![நவீன தமிழ்நாட்டை உருவாக்கியது திமுக நவீன தமிழ்நாட்டை உருவாக்கியது திமுக](https://cdn.magzter.com/1574665526/1730931367/articles/DNZJw8g4X1730952307018/1730952451217.jpg)
அரசுத் திட்டப் பணிகள் தொடா்பாக கள ஆய்வு மேற்கொள்வதற்காக 2 நாள் பயணமாக கோவைக்கு செவ்வாய்க்கிழமை வந்த முதல்வா் மு.க.ஸ்டாலின், காந்திபுரம் சிறைச்சாலை வளாகத்தில் அமைக்கப்பட்டுவரும் செம்மொழிப் பூங்காவுக்கான பணிகளை புதன்கிழமை காலை நேரில் ஆய்வு செய்தாா்.
பின்னா், கோவை காந்திபுரம், அனுப்பா்பாளையத்தில் நடைபெற்ற விழாவில் பங்கேற்ற முதல்வா் மு.க.ஸ்டாலின், பள்ளிக் கல்வித் துறை சாா்பில் ரூ.300 கோடி மதிப்பில் 8 தளங்களுடன் 1.98 லட்சம் சதுர அடி பரப்பளவில் தந்தை பெரியாா் பெயரில் நூலகம், அறிவியல் மையக் கட்டடம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டினாா்.
இதைத் தொடா்ந்து விழாவில் அவா் பேசியதாவது:
அரசால் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் குறித்து மாவட்ட வாரியாக நேரடி ஆய்வு நடத்த எண்ணி, முதல் மாவட்டமாக கோவைக்கு வந்திருக்கிறேன்.
செந்தில்பாலாஜி ‘கம்பேக்’:
கோவை மாவட்டத்தில் அரசின் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்த ‘கம்பேக்’ கொடுத்திருக்கிறாா் அமைச்சா் செந்தில்பாலாஜி. அவரின் சிறப்பான, வேகமான செயல்பாடுகளைப் பாா்த்து நடுவில் சில தடைகளை ஏற்படுத்தினாா்கள். ஆனால், அந்தத் தடைகளை உடைத்து மீண்டும் வந்திருக்கும் செந்தில்பாலாஜி தொடா்ந்து கோவைக்காக சிறப்பாக செயல்படுவாா்.
Diese Geschichte stammt aus der November 07, 2024-Ausgabe von Dinamani Chennai.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent ? Anmelden
Diese Geschichte stammt aus der November 07, 2024-Ausgabe von Dinamani Chennai.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent? Anmelden
தோற்றுப் போவது குடிப்புகழே!
பெற்ற பிள்ளைகளோடு போர் செய்ய முயன்ற மன்னன் ஒருவனை தமிழ் இலக்கியம் அடையாளம் காட்டுகிறது. அதுவும் புகழ்பெற்ற மன்னன். நீதிக்காக சொந்த மகனைத் தேரேற்றி கொன்ற, புறாவுக்காகத் தன் இறைச்சியை வெட்டிய சோழ மன்னர்கள் பரம்பரையில் வந்த கோப்பெருஞ்சோழன்தான் அந்த மன்னன்.
டொயோட்டா விற்பனை 19% அதிகரிப்பு
டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனத்தின் மொத்த விற்பனை கடந்த ஜனவரி மாதத்தில் 19 சதவீதம் அதிகரித்துள்ளது.
![வங்கிகள் ஏழைகளைத் துன்புறுத்தக் கூடாது வங்கிகள் ஏழைகளைத் துன்புறுத்தக் கூடாது](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1995763/1Orheo3ti5oKhFh74qPsys/1739663579871.jpg)
வங்கிகள் ஏழைகளைத் துன்புறுத்தக் கூடாது
வங்கிகள் ஏழைகளைத் துன்புறுத்தக் கூடாது என சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு வெள்ளிக்கிழமை அறிவுறுத்தியது.
கல்லால் அடித்து பெண் கொலை: கணவர் கைது
விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் அருகே வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த பெண் கல்லால் அடித்துக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக அவரது கணவரை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.
இலங்கை விமானத்தில் திடீர் கோளாறு: 176 பயணிகள் உயிர் தப்பினர்
சென்னையில் இருந்து இலங்கையின் கொழும்புக்கு செல்லும் விமானம் வானில் பறக்க தயாரான நிலையில், திடீர் இயந்திர கோளாறு ஏற்பட்டதால், ஓடுபாதையில் நிறுத்தப்பட்டது. இதன்காரணமாக அதிலிருந்த 176 பயணிகள் உயிர் தப்பினர்.
தங்கம் விலை பவுனுக்கு ரூ. 800 குறைவு
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சனிக்கிழமை பவுனுக்கு ரூ.800 குறைந்து ரூ.63,120-க்கு விற்பனையானது.
தேசிய சட்டப் பல்கலை. ஆட்சிமன்றக் குழு உறுப்பினராக மாற்றுத்திறனாளி பேராசிரியர் நியமனம்
சட்டத்துறை வரலாற்றில் முதல்முறையாக தமிழ்நாடு தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தின் ஆட்சிக்குழு உறுப்பினராக மாற்றுத்திறனாளி பேராசிரியர் ஏழுமலை (படம்) நியமிக்கப்பட்டுள்ளார்.
காங்கிரஸ் எம்.பி. மனைவிக்கு பாக். உளவு அமைப்புடன் தொடர்பிருப்பதாக குற்றச்சாட்டு
அஸ்ஸாம் எஸ்ஐடி விசாரிக்க வாய்ப்பு
மெரீனாவில் ரூ. 17 லட்சம் வழிப்பறி வழக்கு: மூவர் கைது
சென்னை மெரீனாவில் ரூ. 17 லட்சம் வழிப்பறி செய்யப்பட்ட வழக்கில், 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் கதிரியக்க அதிர்வெண் நீக்கியல் கருவி
நீதிபதி, அமைச்சர் தொடங்கி வைத்தனர்