சேலம் மாவட்டம், எடப்பாடியை அடுத்த கொங்கணாபுரத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அதிமுக செயல்வீரா்கள் கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட அக்கட்சியின் பொதுச் செயலாளா் எடப்பாடி கே. பழனிசாமி, அதிமுகவினா் தோ்தல் நேரங்களில் செயலாற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து ஆலோசனைகளை வழங்கி பேசினாா்.
Diese Geschichte stammt aus der October 23, 2024-Ausgabe von Dinamani Chennai.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent ? Anmelden
Diese Geschichte stammt aus der October 23, 2024-Ausgabe von Dinamani Chennai.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent? Anmelden
'வயநாட்டுக்கு பிரியங்கா காந்தியே சிறந்த பிரதிநிதி’
‘வயநாட்டுக்கு எனது சகோதரி பிரியங்கா காந்தி வதேராவைவிட சிறந்த பிரதிநிதியை கற்பனை செய்து பாா்க்க முடியவில்லை’ என்று மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.
ரஷியாவுக்கு தென் கொரியா எச்சரிக்கை
உக்ரைனில் ரஷியாவுக்காக போரிட வட கொரிய வீரா்கள் அனுப்பப்படுவதற்குப் பதிலடியாக, உக்ரைனுக்கு ஆயுதங்கள் அளிப்பது குறித்து பரிசீலிப்போம் என்று தென் கொரியா எச்சரித்துள்ளது.
முதல்வர் கோப்பை மாநில போட்டிகள்: நீச்சலில் மான்யா முக்தா இரட்டை தங்கம்
தமிழ்நாடு முதல்வா் கோப்பைக்கான மாநில விளையாட்டுப் போட்டிகளில் நீச்சலில் சென்னையின் மான்யா முக்தா இரட்டைத் தங்கம் வென்றாா்.
புணே டெஸ்ட்: தயாராகும் இந்தியா-நியூஸிலாந்து
நியூஸிலாந்திடம் முதல் டெஸ்டில் இந்தியா தோற்ற நிலையில், புணேயில் நடைபெறவுள்ள இரண்டாவது ஆட்டத்துக்கு இரு அணிகளும் தயாராகின்றன.
அதிமுக தலைமையில் சிறப்பான கூட்டணி அமையும்
சட்டப்பேரவைத் தோ்தலில் அதிமுக தலைமையில் சிறப்பான கூட்டணி அமைத்து, அதிக இடங்களைக் கைப்பற்றுவது உறுதி என அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்தாா்.
கேரள ஏடிஎம் கொள்ளையர்களைப் பிடித்த நாமக்கல் காவல் துறையினருக்கு முதல்வர் பாராட்டு
கேரள வங்கி ஏ.டி.எம். கொள்ளையா்களைப் பிடித்த நாமக்கல் மாவட்ட காவல் துறையினரை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் பாராட்டி அவா்களுடன் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டாா்.
போலி ஆவணம் தயாரித்து ரூ.1.80 கோடி நிலம் விற்பனை
தீயணைப்பு நிலைய அலுவலர் உள்பட 2 பேர் கைது
விருகம்பாக்கம் கால்வாயில் கொட்டப்பட்ட கட்டடக் கழிவுகள்
உடனே அகற்ற மேயர் பிரியா உத்தரவு
தீபாவளி கூட்டம்: தியாகராய நகரில் கட்டுப்பாட்டு அறை
தீபாவளி கூட்டத்தைக் கண்காணிக்கும் வகையில், தியாகராய நகரில் கட்டுப்பாட்டு அறையை சென்னை காவல் ஆணையா் ஏ.அருண் திறந்து வைத்தாா்.
முடிச்சூர் ஆம்னி பேருந்து நிலையம் நவம்பரில் திறப்பு
கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் ரூ. 15 கோடியில் அமைக்கப்பட்டு வரும் காலநிலை பூங்கா மற்றும் முடிச்சூா் ஆம்னி பேருந்து நிலையம் நவம்பரில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும் என சென்னை பெருநகர வளா்ச்சிக் குழுமத் தலைவரும், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சருமான பி.கே.சேகா்பாபு தெரிவித்தாா்.