![“மக்கள் முட்டாள்கள் இல்லை” “மக்கள் முட்டாள்கள் இல்லை”](https://cdn.magzter.com/1576149266/1723072350/articles/nBou1G0pk1723081843684/1723081941999.jpg)
ரணில் விக்ரமசிங்கவுக்கு வாக்களியுங்கள் என்று இவர்கள் எமது பிரதேச மக்களிடம் கூறினால் பிரதிபலன் எவ்வாறு அமையும் என்பதைத் தெரிந்துகொள்ள முடியும் என ஐக்கிய மக்கள் சக்தியின் எம்.பியான ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் புதன்கிழமை(07) இடம்பெற்ற 'அரையாண்டின் அரசிறை நிலைப்பாட்டு அறிக்கை' தொடர்பான சபை ஒத்திவைப்பு விவாதத்தில் உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் பேசுகையில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் இணைந்து எதிர்கால அரசியலில் ஈடுபடவுள்ளதால் பொதுஜன பெரமுனவின் எம்.பியான மதுர விதானகே என் மீது பொய்யான குற்றச்சாட்டுக்களை முன்வைக்கிறார்.
ரணில் விக்ரமசிங்கவுக்கு வாக்களியுங்கள் என்று இவர் எமது பிரதேச மக்களிடம் குறிப்பிட்டால் பிரதிபலன் எவ்வாறு அமையும் என்பதைத் தெரிந்து கொள்ள முடியும்.
Diese Geschichte stammt aus der August 08, 2024-Ausgabe von Tamil Mirror.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent ? Anmelden
Diese Geschichte stammt aus der August 08, 2024-Ausgabe von Tamil Mirror.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent? Anmelden
![நிலநடுக்கத்தின் எதிரொலி: எவரெஸ்ட் சிகரத்தில் ஏற தடை நிலநடுக்கத்தின் எதிரொலி: எவரெஸ்ட் சிகரத்தில் ஏற தடை](https://reseuro.magzter.com/100x125/articles/20473/1955385/VT1Ihv82p1736395215158/1736395321120.jpg)
நிலநடுக்கத்தின் எதிரொலி: எவரெஸ்ட் சிகரத்தில் ஏற தடை
எவரெஸ்ட் சிகரத்தில் ஏற சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை விதித்து, சீன அரசு உத்தரவிட்டுள்ளது.
![இலங்கைக்கெதிரான தொடரைக் கைப்பற்றிய நியூசிலாந்து இலங்கைக்கெதிரான தொடரைக் கைப்பற்றிய நியூசிலாந்து](https://reseuro.magzter.com/100x125/articles/20473/1955385/jsH73VUea1736395166436/1736395286983.jpg)
இலங்கைக்கெதிரான தொடரைக் கைப்பற்றிய நியூசிலாந்து
இலங்கைக்கெதிரான ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரை நியூசிலாந்து கைப்பற்றியது.
![மெஸ்ஸி, சுவாரஸுடன் இணையும் நெய்மர்? மெஸ்ஸி, சுவாரஸுடன் இணையும் நெய்மர்?](https://reseuro.magzter.com/100x125/articles/20473/1955385/UMsMIin1L1736395125907/1736395242356.jpg)
மெஸ்ஸி, சுவாரஸுடன் இணையும் நெய்மர்?
ஐக்கிய அமெரிக்க கால்பந்தாட்டக் கழகமான இன்டர் மியாமியில் தனது முன்னாள் ஸ்பானிய லா லிகா கழகமான பார்சிலோனாவின் சக வீரர்களான லியனல் மெஸ்ஸி, லூயிஸ் சுவாரஸுடன் மீள இணைவது சுவாரஸ்யத்துக்குரிய விடயமென பிரேஸிலின் முன்களவீரரான நெய்மர் தெரிவித்துள்ளதுடன், சவுதி அரேபியக் கழகமான அல்-ஹிலாலுடனான ஒப்பந்தம் முடிவடைகின்ற நிலையில் ஐக்கிய அமெரிக்காவுக்குச் செல்வதை மறுக்கவில்லை.
![சீமெந்து முடைகளை திருடியவர் தப்பியோட்டம் சீமெந்து முடைகளை திருடியவர் தப்பியோட்டம்](https://reseuro.magzter.com/100x125/articles/20473/1955385/Io4H-iAnH1736395069686/1736395179685.jpg)
சீமெந்து முடைகளை திருடியவர் தப்பியோட்டம்
காத்தான்குடி கடற்கரை பிரதேசத்தில் கட்டப்பட்டுக் கொண்டிருக்கும் வீட்டில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த சீமெந்து மூடைகளை திருடிய சந்தேக நபர் தப்பியோடி உள்ள நிலையில், அவரை பொலிஸார் தேடி வருவதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய குற்றத் தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி ஏ.எஸ்.எம். ஏ.ரஹீம் தெரிவித்துள்ளார்.
![குருக்கள் மீது தாக்குதல் குருக்கள் மீது தாக்குதல்](https://reseuro.magzter.com/100x125/articles/20473/1955385/FgnQVGJ0p1736395037148/1736395144851.jpg)
குருக்கள் மீது தாக்குதல்
கிளிநொச்சி கனகாம்பிகை குளம் பகுதியைச் சேர்ந்த சிவ ஸ்ரீ சிவகுமாரன் குருக்கள் மீது அங்கிருந்த ஒருவர் கடுமையாகத் தாக்கியதில், படுகாயமடைந்த குருக்கள் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
![ரோகிங்யா முஸ்லிம்களில் 12 பேர் முல்லைத்தீவுக்கு அனுப்பி வைப்பு ரோகிங்யா முஸ்லிம்களில் 12 பேர் முல்லைத்தீவுக்கு அனுப்பி வைப்பு](https://reseuro.magzter.com/100x125/articles/20473/1955385/WBYDwJtUK1736394992675/1736395112887.jpg)
ரோகிங்யா முஸ்லிம்களில் 12 பேர் முல்லைத்தீவுக்கு அனுப்பி வைப்பு
கடந்த மாதம் இலங்கைக்குள் வந்திருந்த ரோஹிங்யா முஸ்லிம்களில் 12 நபர்கள் சட்ட விரோத குடியேற்றவாசிகள் ஏற்றி வந்தார்கள் என்ற அடிப்படையில் கைது செய்யப்பட்டு 14 நாட்கள் திருகோணமலையில் விளக்கமறியில் வைக்கப் பட்டிருந்தனர்.
![இந்தியா- இலங்கைக்கு இடையில் “பாலம் வேண்டும்” இந்தியா- இலங்கைக்கு இடையில் “பாலம் வேண்டும்”](https://reseuro.magzter.com/100x125/articles/20473/1955385/kIrVRWsFu1736394353263/1736394506530.jpg)
இந்தியா- இலங்கைக்கு இடையில் “பாலம் வேண்டும்”
இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் பாலம் அமைக்கப்பட வேண்டும். இதன் மூலம் இலங்கை பல அனுகூலங்களைப் பெறமுடியுமென மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் எம்.பியுமான பெ.இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
![45 இலட்சம் மெற்றிக் தொன் நெல் விளைச்சல் கிடைக்கும் 45 இலட்சம் மெற்றிக் தொன் நெல் விளைச்சல் கிடைக்கும்](https://reseuro.magzter.com/100x125/articles/20473/1955385/1Wq2R_v7j1736394288649/1736394426031.jpg)
45 இலட்சம் மெற்றிக் தொன் நெல் விளைச்சல் கிடைக்கும்
இம்முறை 45 இலட்சம் மெற்றிக்தொன் நெல் விளைச்சல் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், விவசாயிகளிடமிருந்து 3 இலட்சம் மெற்றிக் தொன் நெல்லை கொள்வனவு செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாகக் கமத்தொழில் மற்றும் கால்நடை அபிவிருத்தி பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார்.
![லசந்த விக்கிரமதுங்கவின் மரணம்: "நீதி நிலைநாட்டப்படும்” லசந்த விக்கிரமதுங்கவின் மரணம்: "நீதி நிலைநாட்டப்படும்”](https://reseuro.magzter.com/100x125/articles/20473/1955385/JqeboIeKp1736394236071/1736394363805.jpg)
லசந்த விக்கிரமதுங்கவின் மரணம்: "நீதி நிலைநாட்டப்படும்”
சிரேஷ்ட ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்கவின் மரணம் தொடர்பில் நீதியை நிலைநாட்ட அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என்று நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.
!["எதிர்ப்புக்களுக்காக புறக்கணிக்க முடியாது" "எதிர்ப்புக்களுக்காக புறக்கணிக்க முடியாது"](https://reseuro.magzter.com/100x125/articles/20473/1955385/dXv4mMgGM1736394188491/1736394313073.jpg)
"எதிர்ப்புக்களுக்காக புறக்கணிக்க முடியாது"
எதிர்ப்புக்களுக்காக மக்கள் எமக்கு வழங்கிய ஆணையைப் புறக்கணிக்க முடியாது. ஆகவே, 'கிளீன் ஸ்ரீலங்கா' செயற்திட்டத்தைத் தொடர்ந்து முன்னெடுப்போம்.