துணை நிலை ஆளுநர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் துணை நிலை ஆற்றிய உரையின் சுருக்கம், 1860ஆம் ஆண்டில் தொடங்கப் பட்ட இந்த நிறுவனத்தின் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதில் மகிழ்ச்சி அடைகிறேன். கணக்கு தணிக்கை நிறுவனமானது அரசுக்குகம் அதிகாரிகளுக்கும் பொதுமக்களுக் கும் ஒரு பாலமாக இருக்கிறது.
பாரதப் பிரதமர் நரேந்திர மோடி இதைத்தான் 'குறைந்தபட்ச அரசு, அதிகபட்ச ஆட்சி' என்று கூறுகிறார். சி.ஏ.ஜி (CAG) தலைமைக் கணக்குத் தணிக்கை நிறுவனத்தைப் பற்றி பாரதப் பிரதமர், "இப்போது மட்டுமல்ல, குஜராத்தின் முதலமைச்சராக இருந்தபோதும் எனது அமைச்சர்களுக்கும் அதிகாரிகளுக்கும் எதையும் கணக்காளர்களிடம் மறைக்காதீர்கள். எதையும் மறைக்காமல் அவர்களிடத்தில் சொன்னால்தான் அவர்கள் சரியாக கணக்கிட முடியும் என்று சொல்வேன்” என்று தெரிவித்தார்.
இன்று, பெரிய நிர்வாகத்திற்கு மட்டுமல்ல ஒரு குடும்பத்திற்கும் கணக்காளர் தேவையாக இருக்கிறார்."ஆற்றில் போட்டாலும் அளந்து போடு" என்பது ஒரு தமிழ் பழமொழி. எனவே, அனைத்தையும் கணக்கில் வைத்துக் கொள்வது நல்லது. நீங்கள் அதிகமாக கணக்கு செய்ய அரசிடம் வெளிப்படைத் தன்மையும் அதிகமாக இருக்கிறது.
கணக்கெடுப்பதன் மூலம் சிக்கனமாகவும் இருக்க முடிகிறது. செலவிடுவதில் கவனமும் கிடைக்கிறது.
Diese Geschichte stammt aus der November 23, 2023-Ausgabe von Maalai Express.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent ? Anmelden
Diese Geschichte stammt aus der November 23, 2023-Ausgabe von Maalai Express.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent? Anmelden
வைகை அணையில் இருந்து மீண்டும் பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணை மூலம் 5 மாவட்ட விவசாய நிலங்கள் பாசனவசதி பெறுகிறது.
சோமாலியாவில் தற்கொலைப்படை தாக்குதல்: 7 பேர் பலி
கிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ள நாடு சோமாலியா.
7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
வட தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.
அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை
சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலையில் அவ்வப்போது மாற்றம் ஏற்பட்டு விற்பனையாகி வருகிறது.
கவரப்பேட்டை ரெயில் விபத்து மேலும் 20 பேருக்கு சம்மன்
சென்னையை அடுத்த கவரப்பேட்டையில் கடந்த பந்தேதி இரவு சரக்கு ரெயில் மீது பாகுமதி எக்ஸ்பிரஸ் ரெயில் மோதி விபத்து ஏற்பட்டது.
அந்தமான் கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு
இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1000 உதவித்தொகை உயர்வு 21ம் தேதி ரேஷன் கடைகள் மூலம் தீபாவளி அரிசி, சர்க்கரை
முதலமைச்சர் ரங்கசாமி அறிவிப்பு
குறுக்குவில் சுடுதல் போட்டியில் கம்பைநல்லூர் ஸ்ரீராம் பப்ளிக் பள்ளி மாணவர் சாதனை
இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட தேசிய அளவிலான சினெர்ஜி ஷாட் துப்பாக்கி சுடுதல் மன்றம் மற்றும் கிராஸ்போ சூட்டிங் அசோசியேஷன் இணைந்து நடத்திய 13 வது தேசிய அளவிலான குறுக்குவில் சுடுதல் போட்டி உத்தரப்பிரதேசம் மாநிலம் காசியாபாத் ஆர்.கே.ஜி. குளோபல் பள்ளியில் நடைபெற்றது.
3% அகவிலைப்படியை உடனே வழங்க வேண்டும்: முதல்வருக்கு தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கம் கோரிக்கை
மத்திய அரசுப் பணியாளர்களுக்கு கடந்த ஜூலை 2024 முதல் 3சதவிகித அகவிலைப்படியினை முன் தேதியிட்டு ரொக்கமாக வழங்கியிருக்கிறது.
மழையால் பாதிக்கப்பட்டவர்களில் 15 லட்சம் பேருக்கு உணவு வழங்கப்பட்டது: தமிழக அரசு
தமிழக அரசு வெளியிட்டு உள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது