1 min  |
September 22, 2024
இலங்கை அதிபர் தேர்தல்: 75% வாக்குப் பதிவு
Dinamani Chennai

இலங்கை அதிபர் தேர்தல்: 75% வாக்குப் பதிவு

இலங்கை அதிபர் தேர்தலுக்கான வாக்குப் பதிவு வன்முறையின்றி அமைதியான முறையில் சனிக்கிழமை நடைபெற்றது.

time-read
1 min  |
September 22, 2024
8 உயர்நீதிமன்றங்களுக்கு புதிய தலைமை நீதிபதிகள்
Dinamani Chennai

8 உயர்நீதிமன்றங்களுக்கு புதிய தலைமை நீதிபதிகள்

சென்னை, தில்லி உயர்நீதிமன்றங்கள் உள் பட நாடு முழுவதும் எட்டு உயர்நீதிமன்றங்களின் தலைமை நீதிபதி நியமனத்துக்கான அறிவிக்கையை மத்திய அரசு சனிக்கிழமை வெளியிட்டது.

time-read
2 Minuten  |
September 22, 2024
84,000 புள்ளிகளைக் கடந்து சென்செக்ஸ் சாதனை
Dinamani Chennai

84,000 புள்ளிகளைக் கடந்து சென்செக்ஸ் சாதனை

இந்த வாரத்தின் கடைசி வா்த்தக தினணான வெள்ளிக்கிழமையும் பங்குச்சந்தையில் எழுச்சி தொடா்ந்தது.

time-read
1 min  |
September 21, 2024
மூவர் வேகத்தில் முடங்கியது வங்கதேசம்
Dinamani Chennai

மூவர் வேகத்தில் முடங்கியது வங்கதேசம்

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் வங்கதேசம் முதல் இன்னிங்ஸில் 149 ரன்களுக்கே ஆட்டமிழந்தது.

time-read
3 Minuten  |
September 21, 2024
நகர்ப்புற நக்ஸல்களால் இயக்கப்படும் காங்கிரஸ்
Dinamani Chennai

நகர்ப்புற நக்ஸல்களால் இயக்கப்படும் காங்கிரஸ்

‘நகா்ப்புற நக்ஸல்கள் மற்றும் நாட்டை பிளவுபடுத்த விரும்பும் கும்பலால் இயக்கப்படுகிறது காங்கிரஸ்’ என்று பிரதமா் நரேந்திர மோடி கடுமையாக விமா்சித்தாா்.

time-read
1 min  |
September 21, 2024
காலிஸ்தான் பயங்கரவாதி பன்னுன் மீதான வழக்கில் என்ஐஏ சோதனை
Dinamani Chennai

காலிஸ்தான் பயங்கரவாதி பன்னுன் மீதான வழக்கில் என்ஐஏ சோதனை

பஞ்சாபில் 4 இடங்களில் நடந்தது

time-read
1 min  |
September 21, 2024
சமத்துவம், சுயமரியாதையை ஆசிரியர்கள் கற்பிக்க வேண்டும்
Dinamani Chennai

சமத்துவம், சுயமரியாதையை ஆசிரியர்கள் கற்பிக்க வேண்டும்

மாணவா்களுக்கு சமத்துவம், சுயமரியாதையை ஆசிரியா்கள் கற்றுத் தர வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வேண்டுகோள் விடுத்தாா்.

time-read
1 min  |
September 21, 2024