Mit Magzter GOLD unbegrenztes Potenzial nutzen

Mit Magzter GOLD unbegrenztes Potenzial nutzen

Erhalten Sie unbegrenzten Zugriff auf über 9.000 Zeitschriften, Zeitungen und Premium-Artikel für nur

$149.99
 
$74.99/Jahr

Versuchen GOLD - Frei

அ.தி.மு.க. வலிமையை குறைத்து மதிப்பிடாதீர்; எடப்பாடி பழனிசாமி பரபரப்பு பேட்டி!!

Malai Murasu

|

October 22, 2024

தி.மு.க. கூட்டணி கட்சிகளுக்கு இடையே புகைச்சல் ஏற்பட்டுள் சட்டசபை தேர்தலுக்கு இன்னும் ஒன்றரை வருடம் உள்ளது.

அ.தி.மு.க. வலிமையை குறைத்து மதிப்பிடாதீர்; எடப்பாடி பழனிசாமி பரபரப்பு பேட்டி!!

அதற்குுள் எது வேண்டுமானால் நடக்கலாம். ஆகவே அதுவரை தி.மு.க. கூட்டணி நீடிக்குமா என்பது சந்தேகமே என கூறினார். அதே நேரத்தில் தி.மு.க.வின் அ.வலிமையை யாரும் குறைத்து மதிப்பிட வேண்டாம் என்றும் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

தி.மு.க. கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர்கள் அடுத்தடுத்து தெரிவித்து வரும் கருத்துகள் அந்த கூட்டணியில் சர்ச்சையை ஏற்படுத்தி வருகின்றது. இது தொடர்பாக அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்திருந்தார்.

இதற்கு அமைச்சர் ரகுபதி பதிலடி கொடுத்தார். தி.மு.க. கூட்டணி உடையும் என்று எடப்பாடி பழனிசாமி பகல்கனவு காண்பதாக தெரிவித்தார். யாராலும் இந்த கூட்டணியை உடைக்க முடியாது என்றும் கூறினார். வேண்டுமானால் அ.தி.மு.க. கூட்டணிக்கு அந்த நிலை வரலாம் என்றும் கூறினார்.

எடப்பாடி பழனிசாமியின் தலைமையில் அ.தி.மு.க. பலவீனப்பட்டிருப்பதால் அதனுடன்கூட்டணி சேர எந்த கட்சியும் தயாராக இல்லை என்றும் காட்டமாக பதில் கொடுத்தார். இதற்கு எடப்பாடி பழனிசாமியும் இன்று பதில் கொடுத்துள்ளார்.

சேலம் மாவட்டம் எடப்பாடி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட கொங்கணாபுரம் ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் ஆலோசனைக்கூட்டம் நடந்தது. இதில் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு பேசினார்.

Malai Murasu

Diese Geschichte stammt aus der October 22, 2024-Ausgabe von Malai Murasu.

Abonnieren Sie Magzter GOLD, um auf Tausende kuratierter Premium-Geschichten und über 9.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.

Sie sind bereits Abonnent?

WEITERE GESCHICHTEN VON Malai Murasu

Malai Murasu

Malai Murasu

திருவொற்றியூரில் அ.தி.மு.க. சார்பில் 1000 பேருக்கு உதவி! சி. பொன்னையன் வழங்கினார்!!

திருவொற்றியூர், ஜூலை. 28 அ.தி.மு.க.சார்பில் 1000 பேருக்கு நலத்திட்ட உதவி களை முன்னாள் அமைச்சர் சி. பொன்னையன் வழங்கினார்.

time to read

1 min

July 28, 2025

Malai Murasu

Malai Murasu

அ.தி.மு.க.வைச் சேர்ந்த இன்பதுரை, தனபால் இன்று எம்.பி.க்களாக பதவி ஏற்பு!

மாநிலங்களவை உறுப்பினர்களாக அ.தி.மு.க. வைச் சேர்ந்த ஐ. எஸ். இன்பதுரை மற்றும் தனபால் ஆகியோர் இன்று பதவியேற்றுக் கொண்டார்கள்.

time to read

1 min

July 28, 2025

Malai Murasu

யானைகவுனி பகுதியில் வாடகை காரில் தவறவிட்ட ரூ.5 லட்சம் வைர நகைகள் மீட்பு! உரிமையாளரிடம் ஒப்படைத்த கார் ஓட்டுநருக்கு பாராட்டு!!

சென்னை பெரும்பாக்கத்தைச் சேர்ந்தவர் சுஜாதா. இவர் மாம்பலத்தில் உள்ள ஜி.ஆர்.டி தங்க நகை கடையில் வைர நகைகளை மாற்றுவதற்காக, ரேபிடோ செயலியில் கார்புக் செய்து வரும் போது, காரில் நகைகளை தவறவிட்டுள்ளார்.

time to read

1 min

July 28, 2025

Malai Murasu

ஆண்டாள் கோயில் ஆடிப்பூர தேரோட்டம்!

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் ஆடிப்பூர திருவிழாவில் நேற்றுகாலை தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது.

time to read

1 min

July 28, 2025

Malai Murasu

தமிழ்நாட்டில் சொத்துவரி வருவாய் 14.5 சதவீதம் அதிகரிப்பு!

ரூ.43 ஆயிரம் கோடியாக உயர்வு !!

time to read

1 min

July 28, 2025

Malai Murasu

Malai Murasu

பாராளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சிகள் இன்றும் ஆர்ப்பாட்டம்!

பீகார் வாக்காளர் பட்டியல் திருத்தத்திற்கு எதிர்ப்பு!!

time to read

1 min

July 28, 2025

Malai Murasu

Malai Murasu

பிரதமர் மோடி கைவிட்டதால் ஏமாற்றம்: தனிக் கட்சி தொடங்க ஓ.பி.எஸ். ஆயத்தம் தேர்தலில் விஜய் கட்சியுடன் கூட்டணி சேர வாய்ப்பு!!

தேர்தலில் விஜய் கட்சியுடன் கூட்டணி சேர வாய்ப்பு !!

time to read

1 mins

July 28, 2025

Malai Murasu

சேலம் அருகே நள்ளிரவில் துணிகரம்: தம்பதியை கட்டிப்போட்டு 15 பவுன் நகை கொள்ளை! காரில் தப்பிய மர்ம கும்பலுக்கு வலை!!

சேலம் அருகே நள்ளிரவில் தம்பதியை கட்டிப் போட்டு 15 பவுன் நகை, பணம் ஆகியவற்றை மர்ம கும்பல் கொள்ளை அடித்து சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

time to read

1 min

July 28, 2025

Malai Murasu

‘ஆபரேசன் சிந்தூர்’ விவாதம் தாமதம்: பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் அமளி!

பீகார் வாக்காளர் திருத்தம் பற்றியும் விவாதிக்க! வலியுறுத்தியதால் 2 அவைகளும் ஒத்திவைப்பு!!

time to read

1 mins

July 28, 2025

Malai Murasu

பொறியியல் கல்லூரிகளில் போலி பேராசிரியர்களை தடுக்க 'ஆதார்' கட்டாயம்!

நாடு முழுவதும் உள்ள பொறியியல் கல்லூரிகள் மற்றும் பிற தொழில்முறை கல்விநிறுவனங்களில் பணிபுரியும் சுமார் 6.5 லட்சம் ஆசிரியர்களுக்கு, ஆதார் மூலம் சரிபார்க்கப்பட்ட தனித்துவமான அடையாள அட்டைகளை வழங்க அகில இந்திய தொழில்நுட்பக்கல்விக்குழு (ஏஐசிடிஇ) ஒரு முக்கிய திட்டத்தை முன்னெடுத்துள்ளது.

time to read

1 min

July 28, 2025