யார் ஆட்சிக்கு வந்தாலும் - “பின்னோக்கிச் செல்ல முடியாது"
Tamil Mirror|July 03, 2024
இந்த நற்செய்தியை எதிர்காலத்தில் முன்னெடுத்துச் செல்லும் வகையில், அரசாங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த வேலைத்திட்டத்தை வெற்றிபெறச் செய்து நாட்டைக் கட்டியெழுப்பும் சவாலான செயற்பாட்டில் கட்சி, நிற பேதம் இன்றி இணைந்து கொள்ளுமாறு பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைவருக்கும் ஜனாதிபதி மீண்டும் அழைப்பு விடுத்தார்.
யார் ஆட்சிக்கு வந்தாலும் - “பின்னோக்கிச் செல்ல முடியாது"

கடந்த இரண்டு வருடங்களாகத் தாம் அரசியலில் ஈடுபடவில்லை என தெரிவித்த ஜனாதிபதி, தாம் எப்பொழுதும் நாட்டுக்காகவே தீர்மானங்களை எடுத்து வருவதாகவும், அரசியல் அதிகாரத்திற்காகவோ அல்லது பிரபல்யத்திற்காகவோ முடிவுகள் எடுப்பதில்லை எனவும் வலியுறுத்தினார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆற்றிய உரை, பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்புவதற்கான சவாலான பயணம் தொடங்கிய நாள் முதல், நான் அவ்வப்போது பாராளுமன்றத்தில் அது தொடர்பிலான விடயங்களை முன்வைத்தேன்.

முதலில் நாங்கள் பின்பற்றி வரும் திட்டங்களைப் பாராளுமன்றத்தில் விளக்கினோம். அதன் பிறகு நாங்கள் செய்த முன்னேற்றம் குறித்து விளக்கினோம்.

2022இல் கடன் செலுத்த முடியாத நாட்டிற்கு மீண்டும் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் சவாலான பயணத்தில் இன்னுமொரு முக்கியமான மைல்கல்லை எட்டுவதற்கு எம்மால் முடிந்தது.

கடந்த ஜூன் 26ஆம் திகதி எது உத்தியோகபூர்வ கடன் வழங்குநர்களுடன் மீண்டும் கடனைச் செலுத்துவதற்கான இணக்கப்பாட்டை எட்டுவதற்கு முடிந்தது.

அமைச்சரவையினால் அதிகாரம் வழங்கப்பட்ட அதிகாரிகள், எமது நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்தி இந்த இணக்கப்பாடுகளிலும், ஒப்பந்தங்களிலும் கையெழுத்திட்டனர்.அன்றிரவு இலத்திரனியல் ஊடகங்களின் ஊடாக நாட்டு மக்களுக்கு இதுகுறித்து அறிவித்தேன்.

பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்பும் சவால் மிக்க பயணத்தின் ஆரம்ப நாள் முதல் நாள் இதுகுறித்து அவ்வப்போது பாராளுமன்றத்தில் தகவல்களை முன்வைத்தேன்.முதலில் நாம் பிள்பற்றும் திட்டங்கள் குறித்து பாராளுமன்றத்தைத் தெளிவுபடுத்தினோம். அதன்பின்னர் நாம் பெற்றுக்கொண்ட முன்னேற்றங்கள் குறித்து தகவல்களை முன்வைத்தோம்.

இதற்கு இரண்டு வருடங்களுக்கு முன்னர் நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பும் சவாலை நான் ஏற்றுக்கொண்ட பின்னர், எமது நான்கு அம்சக் கொள்கைகளை நாள் பாராளுமன்றத்தில் முள்வைத்தேன்.

1.சர்வதேச நாணய நிதியத்துடன் கலந்தாலோசித்து, விரிவான கடன் வசதிகளைப் பெற்று நாட்டில் நிதி ஒழுக்கத்தை ஏற்படுத்துவது.

Diese Geschichte stammt aus der July 03, 2024-Ausgabe von Tamil Mirror.

Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.

Diese Geschichte stammt aus der July 03, 2024-Ausgabe von Tamil Mirror.

Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.

WEITERE ARTIKEL AUS TAMIL MIRRORAlle anzeigen
தேர்தலில் வெற்றி உறுதி
Tamil Mirror

தேர்தலில் வெற்றி உறுதி

அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலிலிருந்து விலகவில்லை எனவும் வெற்றி பெறுவோம் எனவும் அந்நாட்டு ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

time-read
1 min  |
July 05, 2024
நாளை ஆரம்பிக்கிறது இருபதுக்கு-20 தொடர்
Tamil Mirror

நாளை ஆரம்பிக்கிறது இருபதுக்கு-20 தொடர்

சிம்பாப்வே, இந்திய அணிகளுக்கிடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டித் தொடரானது ஹராரேயில் நாளை மாலை 4.30 மணிக்கு நடைபெறவுள்ள முதலாவது போட்டியுடன் ஆரம்பிக்கின்றது.

time-read
1 min  |
July 05, 2024
சர்வதேச ரீதியில் 3ஆம் இடம்
Tamil Mirror

சர்வதேச ரீதியில் 3ஆம் இடம்

10ஆவது சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு ஆசிய யோக போட்டிகள், ஸ்ரீ இராம் திருமண மண்டபத்தில், ஞாயிற்றுக்கிழமை (30) நடத்தப்பட்டன.

time-read
1 min  |
July 05, 2024
மாணவர்களுக்கான வினாவிடை தொகுப்பு வழங்கி வைப்பு
Tamil Mirror

மாணவர்களுக்கான வினாவிடை தொகுப்பு வழங்கி வைப்பு

'தாகம் தீர்க்கும் மேகம்' அமைப்பின் ஊடாக 'இன்றைய முயற்சி நாளைய எதிர்காலம்' என்ற தொனிப்பொருளோடு எதிர்கால மாணவர்களின் பெருப்பேரை அதிகரிப்பதற்காக பின் தங்கிய பாடசாலையான ஆதித்யா தமிழ் மகா வித்தியாலயத்தின் கடந்த கால வினாவிடை ஒரு தொகுப்பு வழங்கி வைக்கப்பட்டது.

time-read
1 min  |
July 05, 2024
ஹிருணிகாவின் பிணை கோரிக்கைக்கு ஆட்சேபனை
Tamil Mirror

ஹிருணிகாவின் பிணை கோரிக்கைக்கு ஆட்சேபனை

மூன்று வருடக் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவை பிணையில் விடுவிக்கக் கோரிய மனு தொடர்பில் ஆட்சேபனைகளைத் தாக்கல் செய்யவுள்ளதாக சட்டமா அதிபர், கொழும்பு மேல் நீதிமன்றத்தில் வியாழக்கிழமை (07) அறிவித்துள்ளார்.

time-read
1 min  |
July 05, 2024
ஒன்றரை மணி நேரத்துக்கு ஒரு கோடி ரூபாய் செலவு
Tamil Mirror

ஒன்றரை மணி நேரத்துக்கு ஒரு கோடி ரூபாய் செலவு

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (02) அவசரக் கூட்டத்தை நடத்துவதற்குக் கிட்டத்தட்ட ஒரு கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாக பாராளுமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

time-read
1 min  |
July 05, 2024
யாழில் இரு சிறுவர் இல்லங்களுக்கு சீல்
Tamil Mirror

யாழில் இரு சிறுவர் இல்லங்களுக்கு சீல்

யாழ்ப்பாணம்தெல்லிப்பழை பகுதியில் ஆட்கள் தங்குவதற்கு உகந்த இடமல்லாத இடத்தில் சிறுவர் இல்லங்கள் நடத்தி வந்தமை விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

time-read
1 min  |
July 05, 2024
ஸாஹிராவில் 70 மாணவிகளின் - உ/த பெறுபேறுகள் வெளியாகின
Tamil Mirror

ஸாஹிராவில் 70 மாணவிகளின் - உ/த பெறுபேறுகள் வெளியாகின

இடைநிறுத்தி வைக்கப்பட்டிருந்த, திருகோணமலை ஸாஹிரா கல்லூரி மாணவிகள் 70 பேரின், கல்விப் பொதுத் தராதர உயர் தரப் பரீட்சைப் பெறுபேறுகள் புதன்கிழமை (3) வெளியிடப்பட்டது.

time-read
1 min  |
July 05, 2024
'ஜனாதிபதியும் அடிமைகளும் - தேர்தலை ஒத்திவைக்க முயற்சி"
Tamil Mirror

'ஜனாதிபதியும் அடிமைகளும் - தேர்தலை ஒத்திவைக்க முயற்சி"

ஜனாதிபதியும் அவரது அடிமைகளும் தேர்தலை ஒத்திவைக்க முயற்சி செய்து வருகின்றனர் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றஞ்சாட்டியுள்ளார்.

time-read
1 min  |
July 05, 2024
தந்தை செல்வா கலையரங்கில் ஐயாவுக்கு இறுதி அஞ்சலி
Tamil Mirror

தந்தை செல்வா கலையரங்கில் ஐயாவுக்கு இறுதி அஞ்சலி

இலங்கை தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவர் இராஜவரோதயம் சம்பந்தனது பூதவுடலுக்கு யாழ்ப்பாணத்தில் உள்ள தந்தை செல்வா கலையரங்கில் வைத்து பலரும் அஞ்சலி செலுத்தினர்.

time-read
1 min  |
July 05, 2024