திருவண்ணாமலையில் மண் சரிவால் 7 பேர் பலியானதை அடுத்து இந்த ஆண்டு மகா தீபம் ஏற்றப்படும் போது மலை மீது ஏற பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படாது என்று அதிகாரிகள் தெரிவித்தார்கள்.
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை தீப திருவிழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது.திருக்கார்த்திகை நாளில் அதிகாலையில் கோவில் வளாகத்தில் பரணி தீபம் ஏற்றப்படும்.
அன்றைய தினம் மாலையில் 2,668 அடி மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படும்.இதை காண்பதற்காக தமிழக முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள்.
அண்டை மாநிலங்களில் இருந்தும், சில வெளிநாடுகளில் இருந்தும் கூட மக்கள் வருவார்கள்.இந்த ஆண்டுக்கான விழா கடந்த 4-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
நாளை தேர் ஊர்வலம் நடக்கிறது. டிசம்பர் 13-ஆம் தேதி மகா தீபம் ஏற்றப்படும்.
Diese Geschichte stammt aus der December 09, 2024-Ausgabe von Malai Murasu.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent ? Anmelden
Diese Geschichte stammt aus der December 09, 2024-Ausgabe von Malai Murasu.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent? Anmelden
டீசலுக்கு பதிலாக 1000 பேருந்துகள் இயற்கை எரிவாயு பஸ்களாக மாற்றம்!
அதிக புகை வெளியேற்றத்தை தடுக்க நடவடிக்கை!!
ஆடுகள் நனைகிறதே என ஓநாய்கள் அழுகின்றன!
கவர்னர் ஆர்.என். ரவி மீது ஸ்டாலின் கடும் தாக்கு!!
அரசுக்கு எதிராக கருத்து தெரிவிக்கும் எதிர்க்கட்சி நிர்வாகிகளை சிறையில் கொத்தடிமைப் போல் நடத்துவதா?
தமிழக சிறைச்சாலைகளில் மனிதர்களே தங்க முடியாத அளவிற்கு சிறை அறைகளில் மிக மோசமான சூழ்நிலை நிலவுகிறது என பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ். பிரசாத் குற்றம் சாட்டியுள்ளார்.
மதுராந்தகம் அருகே ஓடும் கார் தீப்பிடித்து எரிந்தது!
திருவண்ணாமலை மாவட்டத்தில் இருந்து கணவன், மனைவி, குழந்தை என மூன்று பேர் தங்களது காரில் சென்னை நோக்கி புறப்பட்டனர்.

தமிழ் நாட்டில் 122-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு தொடங்கியது!
8.21 லட்சம் பேர் எழுதுகின்றனர்!!

5-ஆம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டம்: கவுரவம் பார்க்காமல் எல்லா கட்சிகளும் பங்கேற்க வேண்டும்!
முதலமைச்சர் ஸ்டாலின் வேண்டுகோள்!!
சென்னையில் நாளை தமிழக பா.ஜ.க. மையக்குழு கூட்டம்!
தமிழக பாஜகவின் மையக்குழு கூட்டம் நாளை மாலை 5 மணிக்கு மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் நடைபெற உள்ளது.

எடப்பாடி பழனிசாமியை நாங்கள் எதிரியாக பார்க்கவில்லை; உதிரியாகப் பார்க்கிறோம்!
அமைச்சர் பி.கே. சேகர்பாபு விமர்சனம்!!
திருச்செந்தூர் முருகன் கோவில் மாசி திருவிழா கொடியேற்றம்!
திருச்செந்தூர் முருகன் கோவில் மாசி திருவிழா இன்று காலையில் கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இன்று பிளஸ்டூ தேர்வு: மாணவர்களுக்கு விஜய் வாழ்த்து!
தமிழ்நாட்டில் பிளஸ் 2 மாணவ மாணவிகளுக்கான பொதுத்தேர்வு இன்று காலை தொடங்கியது.