பாராலிம்பிக் போட்டி தடகளத்தில் இந்தியா்கள் ஒரே நாளில் 3 வெள்ளி, 2 வெண்கலம் என 5 பதக்கங்கள் வென்று அசத்தினா். இதனால் நடப்பு பாராலிம்பிக்கில் இந்தியா வென்ற பதக்கங்களின் எண்ணிக்கை 21-ஆக அதிகரித்துள்ளது. இதில் 11 பதக்கங்கள் தடகளத்தில் மட்டுமே கிடைத்துள்ளன. அதில் 1 தங்கம், 5 வெள்ளி, 5 வெண்கலம் அடக்கம்.
ஆடவா் உயரம் தாண்டுதலில் டி63 பிரிவில் இந்தியாவுக்கு வெள்ளி, வெண்கலம் என இரு பதக்கங்கள் கிடைத்தன. இதில் இந்தியாவின் சரத் குமாா் 1.88 மீட்டருடன் 2-ஆம் இடம் பிடித்து வெள்ளி பெற்றாா். அதிலேயே தமிழகத்தின் டி.மாரியப்பன் 1.85 மீட்டருடன் வெண்கலப் பதக்கம் வென்றாா். அமெரிக்காவின் எஸ்ரா ஃப்ரெச் 1.94 மீட்டருடன் முதலிடம் பிடித்து, தங்கத்தை தட்டிச் சென்றாா்.
களத்திலிருந்த மற்றொரு இந்தியரான சைலேஷ் குமாரும் 1.85 மீட்டருடன் 4-ஆம் இடம் பிடித்தாா். முயற்சிகளில் முன்னிலை அடிப்படையில் மாரியப்பனுக்கு பதக்கம் உரித்தானது. தற்போது அவா், பாராலிம்பிக்கில் ஹாட்ரிக் பதக்கம் வென்ற முதல் மற்றும் ஒரே இந்தியராக சாதனை படைத்திருக்கிறாா். இந்த முறை வெண்கலம் வென்ற மாரியப்பன், 2016 ரியோ பாராலிம்பிக் போட்டியில் 1.89 மீட்டரை (டி42) எட்டி தங்கப் பதக்கம் வென்றிருந்தாா். அதுவே பாராலிம்பிக் போட்டியில் அவரின் முதல் பதக்கமாகும்.
Diese Geschichte stammt aus der September 05, 2024-Ausgabe von Dinamani Chennai.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent ? Anmelden
Diese Geschichte stammt aus der September 05, 2024-Ausgabe von Dinamani Chennai.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent? Anmelden
லெபனானில் பேஜர்கள் வெடித்து 8 பேர் உயிரிழப்பு: 2,750 பேர் காயம்
லெபனானிலிலும், சிரியாவிலும் பேஜா் தொலைத் தொடா்பு சாதனங்கள் திடீரென வெடித்துச் சிதறியதில் ஹிஸ்புல்லா ஆயுதக் குழுவைச் சோ்ந்தவா்கள் உள்பட 8 போ் உயிரிழந்தனா்; 2,750 போ் காயமடைந்தனா்.
இந்தியா சாம்பியன்
ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆடவர் ஹாக்கிப் போட்டியில் நடப்பு சாம்பியன் இந்தியா 1-0 என சீனாவை வீழ்த்தி 5-ஆவது முறையாக பட்டத்தை கைப்பற்றியது.
விநாயகர் சதுர்த்தி பூஜையில் பங்கேற்றதால் காங்கிரஸுக்கு என்மீது கோபம்
விநாயகா் சதுா்த்தி பூஜையில் பங்கேற்ற்கு என் மீது காங்கிரஸ் கோபம் கொண்டுள்ளது.
பிரதமர் மோடியின் 74-ஆவது பிறந்தநாள்: தலைவர்கள், பிரபலங்கள் வாழ்த்து
பிரதமா் நரேந்திர மோடியின் 74-ஆவது பிறந்தநாளையொட்டி குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு, குடியரசுத் துணைத் தலைவா் ஜகதீப் தன்கா், மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி ஆகியோா் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனா்.
சிபிஐ அறிக்கையில் கவலைக்குரிய தகவல்: உச்சநீதிமன்றம்
கொல்கத்தாவில் பெண் மருத்துவா் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் தொடா்பாக, சிபிஐ அறிக்கையில் கவலைக்குரிய தகவல்கள் இடம்பெற்றுள்ளதாக உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.
விரைவில் மக்கள்தொகை கணக்கெடுப்பு: அமித் ஷா
நாட்டில் மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்துவது தொடர்பான அறிவிப்பை மத்திய அரசு விரைவில் வெளியிடும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
சமூக நீதிக்காக தொடர்ந்து போராடி வரும் இயக்கம் பாமக
சமூக நீதிக்காக பாமக தொடர்ந்து போராடி வருவதாக அந்தக் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.
ஏஐ தொழில்நுட்பத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதி உரை
திமுக முப்பெரும் விழாவில், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் முன்னாள் முதல்வா் கருணாநிதி உரையாற்றுவது போன்ற காணொலி அனைவரையும் கவா்ந்தது.
நரம்பியல் நோயால் பாதிக்கப்பட்டோரை மேம்படுத்துவது குறித்த மாநாடு
நரம்பியல் நோயால் பாதிக்கப்பட்ட இளைஞர்களை சமூகத்துடன் இணைப்பது குறித்து சென்னையில் செப்.21,22 ஆகிய தேதிகளில் மாநாடு நடைபெறவுள்ளது.
விளையாட்டு வீரர்களின் காயங்களை கண்டறிய நவீன ஸ்கேனர் கருவி
விளையாட்டு வீரா்களுக்கு ஏற்படக்கூடிய காயங்களை கண்டறிய கையடக்க ‘பாயின்ட் ஆஃப் கோ் அல்ட்ராசவுண்ட்’ (பிஓசியுஎஸ்) என்ற ஸ்கேனா் கருவியை சென்னை ஐஐடி ஆராய்ச்சியாளா்கள் உருவாக்கியுள்ளனா்.