TestenGOLD- Free

நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் எவ்வித சமரசத்தையும் ஏற்க முடியாது

Dinamani Chennai|November 12, 2024
நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் எந்தவித சமரசத்தையும் ஏற்றுக் கொள்ள முடியாது என சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு திங்கள்கிழமை தெரிவித்தது.
நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் எவ்வித சமரசத்தையும் ஏற்க முடியாது

மதுரை மாநகர் வடக்கு சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட பீ.பி.குளம் கண்மாயையொட்டி, முல்லைநகர் பகுதி உள்ளது. இங்கு 500-க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் சுமார் 3 ஆயிரம் பேர் வசித்து வருகின்றனர். இந்தக் குடியிருப்புக்கான இடங்கள் குடிசை மாற்று வாரியம், மாநகராட்சி சார்பில் வழங்கப்பட்டு, அதில் வீடுகள் கட்டி வசித்து வருகின்றனர்.

இந்த நிலையில், பீ.பி. குளம் கண்மாயில் அதிகளவு ஆக்கிரமிப்புகள் உள்ளதாக தொடுக்கப்பட்ட வழக்கில் சம்பந்தப்பட்ட ஆக்கிரமிப்புகளை அகற்ற உயர்நீதிமன்றம் ஏற்கெனவே உத்தரவிட்டது. இந்த உத்தரவுகளை மறுசீராய்வு செய்யக் கோரி, உயர்நீதிமன்றத்தில் சீராய்வு மனுக்கள் கடந்த 2022-ஆம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்களை விசாரணை செய்த உயர்நீதிமன்றம், நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் பாரபட்சம் காட்ட முடியாது எனத் தெரிவித்தது. அங்கு குடியிருப்பவர்களை மாற்று இடத்தில் குடியமர்த்துவதற்கு உரிய ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் செய்ய வேண்டும். இந்தப் பகுதி மக்களின் கோரிக்கை மனுவைப் பெற்று, அதனடிப்படையில் உரிய பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டது.

இந்தப் பகுதி மக்களுக்கு மாற்று இடம் வழங்காமலும், அவர்களது மனுக்களைப் பரிசீலனை செய்யாமலும் வீடுகளைக் காலி செய்ய வேண்டும் என அனைத்து வீடுகளிலும் பொதுப்பணித்துறை சார்பில் குறிப்பாணை (நோட்டீஸ்) ஒட்டப்பட்டது.

Diese Geschichte stammt aus der November 12, 2024-Ausgabe von Dinamani Chennai.

Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.

Diese Geschichte stammt aus der November 12, 2024-Ausgabe von Dinamani Chennai.

Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.

WEITERE ARTIKEL AUS DINAMANI CHENNAIAlle anzeigen
கூழமந்தலில் சனிப்பெயர்ச்சி விழா
Dinamani Chennai

கூழமந்தலில் சனிப்பெயர்ச்சி விழா

காஞ்சிபுரம் அருகே கூழமந்தல் கிராமத்தில் அமைந்துள்ள நட்சத்திர விருட்ச விநாயகர் கோயிலில் திருக்கணித பஞ்சாங்க முறைப்படி நடைபெற்ற சனிப்பெயர்ச்சியையொட்டி சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை சனிக்கிழமை நடைபெற்றது.

time-read
1 min  |
March 31, 2025
Dinamani Chennai

இன்று ரமலான் திருநாள்: தலைமை காஜி அறிவிப்பு

ரமலான் திருநாள் திங்கள்கிழமை (மார்ச் 31) கொண்டாடப்படும் என்று தமிழக அரசின் தலைமை காஜி சலாவுதீன் முகமது அயூப் அறிவித்தார்.

time-read
1 min  |
March 31, 2025
பெங்களூரு-காமாக்யா விரைவு ரயில் தடம் புரண்டு விபத்து: ஒருவர் உயிரிழப்பு
Dinamani Chennai

பெங்களூரு-காமாக்யா விரைவு ரயில் தடம் புரண்டு விபத்து: ஒருவர் உயிரிழப்பு

ஒடிஸாவின் கட்டாக் மாவட்டத்தில் பெங்களூரு-காமாக்யா ஏ.சி. விரைவு ரயிலின் 11 பெட்டிகள் ஞாயிற்றுக்கிழமை தடம் புரண்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்;

time-read
1 min  |
March 31, 2025
Dinamani Chennai

முட்டை விலை 5 காசு உயர்வு

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 5 காசுகள் உயர்ந்து ரூ. 4.65-ஆக நிர்ணயம் செய்யப்பட்டது.

time-read
1 min  |
March 31, 2025
Dinamani Chennai

இதுவும் ஒருவகை நிறவெறிதான்!

கேரள மாநில அரசின் தலைமைச் செயலர் சாரதா முரளிதரன், நிறப் பாகுபாட்டை தான் எதிர்கொண்டதாகவும், தன் கணவரின் வெள்ளை நிறத்தையும், தனது கருப்பு நிறத்தையும் ஒப்பிட்டு கூறப்பட்ட விமர்சனங்களால் தான் சோர்வடைந்ததாகவும் பேஸ்புக்கில் வெளியிட்ட பதிவு சமூக ஊடகங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

time-read
2 Minuten  |
March 31, 2025
கலாசார ஆலமரம் ஆர்எஸ்எஸ்
Dinamani Chennai

கலாசார ஆலமரம் ஆர்எஸ்எஸ்

இந்திய கலாசாரத்தின் ஆலமரம் ஆா்எஸ்எஸ் என பிரதமா் நரேந்திர மோடி புகழாரம் சூட்டினாா்.

time-read
2 Minuten  |
March 31, 2025
சாமானிய மக்களின் மனதில் ராமனைப் பதிய வைத்தது கம்ப ராமாயணம்
Dinamani Chennai

சாமானிய மக்களின் மனதில் ராமனைப் பதிய வைத்தது கம்ப ராமாயணம்

ஸ்ரீராமனை சாமானிய மக்களின் மனதில் பதிய வைத்தது கம்ப ராமாயணம் என தேரழுந்தூரில் நடைபெற்ற கம்பராமாயண விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்தார்.

time-read
1 min  |
March 31, 2025
Dinamani Chennai

ஏழுமலையான் தரிசனம்: 18 மணி நேரம் காத்திருப்பு

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தர்கள் தர்ம தரிசனத்தில் 18 மணி நேரம் காத்திருக்க வேண்டியுள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்தது.

time-read
1 min  |
March 31, 2025
நபிகளாரின் (ஸல்) அமுச்சுவட்டுல்.. !
Dinamani Chennai

நபிகளாரின் (ஸல்) அமுச்சுவட்டுல்.. !

புத்தர், நபிகள் நாயகம் (ஸல்), இயேசு, அருட்பிரகாச வள்ளல் பெருமான், மகாத்மா காந்தி என்று அருளாளர்கள் காலந்தோறும் தழைத்தோங்கி மக்களிடம் மானுட பெருமையையும் இறைக் கோட்பாட்டினையும் ஒருலக - ஒர்குலச் சிந்தனையையும் விதைக்கிறார்கள். நாமும் அவர்கள் மார்க்கம் பின்பற்றி வாழ்வோம்.

time-read
3 Minuten  |
March 31, 2025
யுகாதி பண்டிகை: திருத்தணி முருகன் கோயிலில் குவிந்த பக்தர்கள்
Dinamani Chennai

யுகாதி பண்டிகை: திருத்தணி முருகன் கோயிலில் குவிந்த பக்தர்கள்

யுகாதி பண்டிகையை யொட்டி, ஞாயிற்றுக்கிழமை முருகன் கோயிலில் திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் 2 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

time-read
1 min  |
March 31, 2025

Wir verwenden Cookies, um unsere Dienste bereitzustellen und zu verbessern. Durch die Nutzung unserer Website stimmen Sie zu, dass die Cookies gesetzt werden. Learn more