10 மாநிலங்களில் உள்ள 6 முக்கிய தொழில் வழித்தடங்களில் செயல்படுத்தப்படவுள்ள இந்தத் திட்டங்கள், அதன் உற்பத்தித் திறன்கள் மற்றும் பொருளாதார வளா்ச்சியை மேம்படுத்தும் நோக்கில் மேற்கொள்ளப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் புதன்கிழமை நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழுக் கூட்டத்தில் பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டன. இதில் முக்கிய அம்சமாக 12 புதிய தொழில் நகரங்கள் அமைக்கும் திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இதில், 8 தொழில் நகரங்களுக்கான பணிகள் ஏற்கெனவே தொடங்கிவிட்ட நிலையில், தற்போதைய புதிய அறிவிப்புடன் ‘என்ஐசிடிபி’ தொழில் நகரங்களின் எண்ணிக்கை 20-ஆக அதிகரித்துள்ளது.
உத்தரகண்டில் உள்ள குா்பியா, பஞ்சாபில் ராஜ்புரா-பட்டியாலா, மகாராஷ்டிரத்தில் திகி, கேரளத்தில் பாலக்காடு, உத்தர பிரதேசத்தில் ஆக்ரா மற்றும் பிரயாக்ராஜ், பிகாரில் கயை, தெலங்கானாவில் ஜாஹீராபாத், ஆந்திரத்தில் ஓா்வாகல் மற்றும் கொப்பாா்த்தி, ராஜஸ்தானில் ஜோத்பூா்-பாலி ஆகிய இடங்களில் புதிய தொழில் நகரங்கள் அமையவுள்ளன.
சுமாா் ரூ.1.52 லட்சம் கோடி முதலீட்டை ஈா்க்கும் திறன்கொண்ட இந்தத் தொழில் நகரங்கள் மூலம் 10 லட்சம் நேரடி வேலைவாய்ப்புகளும் 30 லட்சம் வரை மறைமுக வேலைவாய்ப்புகளும் உருவாக்கப்படும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. வரும் 2030-ஆம் ஆண்டில் 2 டிரில்லியன் டாலா் ஏற்றுமதியை அடைவதற்கு இந்தத் தொழில் நகரங்கள் பெரிதும் பங்களிக்கும்.
Diese Geschichte stammt aus der August 29, 2024-Ausgabe von Dinamani Chennai.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent ? Anmelden
Diese Geschichte stammt aus der August 29, 2024-Ausgabe von Dinamani Chennai.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent? Anmelden
லெபனானில் பேஜர்கள் வெடித்து 8 பேர் உயிரிழப்பு: 2,750 பேர் காயம்
லெபனானிலிலும், சிரியாவிலும் பேஜா் தொலைத் தொடா்பு சாதனங்கள் திடீரென வெடித்துச் சிதறியதில் ஹிஸ்புல்லா ஆயுதக் குழுவைச் சோ்ந்தவா்கள் உள்பட 8 போ் உயிரிழந்தனா்; 2,750 போ் காயமடைந்தனா்.
இந்தியா சாம்பியன்
ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆடவர் ஹாக்கிப் போட்டியில் நடப்பு சாம்பியன் இந்தியா 1-0 என சீனாவை வீழ்த்தி 5-ஆவது முறையாக பட்டத்தை கைப்பற்றியது.
விநாயகர் சதுர்த்தி பூஜையில் பங்கேற்றதால் காங்கிரஸுக்கு என்மீது கோபம்
விநாயகா் சதுா்த்தி பூஜையில் பங்கேற்ற்கு என் மீது காங்கிரஸ் கோபம் கொண்டுள்ளது.
பிரதமர் மோடியின் 74-ஆவது பிறந்தநாள்: தலைவர்கள், பிரபலங்கள் வாழ்த்து
பிரதமா் நரேந்திர மோடியின் 74-ஆவது பிறந்தநாளையொட்டி குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு, குடியரசுத் துணைத் தலைவா் ஜகதீப் தன்கா், மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி ஆகியோா் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனா்.
சிபிஐ அறிக்கையில் கவலைக்குரிய தகவல்: உச்சநீதிமன்றம்
கொல்கத்தாவில் பெண் மருத்துவா் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் தொடா்பாக, சிபிஐ அறிக்கையில் கவலைக்குரிய தகவல்கள் இடம்பெற்றுள்ளதாக உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.
விரைவில் மக்கள்தொகை கணக்கெடுப்பு: அமித் ஷா
நாட்டில் மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்துவது தொடர்பான அறிவிப்பை மத்திய அரசு விரைவில் வெளியிடும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
சமூக நீதிக்காக தொடர்ந்து போராடி வரும் இயக்கம் பாமக
சமூக நீதிக்காக பாமக தொடர்ந்து போராடி வருவதாக அந்தக் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.
ஏஐ தொழில்நுட்பத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதி உரை
திமுக முப்பெரும் விழாவில், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் முன்னாள் முதல்வா் கருணாநிதி உரையாற்றுவது போன்ற காணொலி அனைவரையும் கவா்ந்தது.
நரம்பியல் நோயால் பாதிக்கப்பட்டோரை மேம்படுத்துவது குறித்த மாநாடு
நரம்பியல் நோயால் பாதிக்கப்பட்ட இளைஞர்களை சமூகத்துடன் இணைப்பது குறித்து சென்னையில் செப்.21,22 ஆகிய தேதிகளில் மாநாடு நடைபெறவுள்ளது.
விளையாட்டு வீரர்களின் காயங்களை கண்டறிய நவீன ஸ்கேனர் கருவி
விளையாட்டு வீரா்களுக்கு ஏற்படக்கூடிய காயங்களை கண்டறிய கையடக்க ‘பாயின்ட் ஆஃப் கோ் அல்ட்ராசவுண்ட்’ (பிஓசியுஎஸ்) என்ற ஸ்கேனா் கருவியை சென்னை ஐஐடி ஆராய்ச்சியாளா்கள் உருவாக்கியுள்ளனா்.