கொண்டுவரப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி உள்ளன. தற்போது இந்த மசோதாவை நாடாளுமன்ற கூட்டுக் குழு ஆராய்ந்து வருகிறது. இந்நிலையில், தில்லியில் ஜாமியத் உலமா-ஏ-ஹிந்த் முஸ்லிம் அமைப்பு சார்பில் 'அரசமைப்புச் சட்டத்தை பாதுகாப்போம்' என்ற தலைப்பில் ஞாயிற்றுக்கிழமை கருத்தரங்கு நடைபெற்றது.
500 ஆண்டுகள் பழமையான மசூதிகள்: இந்த நிகழ்ச்சியில் அந்த அமைப்பின் தலைவர் மௌலானா அர்ஷத் மதனி பேசுகையில், 'முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த முன்னோர்களால் வக்ஃப் முறை உருவாக்கப்பட்டது. வக்ஃப் சொத்துக்களுக்கு அல்லாவே உரிமையாளர். அந்த சொத்துகள் மீது மசூதிகள் கட்டப்பட்டுள்ளன.
Diese Geschichte stammt aus der November 04, 2024-Ausgabe von Dinamani Chennai.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent ? Anmelden
Diese Geschichte stammt aus der November 04, 2024-Ausgabe von Dinamani Chennai.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent? Anmelden
கல்லூரி மாணவி மீதான பாலியல் வழக்கு: டிஜிபிக்கு மகளிர் ஆணையம் உத்தரவு
சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவிக்கு நோ்ந்த பாலியல் வன்கொடுமை வழக்கில் பிஎன்எஸ் சட்டப்பிரிவு 17-ஐ சோ்த்து குற்றஞ்சாட்டப்பட்ட நபருக்கு கடுமையான தண்டனை கிடைக்கச் செய்ய வேண்டும் என்று தமிழக காவல்துறை தலைமை இயக்குநருக்கு (டிஜிபி) தேசிய மகளிா் ஆணைய தலைவா் விஜயா ரஹாத்கா் உத்தரவிட்டுள்ளாா்.
![திமுக கூட்டணிக்கு அனைவரும் துணை நிற்க வேண்டும் திமுக கூட்டணிக்கு அனைவரும் துணை நிற்க வேண்டும்](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1941507/ISXnLvkfa1735275323889/1735275368849.jpg)
திமுக கூட்டணிக்கு அனைவரும் துணை நிற்க வேண்டும்
திமுக தலைமையிலான கூட்டணிக்கு அனைவரும் துணை நிற்க வேண்டும் என்று திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினாா்.
![மாணிக்கவாசகர் இறை அருள் பெற்ற கோயில் மாணிக்கவாசகர் இறை அருள் பெற்ற கோயில்](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1941507/9ofl0yyyvXcin4U52Awsys/1735275238124.jpg)
மாணிக்கவாசகர் இறை அருள் பெற்ற கோயில்
தொண்டை நாட்டில் சிறப்பான வழிபாடுகள் மற்றும் இலக்கியம், வரலாற்றுச் சிறப்புகள் மிக்க திருத்தலமாக திருக்கழுக்குன்றம் விளங்குகிறது.
![பல்கலை. மகளிர் கால்பந்து திருச்சி, நெல்லை வெற்றி பல்கலை. மகளிர் கால்பந்து திருச்சி, நெல்லை வெற்றி](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1941507/mUFLbquPoIHuKZGNzU6sys/1735275218395.jpg)
பல்கலை. மகளிர் கால்பந்து திருச்சி, நெல்லை வெற்றி
தென்னிந்திய பல்கலைக்கழகங்கள் இடையிலான மகளிர் கால்பந்து போட்டி, காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் வியாழக்கிழமை தொடங்கியது. முதல் நாளில் திருச்சி பாரதிதாசன், நெல்லை மனோன்மணீயம் பல்கலை. அணிகள் வெற்றி பெற்றன.
![தமிழ்நாடு அணி அபார வெற்றி தமிழ்நாடு அணி அபார வெற்றி](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1941507/a2Q7LwQ3lpgv9h5C95tsys/1735275217589.jpg)
தமிழ்நாடு அணி அபார வெற்றி
விஜய் ஹஸாரே கோப்பை கிரிக்கெட்டில் தமிழ்நாடு அணி தனது 2-ஆவது ஆட்டத்தில் உத்தர பிரதேசத்தை 114 ரன்கள் வித்தியாசத்தில் வியாழக்கிழமை வென்றது.
![ஆஸ்திரேலியா டாப் ஆர்டர் அசத்தல்; பௌலிங்கில் பும்ரா பதில் ஆஸ்திரேலியா டாப் ஆர்டர் அசத்தல்; பௌலிங்கில் பும்ரா பதில்](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1941507/GV23lye22GrHPaHa8pisys/1735275178991.jpg)
ஆஸ்திரேலியா டாப் ஆர்டர் அசத்தல்; பௌலிங்கில் பும்ரா பதில்
இந்தியாவுக்கு எதிரான மெல்போர்ன் டெஸ்டில் ஆஸ்திரேலியா முதல் இன்னிங்ஸில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 311 ரன்கள் சேர்த்து வலுவான நிலையில் உள்ளது.
![அகில இந்திய பல்கலை. நீச்சல் போட்டி: எஸ்ஆர்எம் வெள்ளி, சென்னை பல்கலை. வெண்கலம் அகில இந்திய பல்கலை. நீச்சல் போட்டி: எஸ்ஆர்எம் வெள்ளி, சென்னை பல்கலை. வெண்கலம்](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1941507/UHydCxUvZH5Y6Jxh7CWsys/1735274559866.jpg)
அகில இந்திய பல்கலை. நீச்சல் போட்டி: எஸ்ஆர்எம் வெள்ளி, சென்னை பல்கலை. வெண்கலம்
அகில இந்திய பல்கலைக்கழகங்கள் இடையிலான நீச்சல் போட்டியில் எஸ்ஆர்எம் பல்கலை வெள்ளியும், சென்னை பல்கலை. வெண்கலமும் பெற்றுள்ளன.
![17 பேருக்கு பிரதமரின் தேசிய குழந்தைகள் விருது 17 பேருக்கு பிரதமரின் தேசிய குழந்தைகள் விருது](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1941507/tDyFfkK2Ex8HolTVKTNsys/1735274521342.jpg)
17 பேருக்கு பிரதமரின் தேசிய குழந்தைகள் விருது
நாட்டின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 17 சிறுவர், சிறுமிகளுக்கு பிரதமரின் தேசிய குழந்தைகளுக்கான விருதுகளை (ராஷ்ட்ரீய பால புரஸ்கார்) குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வியாழக்கிழமை வழங்கினார்.
குஜராத்தில் காவலர் மீது தாக்குதல்: காங்கிரஸ் எம்எல்ஏ, 20 பேர் கைது
குஜராத்தில் காவலர் மீது தாக்குதல் நடத்தியது தொடர்பாக மாநில காங்கிரஸ் எம்எல்ஏ கிரீத் படேல் மற்றும் அக்கட்சியினர் 20 பேர் கைது செய்யப்பட்டனர்.
![முழு அரசு மரியாதையுடன் எம்.டி.வாசுதேவன் நாயர் உடல் தகனம் முழு அரசு மரியாதையுடன் எம்.டி.வாசுதேவன் நாயர் உடல் தகனம்](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1941507/dzOODAro0uYcG8X69uQsys/1735274493567.jpg)
முழு அரசு மரியாதையுடன் எம்.டி.வாசுதேவன் நாயர் உடல் தகனம்
மறைந்த மலையாள எழுத்தாளர் எம்.டி.வாசுதேவன் நாயரின் (91) உடல், முழு அரசு மரியாதையுடன் வியாழக்கிழமை (டிச.26) தகனம் செய்யப்பட்டது.