இந்த வழக்கில் 17 வயது சிறுவனை பொலிஸார் கைது செய்த நிலையில், சமூக ஊடகங்களில் சில தவறான தகவல்கள் பரவின.
இந்த கொலையை செய்தவன் அகதியாக அடைக்கலம் தேடி பிரித்தானியா வந்தவர் என பொய் செய்தி பரவியது. இதனால் தீவிர வலதுசாரி அமைப்பினர் புலம்பெயர்ந்தோருக்கு எதிராக குறிப்பாக முஸ்லிம்களுக்கு எதிராக குடியேற்ற எதிர்ப்பு போராட்டங்களில் ஈடுபட்டனர்.
Diese Geschichte stammt aus der August 09, 2024-Ausgabe von Tamil Mirror.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent ? Anmelden
Diese Geschichte stammt aus der August 09, 2024-Ausgabe von Tamil Mirror.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent? Anmelden
இலங்கை குழாமில் ஒஷாத பெர்ணாண்
நியூசிலாந்துக்கெதிரான டெஸ்ட் தொடருக்கான இலங்கைக் குழாமில் ஒஷாத பெர்ணாண்டோ இடம்பெற்றுள்ளார்.
“டெய்லர் ஸ்விஃப்டை வெறுக்கிறேன்"
அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், \"பொப் இசை நட்சத்திரமான டெய்லர் ஸ்விஃப்ட்டை வெறுக்கிறேன்\" என சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.
தையல் போட்ட பெண் மருத்துவரை தாக்கிய நோயாளி
கேரளாவில் அரசு மருத்துவமனையில் காயத்துடன் வந்த நபருக்கு தையல் போட்ட பெண் மருத்துவரை, நோயாளி தாக்கியதால், அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
விவாகரத்து கேட்ட மனைவி
உத்தரபிரதேசத்தில் திருமணமான -வெறும் 44 நாட்களி விவாகரத்து கேட்டு சென்ற பெண்ணின் புகாரை கேட்டு பொலிஸார் திகைத்துள்ளனர்.
90,607 வாக்காளர்கள்"
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலின் போது, இம்முறை மன்னார் மாவட்டத்தில் 90 ஆயிரத்து 607 வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளதாக மன்னார் மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவவர் கனக சபாபதி கனகேஸ்வரன் தெரிவித்தார்.
தனி சக்கரத்தில் விளையாடிய I2 இளைஞர்கள் கைது
சமூக வலைத்தளமான Tik Tok ஊடாக ஏற்பாடு செய்யப்பட்டு, கெஸ்பேவ ஜாலியா கொட மாற்றுப் வீதியில் மோட்டார் சைக்கிள்களில் தனி சக்கரத்தில் பயணித்த 12இளைஞர்கள் 18 மோட்டார் சைக்கிள்களுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக பிலியந்தலை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
1,500 பொலிஸார் கடமையில்
வவுனியாவில் ஜனாதிபதித் தேர்தல் கடமைகளுக்காக சுமார் 1,500 பொலிஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்றும் தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாகவும் மாவட்ட அரசாங்க அதிபர் பி.எ.சரத்சந்திர தெரிவித்துள்ளார்.
பெண்கள் தெளிவாக இருக்கின்றனர்"
நாட்டுக்கு உகந்த அடுத்த ஜனாதிபதி யார் என்பதை தீர்மானிப்பதில் நாட்டிலுள்ள பெண்கள் மிகத் தெளிவாக இருப்பதாக வடமேல் மாகாண ஆளுநர் செய்னுலாப்தீன் ஆலிம் நஸீர் அஹமட் தெரிவித்தார்.
“பிள்ளையானை கைது செய்ய வேண்டும்”
ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் தொடர்பான பிரதான சூத்திரதாரியினையும், அதனோடு தொடர்புடைய சகலரையும் கைது செய்து நீதியை நிலைநாட்டுவதோடு, பிள்ளையான் போன்ற கொலையாளிகளும் கைது செய்ய வேண்டுமென வலியுறுத்தப்பட்டது.
"எமது ஆட்சியில் பெண்ணே பிரதமர்"
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் பிரதமர் ஒரு பெண்ணாக இருக்கலாம் என தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் சுட்டிக்காட்டினார்.