வார்டு மேம்பாட்டு நிதி ரூ. 60 லட்சமாக உயர்வு
சென்னை மாநகராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வார்டு மேம்பாட்டு நிதி ரூ.50 லட்சத்தில் இருந்து ரூ.60 லட்சமாக உயர்த்தப்படும் என்று மேயர் பிரியா அறிவித்துள்ளார்.
மேலும், நாய்களுக்கு தடுப்பூசி போடும் திட்டம் செயல்படுத்தப் படும்;மாணவர்களுக்கு புதிய சலுகைகள் வழங்கப்படும் உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளையும் அவர் வெளியிட்டார்.
நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்வதற்கு முன்பு பல்வேறு துறை சார்ந்த முக்கிய திட்டங்களை மேயர் ஆர்.பிரியா அறிவித்தார். அதன் விவரம்;
கல்வி: பத்தாம் வகுப்பு முதல் பிளஸ் 2 பயிலும் மாணவர்கள் போட்டித்தேர்வில் கலந்து கொள்ள ஊக்குவிக்கப்படுவார்கள். மாணவர்களுக்கு செய்தித்தாள் வாசிக்கும் பழக்கத்தை ஊக்குவித்து, அதன் அடிப்படையில் விநாடி வினா போட்டி நடத்தப்படும். அரசு பொதுத் தேர்வில் சிறந்த மதிப்பெண்கள் பெறுவதற்காக 'வளமிகு ஆசிரியர் குழு' அமைக்கப்படும். 6 முதல் பிளஸ் 2 வரை பயிலும் மாணவர்களின் புவியியல் பாடத்தை எளிதாக புரிந்து கொள்ளும் வகையில் வகுப்பறையில் புவி உருண்டை வழங்கப்படும். சென்னையில் உள்ள 414 மழலையர் வகுப்பறைகள் மற்றும் 81 உயர்நிலை, மேல் நிலைப் பள்ளிகளில் மின்னணு பலகை அமைக்கப்படும்.
Diese Geschichte stammt aus der March 20, 2025-Ausgabe von Dinamani Chennai.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent ? Anmelden
Diese Geschichte stammt aus der March 20, 2025-Ausgabe von Dinamani Chennai.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent? Anmelden
இரானி கொள்ளையர்கள் சிறையில் அடைப்பு
சென்னையில் மூதாட்டிகளிடம் தங்கச் சங்கிலி பறித்த வழக்கில் கைது செய்யப்பட்ட இரு இரானி கொள்ளையர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.

சென்செக்ஸ் 318 புள்ளிகள் உயர்வு
ஒரு நாள் 'கரடி' ஆதிக்கத்திற்குப் பிறகு பங்குச் சந்தை வியாழக்கிழமை மீண்டது.
ராகுல் பேச அனுமதி மறுப்பு: ஓம் பிர்லாவுடன் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் சந்திப்பு
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு பேச அனுமதி மறுக்கப்பட்டதாக கூறப்படும் விவகாரத்துக்கு கண்டனம் தெரிவித்து அவைத் தலைவர் ஓம் பிர்லாவை வியாழக்கிழமை சந்தித்த எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அவரிடம் கடிதம் வழங்கினர்.
தமிழ்நாடு வானிலை மைய இணையதளத்தில் ஹிந்தி மொழி சேர்ப்பு
தமிழகத்தில் வானிலை முன்னறிவிப்புகள் இதுவரை இரு மொழியில் அறிவிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது மூன்றாவது மொழியாக ஹிந்தியும் சேர்க்கப்பட்டுள்ளது.

கார் பந்தயம் நடத்தப்பட்டது விளம்பரத்துக்காக அல்ல
செஸ் விளையாட்டுப் போட்டி மற்றும் கார் பந்தயம் விளம்பரத்துக்காக நடத்தப்பட்டது அல்ல என்று தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா கூறினார்.

ஸ்வியாடெக் அதிர்ச்சி; எலா அசத்தல்
மியாமி ஓபன் டென்னிஸ் போட்டியில், 5 முறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியனான போலந்தின் இகா ஸ்வியாடெக், பிலிப்பின்ஸின் இளம் வீராங்கனை அலெக்ஸாண்ட்ரா எலாவிடம் காலிறுதிச்சுற்றில் தோற்று அதிர்ச்சி கண்டார்.

பல்லுயிர் பாரம்பரிய தலம் ‘காசம்பட்டி கோயில் காடுகள்’
திண்டுக்கல் மாவட்டம், ‘காசம்பட்டி (வீர கோவில்) கோயில் காடுகளை பல்லுயிர் பாரம்பரிய தலமாக தமிழ் நாடு அரசு அறிவித்துள்ளது.

கிண்டி உயர் சிறப்பு மருத்துவமனையில் புறக்காவல் மையம் திறப்பு
கிண்டி அரசு உயர் சிறப்பு மருத்துவமனை மருத்துவர் ஒருவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், தற்போது அங்கு புறக்காவல் மையம் திறக்கப்பட்டுள்ளது.

பேரவையில் வானதி சீனிவாசன்- சட்ட அமைச்சர் விவாதம்
தீர்மானத்துக்கு வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிராக தமிழக அரசு கொண்டுவந்த தீர்மானத்தின் மீது பாஜக உறுப்பினர் வானதி சீனிவாசன், சட்ட அமைச்சர் எஸ்.ரகுபதி இடையே காரசாரமான விவாதம் நடைபெற்றது.
தாம்பரத்தில் சரக்கு ரயில் பெட்டி தடம்புரண்டது
தாம்பரம் ரயில்வே பணிமனையில் இருந்து அரக்கோணத்துக்கு கார்களை ஏற்றிச்சென்ற சரக்கு ரயிலின் பெட்டிகள் வியாழக்கிழமை இரவு தடம்புரண்டு விபத்துக்குள்ளானது.