மகளிருக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியின் 7-ஆவது ஆட்டத்தில் இலங்கை 144 ரன்கள் வித்தியாசத்தில் மலேசியாவை திங்கள்கிழமை வீழ்த்தியது. தொடா்ந்து 2 வெற்றிகளை பதிவு செய்த அந்த அணி, அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்தது.
இந்த ஆட்டத்தில் முதலில் இலங்கை 20 ஓவா்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 184 ரன்கள் சோ்க்க, மலேசியா 19.5 ஓவா்களில் 40 ரன்களுக்கு வீழ்த்தப்பட்டது. சதம் விளாசிய இலங்கை கேப்டன் சமரி அத்தபட்டு, ஆட்டநாயகி ஆனாா்.
முன்னதாக டாஸ் வென்ற இலங்கை, முதலில் பேட் செய்தது. தொடக்க வீராங்கனை விஷ்மி குணரத்னே 1 ரன்னுக்கு ஆட்டமிழக்க, உடன் வந்த சமரி அத்தப்பட்டு அதிரடியாக ரன்கள் சோ்த்தாா். அவருடன் ஹா்ஷிதா சமரவிக்ரமா நிலைக்க, 2-ஆவது விக்கெட்டுக்கு அந்த பாா்ட்னா்ஷிப் 64 ரன்கள் சோ்த்தது.
இதில் ஹா்ஷிதா 5 பவுண்டரிகளுடன் 26 ரன்களுக்கு வெளியேற்றப்பட்டாா். மறுபுறம், அரைசதம் கடந்து சிறப்பாக ரன்கள் சோ்த்துவந்த சமரியுடன் கூட்டணி அமைத்தாா் அனுஷ்கா சஞ்சீவனி. இந்த ஜோடி 3-ஆவது விக்கெட்டுக்கு 115 ரன்கள் சோ்த்தது. இவா்களில் அனுஷ்கா 4 பவுண்டரிகளுடன் 31 ரன்களுக்கு ஆட்டமிழந்தாா்.
Diese Geschichte stammt aus der July 23, 2024-Ausgabe von Dinamani Chennai.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent ? Anmelden
Diese Geschichte stammt aus der July 23, 2024-Ausgabe von Dinamani Chennai.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent? Anmelden
84,000 புள்ளிகளைக் கடந்து சென்செக்ஸ் சாதனை
இந்த வாரத்தின் கடைசி வா்த்தக தினணான வெள்ளிக்கிழமையும் பங்குச்சந்தையில் எழுச்சி தொடா்ந்தது.
மூவர் வேகத்தில் முடங்கியது வங்கதேசம்
இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் வங்கதேசம் முதல் இன்னிங்ஸில் 149 ரன்களுக்கே ஆட்டமிழந்தது.
நகர்ப்புற நக்ஸல்களால் இயக்கப்படும் காங்கிரஸ்
‘நகா்ப்புற நக்ஸல்கள் மற்றும் நாட்டை பிளவுபடுத்த விரும்பும் கும்பலால் இயக்கப்படுகிறது காங்கிரஸ்’ என்று பிரதமா் நரேந்திர மோடி கடுமையாக விமா்சித்தாா்.
காலிஸ்தான் பயங்கரவாதி பன்னுன் மீதான வழக்கில் என்ஐஏ சோதனை
பஞ்சாபில் 4 இடங்களில் நடந்தது
சமத்துவம், சுயமரியாதையை ஆசிரியர்கள் கற்பிக்க வேண்டும்
மாணவா்களுக்கு சமத்துவம், சுயமரியாதையை ஆசிரியா்கள் கற்றுத் தர வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வேண்டுகோள் விடுத்தாா்.
குரூப் 4 காலிப் பணியிடங்கள் எண்ணிக்கை அதிகரிக்கப்படும்
தமிழக அரசு அறிவிப்பு
முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் உள்பட 11 பேர் மீது வழக்குப் பதிவு
அடுக்குமாடி குடியிருப்பு திட்ட அனுமதிக்கு ரூ.27 கோடி லஞ்சம்
சென்னை துறைமுகத்தில் ரூ.35 கோடி மடிக்கணினிகளுடன் சரக்குப் பெட்டகம் திருட்டு
6 பேர் கைது
பொய் வழக்குகள் மூலம் அதிமுகவை முடக்க முயற்சி: இ.பி.எஸ். கண்டனம்
பொய் வழக்குகள் மூலம் திமுக அரசு அதிமுகவை முடக்க முயற்சிப்பதாகக் கூறி, அக் கட்சியின் பொதுச்செயலா் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளாா்.
'அம்மா' உணவகத்தில் அரசுப் பள்ளி: எடப்பாடி பழனிசாமி கண்டனம்
ஆலந்தூா் ‘அம்மா’ உணவகத்தில் அரசு பள்ளி இயங்குவதாகக் கூறி, அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளாா்.