ஈரானுக்கும், இஸ்ரேலுக்கும் எந்த நேரத்திலும் மோதல் வெடிக்கும் அபாயம் இருப்பதால் இஸ்ரேலுக்கு நவீன வகை ஏவுகணைகளை அமெரிக்கா அனுப்பிவைக்கிறது. அத்துடன் ராணுவ வீரர்களையும் அனுப்பி வைக்கிறது.
இஸ்ரேல் மீது ஈரான் 2 முறை ஏவுகணைகளை சரமாரியாக வீசியது. அதற்கு இஸ்ரேல் இன்னும்பதிலடி கொடுக்கவில்லை.
இதற்கு காரணம் அமெரிக்காவின் நெருக்கடிதான் என்றுகூறப்படுகிறது.
Diese Geschichte stammt aus der October 14, 2024-Ausgabe von Malai Murasu.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent ? Anmelden
Diese Geschichte stammt aus der October 14, 2024-Ausgabe von Malai Murasu.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent? Anmelden
சென்னையில் மழை பாதிப்பு இல்லை: முதல்வர் மு.க.ஸ்டாலினின் தொலைநோக்கு திட்டமே காரணம்!
செல்வப்பெருந்தகை பாராட்டு!!
உச்ச நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா !
6 மாதங்கள் பதவியில் இருப்பார்!
பெங்களூர் முதல் டெஸ்ட் போட்டி: இந்திய அணி 46 ரன்களுக்கு ஆல் அவுட் நியூசிலாந்து பந்துவீச்சில் மிரட்டல்!
நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் இந்திய அணி 46 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி அதிர்ச்சி அளித்துள்ளது. அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன் கள்பலரும் டக்அவுட் ஆகி வெளியேறினர்.
வேலூர் அருகே பயங்கரம்: தி.மு.க. பிரமுகரின் மகன் மின்சாரம் பாய்ச்சி படுகொலை?
மணல் கொள்ளை குறித்து புகார் கொடுத்ததால் கும்பல் வெறிச்செயல்!!
சண்டிகாரில் இன்று பிற்பகல் பா.ஜ.க. கூட்டணி முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை!
அமைப்பாளரை நியமிக்க முடிவு?
உச்ச நீதிமன்ற நூலகத்தில் புதிய நீதி தேவதை சிலை!
திறந்த கண்கள், கையில் புத்தகம்:
அரியானா முதலமைச்சராக நயாப்சிங் சைனி பதவி ஏற்பு!
பஞ்ச்குலாவில் உள்ள தசரா மைதானத்தில்
தூய்மைப் பணியாளர்களுடன் மதிய உணவு உண்டார்: கொளத்தூர் தொகுதியில் இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு!
“எங்கள் பணி மக்கள் பணி; அது தொடரும்; எந்த மழை வந்தாலும் சமாளிப்போம்”!!
எடப்பாடி கொடியேற்றி இனிப்புவழங்கினார்!
53-ஆவது ஆண்டு தொடக்க விழா: அ.தி.மு.க. தலைமைக் கழகத்தில்
டாக்சி டிரைவர்கள் அதிக கட்டணம் வசூல் எதிரொலி: சென்னை விமான நிலையத்திற்குள் மாநகர பேருந்துகளுக்கு அனுமதி!
பயணிகளின் நலன் கருதி நடவடிக்கை!!