சென்னை தலைமைச் செயலகத்தில் முதல் மாடியில் தரைத்தள ஓடுகள் பயங்கர சத்தத்துடன் வெடித்து விரிசல் ஏற்பட்டதால் அதிர்வு ஏற்பட்டது. ஆனால் பூகம்பம் ஏற்பட்டதாகக் கருதி அரசு ஊழியர்கள் அனைவரும் அந்த கட்டிடத்தை விட்டு ஓட்டம் பிடித்தார்கள்.
இதனால் அங்கு பரபரப்பான நிலை ஏற்பட்டது. சென்னை புனித ஜார்ஜ் கோட்டை வளாகத்தில் சட்டசபையும் அமைந்துள்ளது. அதற்கு அருகே தலைமைச் செயலகமும் செயல்பட்டு வருகிறது. இந்த தலைமைச் செயலகம் 10 மாடிகளை கொண்டது. இந்த கட்டிடத்திற்கு நாமக்கல் கவிஞர் மாளிகை என்று பெயர். ஒவ்வொரு தளத்திலும் பல்வேறு அரசுத் துறைகளின் அலுவலகங்கள் இயங்கி வருகின்றன. 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலை செய்கிறார்கள்.
Diese Geschichte stammt aus der October 24, 2024-Ausgabe von Malai Murasu.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent ? Anmelden
Diese Geschichte stammt aus der October 24, 2024-Ausgabe von Malai Murasu.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent? Anmelden
மணிப்பூரில் முகாம்களில் தங்கியுள்ள ஒவ்வொருவருக்கும் ரூ.1000 தீபாவளி பரிசு!
முதல்வர் பிரேன்சிங் அறிவிப்பு!!
விஜய் மாநாட்டில் கலந்து கொள்ள மாட்டேன்!
நடிகர் விமல் பேட்டி!!
தமிழர்களின் வேலைவாய்ப்பை பறிக்கும் வகையில் திருவனந்தபுரம் தேர்வு வாரியத்துடன் மதுரை கோட்டத்தை இணைக்க முயல்வதா?
ரெயில்வேக்கு வைகோ கடும் கண்டனம்!!
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இணையவழி மலையேற்ற முன்பதிவு தளத்தை இன்று தொடங்கி வைத்தார்!
வழிகாட்டிகளுக்கு உபகரண தொகுப்பினை வழங்கினார்!!
2வது டெஸ்ட் கிரிக்கெட்: நியூசிலாந்து அணி நிதான ஆட்டம்!
அஸ்வின் சிறப்பான பந்து வீச்சு!!
யூடியூபர் இர்பான் விவகாரம்: தனியார் மருத்துவமனைக்கு 10 நாள் தடை; ரூ. 50,000 அபராதம்!
சுகாதாரத்துறை அதிரடி நடவடிக்கை!!
சென்னையில் போதை ஊசி பயன்படுத்தி வந்த இளைஞர் உயிரிழப்பு!
போலீசார் பிடிக்கச் சென்றபோது தவறி விழுந்து வலது கை முறிவு!!
அதிகபட்சம் 120 கி.மீ. வேகத்தில் சூறைக்காற்று வீசும்: வங்கக் கடல் புயல் இன்று நள்ளிரவில் கரையை கடக்கிறது!
மேற்கு வங்கம், ஒடிசாவில் 10 லட்சம் பேர் அகற்றம்; 200 ரெயில்கள், விமானங்கள் ரத்து!!
தலைமைச் செயலகத்தில் இன்று பரபரப்பு: பெரும் சத்தத்துடன் தரைத்தளத்தில் விரிசல் ஏற்பட்டதால் அதிர்வு!
நிலநடுக்கம் ஏற்பட்டதாக கருதி அரசு ஊழியர்கள் அச்சத்தில் ஒட்டம்
இன்னும் 3 தினமே உள்ளன: விக்கிரவாண்டியில் இறுதிக்கட்டத்தில் விஜய் மாநாட்டுப்பணிகள்!
'புனித ஜார்ஜ் கோட்டை' வடிவில் முகப்பு வாயில்; 60 அடி உயரத்தில் காமராஜர், அம்பேத்கர், பெரியார் 'கட்-அவுட்'கள்!! படமும் வைக்கப்பட்டுள்ளன.