நேரு குறித்து தவறான கருத்துகள்: பிரதமர் மன்னிப்பு கேட்க கார்கே வலியுறுத்தல்
Dinamani Chennai|December 17, 2024
'இடஒதுக்கீடு குறித்து மாநிலங்களுக்கு முன்னாள் பிரதமர் நேரு எழுதிய கடிதம் குறித்து தவறான தகவல்களை கூறிய பிரதமர் மோடி காங்கிரஸிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும் என அந்தக் கட்சியின் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே திங்கள்கிழமை வலியுறுத்தினார்.
நேரு குறித்து தவறான கருத்துகள்: பிரதமர் மன்னிப்பு கேட்க கார்கே வலியுறுத்தல்

புது தில்லி, டிச.16:

அரசியல் நிர்ணய சபையால் அரசமைப்புச் சட்டம் ஏற்கப்பட்டதன் 75 ஆண்டுகள் நிறைவை ஒட்டி மக்களவையில்கடந்த சனிக்கிழமை பேசிய பிரதமர் மோடி, 'காங்கிரஸின் ஒரு குடும்பம் அரசமைப்புச் சட்டத்தை சிதைப்பதில் எந்த வாய்ப்பையும் விட்டுவைக்கவில்லை. நமது வழியில் அரசமைப்புச் சட்டம் தடையாக இருந்தால் அதை மாற்ற வேண்டும் என்று முதல்வர்களுக்கு கடிதம் எழுதியவர் முன்னாள் பிரதமர் ஜவாஹர்லால் நேரு' என காங்கிரஸை கடுமையாக விமர்சித்தார்.

Diese Geschichte stammt aus der December 17, 2024-Ausgabe von Dinamani Chennai.

Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.

Diese Geschichte stammt aus der December 17, 2024-Ausgabe von Dinamani Chennai.

Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.

WEITERE ARTIKEL AUS DINAMANI CHENNAIAlle anzeigen
Dinamani Chennai

சென்னையில் ஏப். 12-இல் மோட்டார் சாகச நிகழ்ச்சி

சென்னையில் வரும் ஏப். 12-ஆம் தேதி ரெட்புல் மோட்டோ ஜாம் (மோட்டார் சாகச நிகழ்ச்சி) நடைபெறவுள்ளது.

time-read
1 min  |
March 07, 2025
Dinamani Chennai

ரஷியாவிடம் இருந்து ரூ.10.5 லட்சம் கோடிக்கு இந்தியா எண்ணெய் இறக்குமதி

உக்ரைன் போர் தொடங்கிய பிறகு ரஷியாவிடம் இருந்து 112 பில்லியன் யூரோ (சுமார் ரூ.10.5 லட்சம் கோடி) மதிப்பிலான கச்சா எண்ணெயை இந்தியா இறக்குமதி செய்துள்ளதாக ஐரோப்பாவைச் சேர்ந்த ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.

time-read
1 min  |
March 07, 2025
Dinamani Chennai

இந்தியாவுக்கு நாடு கடத்த தஹாவூர் ராணா எதிர்ப்பு

அமெரிக்க உயர்நீதிமன்றத்தில் மனு

time-read
1 min  |
March 07, 2025
Dinamani Chennai

புத்தகத் திருவிழா விழிப்புணர்வு: ராட்சத பலூன் பறக்க விட்ட அமைச்சர்

திருவள்ளூரில் நடைபெற உள்ள புத்தகத்திருவிழாவையொட்டி, ஆவடியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ராட்சத பலூனை அமைச்சர் சா.மு.நாசர் வியாழக்கிழமை பறக்கவிட்டார்.

time-read
1 min  |
March 07, 2025
Dinamani Chennai

நாடு முழுவதும் எஸ்டிபிஐ அலுவலகங்களில் சோதனை

அமலாக்கத் துறை நடவடிக்கை

time-read
1 min  |
March 07, 2025
Dinamani Chennai

கர்நாடகம்: சொத்துக்குவிப்பு குற்றச்சாட்டில் அரசு அலுவலகங்களில் லோக் ஆயுக்த சோதனை

கர்நாடகத்தில் வருமானத்துக்கு பொருந்தாத வகையில் சொத்துக்குவித்த வழக்கில், 8 அரசு அலுவலகங்களில் லோக் ஆயுக்த அதிகாரிகள் சோதனை நடத்தி முக்கிய ஆவணங்களை கைப்பற்றினர்.

time-read
1 min  |
March 07, 2025
Dinamani Chennai

பிகாரில் ஆட்சிக்கு வந்தால் கள் இறக்க அனுமதி

ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ் வாக்குறுதி

time-read
1 min  |
March 07, 2025
Dinamani Chennai

மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ. 3,019 கோடி வங்கிக் கடன்: நாளை முதல்வர் வழங்குகிறார்

மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.3,019 கோடி வங்கிக் கடன்களை முதல்வர் சனிக்கிழமை (மார்ச் 8) வழங்கவுள்ளார் என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

time-read
1 min  |
March 07, 2025
Dinamani Chennai

சென்னையில் ஆட்டோமேஷன் கண்காட்சி தொடங்கியது

சென்னையில் ஆட்டோமேஷன் 3 நாள் கண்காட்சி வியாழக்கிழமை தொடங்கியது.

time-read
1 min  |
March 07, 2025
Dinamani Chennai

கடற்கரைகளில் 1.40 லட்சம் ஆமை முட்டைகள் சேகரிப்பு

தமிழக கடற்கரைகளில் இதுவரை 1.40 லட்சத்துக்கும் மேற்பட்ட ஆமை முட்டைகள் சேகரிக்கப்பட்டு பத்திரப்படுத்தப்பட்டுள்ளதாக வனத்துறை கூடுதல் தலைமைச் செயலர் சுப்ரியா சாஹூ தெரிவித்துள்ளார்.

time-read
1 min  |
March 07, 2025