Versuchen GOLD - Frei

ஈரான் மீது குண்டு வீசுவோம்!

Malai Murasu

|

March 31, 2025

அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை; | பதிலடி கொடுக்க ஈரானும் தயார்!!

ஈரான் மீது குண்டு வீசுவோம்!

அணு ஆயுதம் தொடர்பான ஒப்பந்தத்திற்கு விட்டால் ஈரான் மீது குண்டு வீசுவோம் என அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அதே நேரத்தில் பதிலடி கொடுக்க ஈரானும் ஏவுகணைகளை வீச தயாராகி வருகிறது.

உலகிலேயே அதிநாசகார சக்தி கொண்ட ஆயுதம் அணு குண்டுகளாகும்.

இதை முதன் முதலாக அமெரிக்கா தயாரித்தது. அத்துடன் 2 ஆம் உலகப்போரில் ஜப்பான் மீது வீசி அதன் தன்மையையும் பரிசோதித்தது.

அதன் பிறகு ரஷ்யா, இங்கிலாந்து, பிரான்ஸ் மற்றும் சீனா ஆகிய நாடுகள் அடுத்தடுத்து அணு குண்டுகளை தயாரித்தன.

ஆகவே இந்த 5 நாடுகளும் வல்லரசு நிலைக்கு உயர்த்தப்பட்டன.

Malai Murasu

Diese Geschichte stammt aus der March 31, 2025-Ausgabe von Malai Murasu.

Abonnieren Sie Magzter GOLD, um auf Tausende kuratierter Premium-Geschichten und über 9.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.

Sie sind bereits Abonnent?

WEITERE GESCHICHTEN VON Malai Murasu

Malai Murasu Chennai

Malai Murasu Chennai

காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து ஹல்காமை உதாசீனப்படுத்த முடியாதென தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் கருத்து!!

வழக்கு விசாரணை 8 வாரம் தள்ளிவைப்பு !!

time to read

1 mins

August 14, 2025

Malai Murasu Chennai

சென்னையில் நாளை மெட்ரோ ரெயில் ஓடும்!

சென்னையில் சுதந்திர தினத்தையொட்டி நாளை விடுமுறை தின அட்டவணைப்படி மெட்ரோரெயில்கள் இயக்கப்படும் என மெட்ரோநிர்வாகம் அறிவித்துள்ளது.

time to read

1 min

August 14, 2025

Malai Murasu Chennai

ஏழுகிணறு பகுதியில் ‘முதல்வர் படைப்பகம்’ அமைக்கும் பணிகள்!

வடசென்னை வளர்ச்சி திட்டத்தின்கீழ் சிஎம்டிஏசார்பில் கட்டப்படவுள்ள ராயபுரம் சட்டமன்ற தொகுதி, மூலக்கொத்தளம் விளையாட்டு அரங்கம் மற்றும் துறைமுகம் சட்டமன்றத் தொகுதி, ஏழுகிணறு, சண்முகம் தெருவில் “முதல்வர் படைப்பகம்\" அமைப்பதற்கான பணிகளை அமைச்சர் பி.கே. சேகர்பாபு தொடங்கி வைத்தார்.

time to read

1 min

August 14, 2025

Malai Murasu Chennai

Malai Murasu Chennai

பாகிஸ்தானில் விபரீதம்: துப்பாக்கியால் சுட்டு சுதந்திர தின கொண்டாட்டம்!

பாகிஸ்தானில் துப்பாக்கியால் சுட்டு சுதந்திர தினம் கொண்டாடியதில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். 1947 ஆகஸ்ட் 14 அன்று இந்தியாவில் இருந்து பாகிஸ்தான் பிரிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து ஆண்டுதோறும் பாகிஸ்தானில் ஆகஸ்ட் 14 அன்று சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது.

time to read

1 min

August 14, 2025

Malai Murasu Chennai

தமிழ்நாட்டுக்கு வரவேண்டிய செமி கண்டக்டர் ஆலை குஜராத்திற்கு மாற்றம்!

மோடி அரசு எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு உற்பத்தி திட்டங்களை ஒதுக்குவதில் பாரபட்சமாக இருப்பதாகவும், தமிழ்நாட்டுக்கு வரவேண்டிய ஒரு செமிகண்டாக்டர் ஆலை மற்றும் தெலுங்கானாவிற்கு வர வேண்டிய 2 செமி கண்டக்டர் ஆலைகள் குஜராத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாக காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் குற்றம்சாட்டியுள்ளார்.

time to read

1 min

August 14, 2025

Malai Murasu Chennai

பருத்திவீரன்' சரவணன் நடிப்பில் உருவான 'போலீஸ் ஃபேமிலி'!

'ஆன் தி டேபிள் புரொடக்ஷன்ஸ்' பட நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் 'போலீஸ் ஃபேமிலி'.

time to read

1 min

August 14, 2025

Malai Murasu Chennai

குவைத்தில் பயங்கரம்: கள்ளச் சாராயம் குடித்த தமிழர் உள்பட 16 இந்தியர்கள் பலி!

40 பேர் மருத்துவமனையில் அனுமதி !!

time to read

1 mins

August 14, 2025

Malai Murasu Chennai

Malai Murasu Chennai

டெண்டுல்கரின் மகன் திருமண நிச்சயதார்த்தம் !

இந்திய கிரிக்கெட்டின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் மகனும், கிரிக்கெட் வீரருமான அர்ஜூன் டெண்டுல்கருக்கு மும்பையைச் சேர்ந்த தொழிலதிபரின் பேத்தியான சானியா சந்தோக்குடன் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

time to read

1 min

August 14, 2025

Malai Murasu Chennai

பல்லாவரம் அருகே மணல்மாரி அடித்துக் கொன்ற மருமகன் கைது!

பல்லாவரம் அருகே இடம் விற்பனை செய்த பணத்தில் மனைவிக்கு பங்கு கேட்டு மாமனாரை அடித்துக் கொலைசெய்த மருமகனை போலீசார் கைது செய்தனர்.

time to read

1 min

August 14, 2025

Malai Murasu Chennai

திருக்கோச்செந்துார் கோவிலில் இன்று கொடியேற்றம்! ஆக. 23-ஆம் தேதி தேரோட்டம்!!!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் ஆவணித்திருவிழா இன்று காலையில் கொடி யேற்றத்துடன் தொடங்கி யது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். 23ம்தேதி தேரோட்டம்நடக் கிறது.

time to read

1 mins

August 14, 2025