விமானங்களுக்கு மிரட்டல்: பின்னணியில் யார்?
Dinamani Chennai|October 25, 2024
விமானங்களுக்கு சமூக வலைதளங்கள் மூலம் வெடிகுண்டு மிரட்டல்கள் விடுத்தவா்களை கண்டறியும் நோக்கில், இதுகுறித்த தகவல்களைப் பகிருமாறு மெட்டா, எக்ஸ் போன்ற நிறுவனங்களுக்கு மத்திய அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.
விமானங்களுக்கு மிரட்டல்: பின்னணியில் யார்?

மக்கள் நலனைப் பாதுகாக்க மேற்கொள்ளும் இந்த நடவடிக்கையில் அரசுக்கு முழு ஒத்துழைப்பு வழங்குமாறும் சமூக ஊடக நிறுவனங்களுக்கு மத்திய அரசு தெரிவித்துள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் கூறியுள்ளன.

இதுதொடா்பாக மூத்த அதிகாரி ஒருவா் கூறுகையில்,‘விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சில நபா்களை மத்திய அரசு கண்டறிந்துள்ளது. அவா்கள் மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

எனவே, வெடிகுண்டு மிரட்டல் தொடா்பான அழைப்புகள் மற்றும் தகவல்களைப் பகிருமாறு மெட்டா, எக்ஸ் போன்ற சமூக ஊடக நிறுவனங்களுக்கு மத்திய அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது’ என்றாா்.

இதுவரை 250 விமானங்களுக்கு மிரட்டல்: கடந்த 11 நாள்களில் இண்டிகோ, ஏா் இந்தியா, ஆகாசா ஏா், ஸ்பைஸ் ஜெட், விஸ்தாரா, ஸ்டாா் ஏா், அலையன்ஸ் ஏா் உள்ளிட்ட நிறுவனங்களால் இயக்கப்படும் 250-க்கும் மேற்பட்ட விமானங்களுக்கு சமூக வலைதளங்கள் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.

இதனால் விமானங்கள் அவசரமாகத் தரையிறக்கம், பயண நேர மாற்றம், கால தாமதம், வேறு விமான நிலையத்துக்கு விமானங்கள் திருப்பிவிடப்படுவது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

Diese Geschichte stammt aus der October 25, 2024-Ausgabe von Dinamani Chennai.

Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.

Diese Geschichte stammt aus der October 25, 2024-Ausgabe von Dinamani Chennai.

Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.

WEITERE ARTIKEL AUS DINAMANI CHENNAIAlle anzeigen
Dinamani Chennai

தோற்றுப் போவது குடிப்புகழே!

பெற்ற பிள்ளைகளோடு போர் செய்ய முயன்ற மன்னன் ஒருவனை தமிழ் இலக்கியம் அடையாளம் காட்டுகிறது. அதுவும் புகழ்பெற்ற மன்னன். நீதிக்காக சொந்த மகனைத் தேரேற்றி கொன்ற, புறாவுக்காகத் தன் இறைச்சியை வெட்டிய சோழ மன்னர்கள் பரம்பரையில் வந்த கோப்பெருஞ்சோழன்தான் அந்த மன்னன்.

time-read
1 min  |
February 16, 2025
Dinamani Chennai

டொயோட்டா விற்பனை 19% அதிகரிப்பு

டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனத்தின் மொத்த விற்பனை கடந்த ஜனவரி மாதத்தில் 19 சதவீதம் அதிகரித்துள்ளது.

time-read
1 min  |
February 16, 2025
வங்கிகள் ஏழைகளைத் துன்புறுத்தக் கூடாது
Dinamani Chennai

வங்கிகள் ஏழைகளைத் துன்புறுத்தக் கூடாது

வங்கிகள் ஏழைகளைத் துன்புறுத்தக் கூடாது என சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு வெள்ளிக்கிழமை அறிவுறுத்தியது.

time-read
1 min  |
February 16, 2025
Dinamani Chennai

கல்லால் அடித்து பெண் கொலை: கணவர் கைது

விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் அருகே வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த பெண் கல்லால் அடித்துக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக அவரது கணவரை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.

time-read
1 min  |
February 16, 2025
Dinamani Chennai

இலங்கை விமானத்தில் திடீர் கோளாறு: 176 பயணிகள் உயிர் தப்பினர்

சென்னையில் இருந்து இலங்கையின் கொழும்புக்கு செல்லும் விமானம் வானில் பறக்க தயாரான நிலையில், திடீர் இயந்திர கோளாறு ஏற்பட்டதால், ஓடுபாதையில் நிறுத்தப்பட்டது. இதன்காரணமாக அதிலிருந்த 176 பயணிகள் உயிர் தப்பினர்.

time-read
1 min  |
February 16, 2025
Dinamani Chennai

தங்கம் விலை பவுனுக்கு ரூ. 800 குறைவு

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சனிக்கிழமை பவுனுக்கு ரூ.800 குறைந்து ரூ.63,120-க்கு விற்பனையானது.

time-read
1 min  |
February 16, 2025
Dinamani Chennai

தேசிய சட்டப் பல்கலை. ஆட்சிமன்றக் குழு உறுப்பினராக மாற்றுத்திறனாளி பேராசிரியர் நியமனம்

சட்டத்துறை வரலாற்றில் முதல்முறையாக தமிழ்நாடு தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தின் ஆட்சிக்குழு உறுப்பினராக மாற்றுத்திறனாளி பேராசிரியர் ஏழுமலை (படம்) நியமிக்கப்பட்டுள்ளார்.

time-read
1 min  |
February 16, 2025
Dinamani Chennai

காங்கிரஸ் எம்.பி. மனைவிக்கு பாக். உளவு அமைப்புடன் தொடர்பிருப்பதாக குற்றச்சாட்டு

அஸ்ஸாம் எஸ்ஐடி விசாரிக்க வாய்ப்பு

time-read
1 min  |
February 16, 2025
Dinamani Chennai

மெரீனாவில் ரூ. 17 லட்சம் வழிப்பறி வழக்கு: மூவர் கைது

சென்னை மெரீனாவில் ரூ. 17 லட்சம் வழிப்பறி செய்யப்பட்ட வழக்கில், 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

time-read
1 min  |
February 16, 2025
Dinamani Chennai

ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் கதிரியக்க அதிர்வெண் நீக்கியல் கருவி

நீதிபதி, அமைச்சர் தொடங்கி வைத்தனர்

time-read
1 min  |
February 16, 2025