மனைவியை பிரிய ரூ.3 கோடி ஜீவனாம்சம் வழங்கிய முதியவர்!
Malai Murasu|December 17, 2024
44 வருட திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்தது:

நிலம், ரொக்கம் மற்றும் தங்க நகைகளாக வழங்கினார்!!

தனது மனைவியை பிரிய 78 வயது முதியவர் ஒருவர் ரூ.3 கோடி மதிப்பிலான நிலம், ரொக்கம் மற்றும் தங்க, வெள்ளி நகைகளை ஜீவனாம்சமாக வழங்கினார். இதன் மூலம் அவர்களது 44 வருட திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்தது.

அரியானா மாநிலம் கர் னால் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு தம்பதிக்கு கடந்த 1980-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 27-ஆம் தேதி திரு மணம் நடைபெற்றது இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் 2 மகள்கள் என 3குழந்தைகள் உள்ளனர். தற்போது கணவருக்கு 78 வயதும், மனைவிக்கு 73 வயது நடக்கிறது.

Diese Geschichte stammt aus der December 17, 2024-Ausgabe von Malai Murasu.

Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.

Diese Geschichte stammt aus der December 17, 2024-Ausgabe von Malai Murasu.

Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.

WEITERE ARTIKEL AUS MALAI MURASUAlle anzeigen
மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவாக கையெழுத்து இயக்கம் நடத்திய தமிழிசை கைது!
Malai Murasu

மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவாக கையெழுத்து இயக்கம் நடத்திய தமிழிசை கைது!

* போலீசாருடன் நீண்ட நேர வாக்குவாதத்திற்குப் பின் விடுதலை; * அதே இடத்தில் தி.மு.க.வினரும் எதிர்ப்போராட்டம்!!

time-read
2 Minuten  |
March 06, 2025
பாரதத்தின் நாயகன் கம்பன்!
Malai Murasu

பாரதத்தின் நாயகன் கம்பன்!

கவர்னர் ஆர்.என். ரவி புகழாரம்!!

time-read
1 min  |
March 06, 2025
ஏப்ரல் 5,6-ஆம் தேதிகளில் பிரதமர் மோடி இலங்கை பயணம்!
Malai Murasu

ஏப்ரல் 5,6-ஆம் தேதிகளில் பிரதமர் மோடி இலங்கை பயணம்!

யாழ்ப்பாணத்திற்கும் சென்று தமிழர்களை சந்திக்கிறார்!!

time-read
1 min  |
March 06, 2025
செங்குன்றம் அருகே லாரியில் கடத்தப்பட்ட 37 டன் ரேஷன் அரிசி பறிமுதல்!
Malai Murasu

செங்குன்றம் அருகே லாரியில் கடத்தப்பட்ட 37 டன் ரேஷன் அரிசி பறிமுதல்!

குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு துறைக்கு செங்குன்றம் அடுத்த பாடியநல்லூர் அருகே ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக வந்த ரகசிய தகவலின் அடிப்படையில், தலைமை இயக்குநர் சீமா அகர்வால் உத்தரவின்படி, தலைவர் காவல்துறை ரூபேஷ் குமார் மீனா மேற்பார்வையில், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அங்கு மாறுவேடத்தில் கண்காணித்தனர்.

time-read
1 min  |
March 06, 2025
பா.ஜ.க.வினர் பயந்து பின்வாங்கப்போவதில்லை : தமிழகத்தின் ஒவ்வொரு வீட்டிற்கும் செல்வோம்!
Malai Murasu

பா.ஜ.க.வினர் பயந்து பின்வாங்கப்போவதில்லை : தமிழகத்தின் ஒவ்வொரு வீட்டிற்கும் செல்வோம்!

மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவாக அனுமதியின்றி கையெழுத்து இயக்கம் நடத்தியதாக தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் சென்னையில் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

time-read
1 min  |
March 06, 2025
கொல்லத்தில் மார்க்சிஸ்ட் மாநாடு: கேரள சட்டசபைத் தேர்தலில் பினராயி விஜயன் போட்டியில்லை!
Malai Murasu

கொல்லத்தில் மார்க்சிஸ்ட் மாநாடு: கேரள சட்டசபைத் தேர்தலில் பினராயி விஜயன் போட்டியில்லை!

75 வயது கடந்தவர்களுக்கு வாய்ப்பு மறுப்பு!!

time-read
1 min  |
March 06, 2025
லண்டனில் நேரடி சிம்பொனி இசை நிகழ்ச்சி; இது இந்தியாவுக்கு கிடைத்த பெருமை!
Malai Murasu

லண்டனில் நேரடி சிம்பொனி இசை நிகழ்ச்சி; இது இந்தியாவுக்கு கிடைத்த பெருமை!

சென்னை விமான நிலையத்தில் இளையராஜா பேட்டி!!

time-read
1 min  |
March 06, 2025
மாதவரத்தில் தலையில் லாரி சக்கரம் ஏறி தனியார் நிறுவன ஊழியர் பலி
Malai Murasu

மாதவரத்தில் தலையில் லாரி சக்கரம் ஏறி தனியார் நிறுவன ஊழியர் பலி

மணலி நியூடவுன், சடையன் குப்பம், பர்மா நகரை சேர்ந்தவர் பிரேம்குமார், அவரது மகன் திவாஸ் (வயது 21). இவர் திருவெற்றியூரில் உள்ள ராயல் என்பீல்ட் புல்லட் கம்பெனியில் பணிபுரிந்து வந்தார்.

time-read
1 min  |
March 06, 2025
வானகரத்தில் பைக் திருடிய பலே கில்லாடி கைது!
Malai Murasu

வானகரத்தில் பைக் திருடிய பலே கில்லாடி கைது!

வானகரத்தில் பைக் திருடிய பலே கில்லாடி கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்.

time-read
1 min  |
March 06, 2025
அமெரிக்காவில் இந்திய மாணவர் சுட்டுக்கொலை
Malai Murasu

அமெரிக்காவில் இந்திய மாணவர் சுட்டுக்கொலை

அமெரிக்காவில் 26 வயது இந்திய மாணவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். இவர், தெலுங்கானாவை சேர்ந்தவர்.

time-read
1 min  |
March 06, 2025