- எதிர்காலத்தில் நாடு வழமைக்குத் திரும்பும்
- சதிகாரர்களின் பிடியில் சிக்காதீர்கள்
- மொட்டு ஆதரவைப் பெற்றவரே ஜனாதிபதி
- எரிக்க போனவர்கள் ஜனநாயகம் பேசுகின்றனர்
அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவை மக்கள் தாங்கிக் கொள்வது கடினம் என்பதை ஒப்புக்கொள்வதாக ஆளும் கட்சியின் அமைப்பாளரும் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.
யுத்த மோதல்கள் காரணமாக உலகின் பல நாடுகளில் வாழ்க்கைச் செலவு அதிகரித்துள்ளதாக அமைச்சர் வலியுறுத்துகிறார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பொருளாதார வேலைத்திட்டத்தினால் எதிர்காலத்தில் நாடு வழமைக்குத் திரும்பும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
எனவே, எதிர்க்கட்சிகள் மற்றும் சதிகாரர்களின் பொய்களுக்கு மக்கள் ஏமாற வேண்டாம் என அவர் கேட்டுக்கொள்கிறார்.
கம்பஹா ஒருத்தோட்டை நடைபாதை மீள் அபிவிருத்திக்காக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க ஞாயிற்றுக்கிழமை (21) கண்காணிப்பு விஜயத்தில் ஈடுபட்டார். நடைபாதையைப் பயன்படுத்தும் ஒரு குழுவினரின் வேண்டுகோளுக்கு இணங்க இது அமைந்துள்ளது.
இந்த நடைபாதையானது 2011ஆம் ஆண்டு பொருளாதார அமைச்சு மற்றும் கம்பஹா மாநகர சபையினால் உருவாக்கப்பட்டது.தற்போது, பாதையைச் சீரமைக்க வேண்டும் என, பயன்படுத்தும் மக்களிடம் இருந்து கோரிக்கைகள் வந்தன.
நகர அபிவிருத்தி அதிகார சபையின் தலையீட்டின் பேரில் இங்கு மீள் அபிவிருத்தி ஆரம்பிக்கத் தீர்மானிக்கப்பட்டது.
அதன் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு அமைச்சர் பதிலளித்தார்.
Diese Geschichte stammt aus der January 22, 2024-Ausgabe von Tamil Mirror.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent ? Anmelden
Diese Geschichte stammt aus der January 22, 2024-Ausgabe von Tamil Mirror.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent? Anmelden
6 வருடமாக வராத ஆசிரியை தவறாமல் ஊதியம் பெற உதவியவர் நீக்கம்
உத்தரப் பிரதேசம் மீரட்டில் ஒரு ஆசிரியை, கடந்த 6 வருடங்களாக அரசு பாடசாலைக்கு வாராமல் இருந்துள்ளார். தனது ஊதியம் மட்டும் தவறாமல் பெற்றவருடன் அதற்கு உதவிய பாடசாலை முதல்வரும் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இங்கிலாந்து பிறீமியர் லீக் பிறைட்டனிடம் தோற்ற டொட்டென்ஹாம்
இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான பிறீமியர் லீக் தொடரில், பிறைட்டன் அன்ட் ஹொவ் அல்பியனின் மைதானத்தில் நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியில் 2-3 என்ற கோல் கணக்கில் டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பர் தோற்றது.
இலங்கையின் முழுநேர தலைமைப் பயிற்றுவிப்பாளராக ஜெயசூரிய நியமிப்பு
சர்வதேச கிரிக்கெட் சபையின் 2026ஆம் ஆண்டு இருபதுக்கு-20 உலகக் கிண்ணத் தொடரின் முடிவு வரையில் இலங்கையின் ஆண்கள் அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளராக சனத் ஜெயசூரிய நியமிக்கப்பட்டுள்ளார்.
ஆடைக்காக செல்கையில் கழிவறையில் வன்புணர்ந்தார்
கொல்கத்தா நகரிலுள்ள பொலிஸ் நிலையத்தில் தன்னார்வலராக பணி புரியும் பெண்ணை பாலியல் வன்புணர்வு செய்த சப்-இன்ஸ்பெக்டர் மீது துறை ரீதியான விசாரணை நடத்தப்பட்டு வருவதாக பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
“வெற்றி நமக்கே”
இஸ்ரேல் இராணுவ வீரர்களிடம் நெதன்யாகு உறுதி
சாகச நிகழ்ச்சியில் ஐவர் உயிரிழப்பு
இந்திய விமானப்படையின் 92ஆவது ஆண்டு தினத்தை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் ஞாயிற்றுக்கிழமை (06) இந்திய விமானப்படையின் சாகச நிகழ்ச்சி நடைபெற்றது.
முதலாவது போட்டியில் பங்களாதேஷை வீழ்த்திய இந்தியா
பங்களாதேஷுக்கெதிரான மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டித் தொடரில், குவாலியூரில் ஞாயிற்றுக்கிழமை (06) நடைபெற்ற முதலாவது போட்டியில் இந்தியா வென்றது.
சாதனையாளரை சந்தித்தார் ஆளுனர்
ஐக்கிய இராச்சியத்தை (UK) தலைமையகமாகக் கொண்ட Worldide Book of Records நிறுவனத்தினால் உலக சாதனையாளர்களை இனம் காண்பதற்கான போட்டியில், சாதனைபுரிந்த கிண்ணியா, குறிஞ்சாக்கேணியைச் சேர்ந்த 4 வயதான நஸ்மி அக்யூலான் பிலால் என்ற மாணவனைக் கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரத்னசேகர சந்தித்து வாழ்த்துக்களைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.
'சந்தாவை நிறுத்து”
மலையக பெருந்தோட்ட பகுதியில் உள்ள சில தொழிற்சங்கங்களுக்கு இதுவரை காலமும் மாதாந்தம் செலுத்தப்பட்டு வந்த சந்தா பணத்தை நிறுத்துவதற்கான நடவடிக்கையினை மலையக பெருந்தோட்ட தொழிலாளர்கள் முன்னெடுத்து வருகின்றனர்.
ஆசிய அபிவிருத்தி வங்கியும் உதவியது
இலங்கையின் சுற்றுலா, வலுசக்தி மற்றும் சிறு தொழில்துறைகளின் அபிவிருத்திக்கு நிதி உதவி வழங்குவதாக ஆசிய அபிவிருத்தி வங்கி உறுதியளித்துள்ளது.