சபரிமலை தரிசனம்: நேரடி பதிவு முறை கிடையாது
Dinamani Chennai|October 14, 2024
சபரிமலை ஐயப்பன் கோயிலில் வருகிற மண்டல பூஜை-மகரவிளக்கு நடைதிறப்பு காலத்தில் நேரடி பதிவு முறை (ஸ்பாட் புக்கிங்) கிடையாது எனவும், அனைத்து பக்தா்களும் தரிசிக்கும் வகையில் வசதிகள் ஏற்படுத்தப்படவுள்ளதாகவும் தேவஸ்வம் அமைச்சா் வாசவன் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.
சபரிமலை தரிசனம்: நேரடி பதிவு முறை கிடையாது

சபரிமலை கோயிலுக்கு வரும் பக்தா்களுக்கு நேரடி பதிவு முறை வசதியை ஏற்படுத்தித் தராமல் இணையவழி முன்பதிவு முறையை மட்டுமே பின்பற்றினால் போராட்டம் நடத்தவுள்ளதாக பாஜக எச்சரிக்கை விடுத்த நிலையில் அமைச்சா் வாசவன் இவ்வாறு தெரிவித்தாா்.

பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆண்டுதோறும் காா்த்திகை மாதம் 1-ஆம் தேதி தொடங்கும் மண்டல பூஜை மற்றும் அதைத் தொடா்ந்து மகரவிளக்கு நடை திறப்பு சமயத்தில் அங்கு லட்சக்கணக்கான பக்தா்கள் திரண்டு தரிசனம் மேற்கொண்டு வருகின்றனா்.

Diese Geschichte stammt aus der October 14, 2024-Ausgabe von Dinamani Chennai.

Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.

Diese Geschichte stammt aus der October 14, 2024-Ausgabe von Dinamani Chennai.

Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.

WEITERE ARTIKEL AUS DINAMANI CHENNAIAlle anzeigen
ஷேக் ஹசீனாவுக்கு எதிராக கைது உத்தரவு
Dinamani Chennai

ஷேக் ஹசீனாவுக்கு எதிராக கைது உத்தரவு

வங்கதேசத்தில் பதவியிலிருந்து அகற்றப்பட்ட முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு எதிராக அந்த நாட்டு நடுவோர் நீதிமன்றம் வியாழக்கிழமை கைது உத்தரவு பிறப்பித்தது.

time-read
1 min  |
October 18, 2024
'ஹமாஸின் புதிய தலைவர் உயிரிழப்பு'
Dinamani Chennai

'ஹமாஸின் புதிய தலைவர் உயிரிழப்பு'

காஸாவில் தாங்கள் நடத்திய தாக்குதலில் ஹமாஸ் அமைப்பின் புதிய தலைவர் யாஹ்யா சின்வார் உயிரிழந்ததாக இஸ்ரேல் ராணுவம் வியாழக்கிழமை அறிவித்தது.

time-read
1 min  |
October 18, 2024
இந்தியா 46 ரன்களுக்கு ஆல் அவுட்
Dinamani Chennai

இந்தியா 46 ரன்களுக்கு ஆல் அவுட்

மேட் ஹென்றி, வில்லியம் ஓ'ரோர்க் வேகத்தில் சுருண்டது

time-read
1 min  |
October 18, 2024
வால்மீகி கோயிலில் கார்கே, ராகுல் வழிபாடு
Dinamani Chennai

வால்மீகி கோயிலில் கார்கே, ராகுல் வழிபாடு

வால்மீகி ஜெயந்தியை முன்னிட்டு, மக்கள் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தில்லியில் உள்ள வால்மீகி கோயிலில் வியாழக்கிழமை வழிபாடு செய்தார்.

time-read
1 min  |
October 18, 2024
பாலி செம்மொழியாக அங்கீகாரம்: புத்தரின் பாரம்பரியத்துக்கு கௌரவம்
Dinamani Chennai

பாலி செம்மொழியாக அங்கீகாரம்: புத்தரின் பாரம்பரியத்துக்கு கௌரவம்

பாலி செம்மொழியாக அங்கீகரிக்கப்பட்டது புத்தரின் பாரம்பரியத்திற்கு அளிக்கப்பட்ட கௌரவமாகும் என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.

time-read
1 min  |
October 18, 2024
பஹ்ரைன் சிறையில் உள்ள இடிந்தகரை மீனவர்களை மீட்க நடவடிக்கை
Dinamani Chennai

பஹ்ரைன் சிறையில் உள்ள இடிந்தகரை மீனவர்களை மீட்க நடவடிக்கை

நமது சிறப்பு நிருபர் புது தில்லி, அக்.17: பஹ்ரைன் சிறையில் அடைக்கப்பட்டுள்ள இடிந்தகரை மீனவர்களை மீட்க அந்நாட்டு நீதிமன்றத்தை மத்திய அரசு அணுகியுள்ளதாக வெளிநாட்டுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்தார்.

time-read
1 min  |
October 18, 2024
தேசிய ஜனநாயக கூட்டணி முதல்வர்கள் கூட்டம்
Dinamani Chennai

தேசிய ஜனநாயக கூட்டணி முதல்வர்கள் கூட்டம்

மகாராஷ்டிரம், ஜார்க்கண்ட் தேர்தல் குறித்து ஆலோசனை

time-read
1 min  |
October 18, 2024
அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டவர்களை சேர்க்க முடியாது
Dinamani Chennai

அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டவர்களை சேர்க்க முடியாது

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர்களை மீண்டும் கட்சியில் சேர்க்கும் பேச்சுக்கே இடமில்லை என்று பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

time-read
1 min  |
October 18, 2024
பழைய பழுதான பள்ளி கட்டடங்கள்: அமைச்சர் அன்பில் மகேஸ் முக்கிய அறிவுறுத்தல்
Dinamani Chennai

பழைய பழுதான பள்ளி கட்டடங்கள்: அமைச்சர் அன்பில் மகேஸ் முக்கிய அறிவுறுத்தல்

பள்ளிகளில் பழைய மற்றும் பழுதடைந்த கட்டடங்கள் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அறிவுறுத்தியுள்ளார்.

time-read
1 min  |
October 18, 2024
நாராயணபுரம் ஏரி கால்வாய் சீரமைப்பு
Dinamani Chennai

நாராயணபுரம் ஏரி கால்வாய் சீரமைப்பு

பள்ளிக்கரணை நாராயணபுரம் ஏரியின் நீர் வரத்து கால்வாயில் ஆகாயத் தாமரைகள் அகற்றப்பட்டு நீர் ஓட்டத்துக்கு வழி செய்யப்பட்டுள்ளது.

time-read
1 min  |
October 18, 2024