
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு கோயம்புத்தூர் மாவட்டம், மருதமலை, சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுக்கு நேரில் சென்று அங்கு நடைபெற்று வரும் திருப்பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர், செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்ததாவது: முதலமைச்சர் தலைமையிலான ஆட்சி ஏற்பட்ட பிறகு, திருக்கோயில்களுக்கு 2,400-க்கும் மேற்பட்ட குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளதோடு, பக்தர்களுக்கான அடிப்படை வசதிகளும் மேம்படுத்தி வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுக்கு வரும் ஏப்ரல் மாதம் 4-ஆம் தேதி குடமுழுக்கு நடைபெற உள்ளது. இத்திருக்கோயிலில் நடைபெற்று வரும் திருப்பணிகளையும், புதிய திருமண மண்டபம், மின்தூக்கி அமைக்கும் பணிகளையும் ஆய்வு செய்தோம்.
Diese Geschichte stammt aus der January 28, 2025-Ausgabe von Malai Murasu.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent ? Anmelden


Diese Geschichte stammt aus der January 28, 2025-Ausgabe von Malai Murasu.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent? Anmelden
பெங்களூரை உலுக்கும் மன்மதப் புயல்: இளம் அழகிகள் வலையில் 48 கர்நாடக அரசியல்வாதிகள்!
சட்டசபையில் அமைச்சர் குற்றச்சாட்டு!!

தமிழில் மமிதா பைஜூவுக்கு அடித்த ஜாக்பாட்!
மலையாள திரையுலகில் கடந்த 2017-ல் நடிகையாக அறிமுகமான மமிதா பைஜூவுக்கு, 2023-ல் வெளியான ‘பிரேமலு அங்கு சூப்பர் டூப்பர் ஹிட் அடிக்க, இப்படத்தின் மூலம் தென்னிந்திய சினிமா ரசிகர்களின் மனதிலும் 'பச்சக்' என ஒட்டிக்கொண்டார்.

தேசிய கீதத்தை அவமதித்த விவகாரம்: நிதிஷ்குமார் பதவி விலகக்கோரி பீகாரில் எதிர்க்கட்சிகள் கடும் அமளி!
கூச்சல் குழப்பத்தையடுத்து சட்டசபை ஒத்திவைப்பு!!

25 நாட்களுக்கு பிறகு முழு நேர அரசியலில் களமிறங்கும் விஜய்
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான விஜய், தமிழகவெற்றிக்கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சியை தொடங்கினார்.
கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு 20 லட்சம் மடிக்கணினிகள் 2 ஆண்டுகளில் வழங்கப்படும்
சட்டசபையில் அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு
பெரும்பாக்கம் காவல் நிலையம் அருகே நடந்து சென்ற வாலிபரை மிரட்டி செல்போன் பறிப்பு !
சென்னையை அடுத்த பெரும்பாக்கத்தில் உள்ள தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பில் வசித்து வருபவர் விமல் (வயது 18).

திரைப் பிரபலங்களின் கலை நிகழ்ச்சிகளுடன் ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா நாளை கோலாகல தொடக்கம்!
கொல்கத்தா பெங்களூர் அணிகள் முதல் போட்டியில் மோதுகின்றன!!
ஒரு கால பூஜைக்கு தலா ரூ. 2.50 லட்சம்: 18 ஆயிரம் கோவில்களுக்கு ரூ. 110 கோடி நிதி!
முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று வழங்கினார்!!
முதல்வர் ஸ்டாலினின் மனசாட்சியாக சேகர்பாபு செயல்படுகிறார்!
அமைச்சர் கோவி செழியன் பெருமிதம் !!

தனுஷை பார்த்து எனக்கு வயிறு எரிந்தது! இயக்குநர் கஸ்தூரி ராஜா பரபரப்பு பேச்சு!!
இயக்குநர் கஸ்தூரி ராஜா சமீபத்தில் நடந்த பட விழாவில் கலந்துகொண்டு பேசியுள்ளதாவது, \"யுவன் ஷங்கர் ராஜா மட்டும் இல்லையென்றால் தனுஷும், செல்வராகவனும் இன்று இல்லை.