இந்த மாநாடு அண்மையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
U.S. Soybean Export Council (USSEC) இனால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த ஆண்டுக்கான Soy Connext மாநாட்டில், 60க்கு மேற்பட்ட நாடுகளின் 700க்கும் அதிகமான பங்குபற்றுநர்கள் பங்கேற்றிருந்தனர். தற்போதைய சந்தை விருத்தி மற்றும் எதிர்கால போக்குகள், U.S. Soy விவசாயிகளின் கருத்துகள், போஷணை விஞ்ஞானம், உணவு லேபலிடல் மற்றும் பொதியிடல், விநியோக சங்கிலி மற்றும் நிலைபேறாண்மை போன்றன தொடர்பான கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்பட்டன.
Diese Geschichte stammt aus der September 02, 2024-Ausgabe von Tamil Mirror.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent ? Anmelden
Diese Geschichte stammt aus der September 02, 2024-Ausgabe von Tamil Mirror.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent? Anmelden
"இரட்டை கோபுரத் தாக்குதல்’ விண்வெளி புகைப்படத்தை வெளியிட்ட நாசா
அமெரிக்காவில் நிகழ்ந்த இரட்டை கோபுரத் தாக்குதல் தொடர்பாக விண்வெளியில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படத்தை நாசா வெளியிட்டுள்ளது.
அதிநவீன தொழிநுட்ப முறையில் மருத்துவர்கள் புதிய சாதனை ப
அதிநவீன தொழில்நுட்ப முறையை பயன்படுத்தி, நோயாளியை மயக்கமடைய செய்யாமல், மூளைக்கட்டியை அகற்றி மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.
ஆஸி. அமைச்சரவையில் முதல் இந்திய நபர்
அவுஸ்திரேலிய அமைச்சரவையில் கேரளாவில் பிறந்த ஒருவருக்கு வாய்ப்பு கிட்டியதையடுத்து, அந்நாட்டில் அமைச்சராகும் முதல் இந்தியர் என்ற பெருமையை அவர் பெறுகிறார்.
நண்பர்களின் சமரில், தெல்லிப்பளை அணி வென்றது
யாழ்ப்பாணம் தெல்லிப்பளை மகாஜனா கல்லூரி பழைய மாணவர் அணிக்கும், யாழ்ப்பாணம் ஸ்கந்தவரோதயா கல்லூரி பழைய மாணவர் அணிக்குமிடையிலான நண்பர்களின் சமர் என வர்ணிக்கப்படும் இருபதுக்கு-20 கிரிக்கெட் போட்டியில், தெல்லிப்பளை மகாஜனா பழைய மாணவர் அணி வென்றது.
இங்கிலாந்தை வென்றது அவுஸ்திரேலியா
இங்கிலாந்துக்கெதிரான மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு 20 சர்வதேசப் போட்டித் தொடரில், சௌதாம்டனில் புதன்கிழமை (11) நடைபெற்ற அவ்வணியுடனான முதலாவது போட்டியில் அவுஸ்திரேலியா வென்றது.
கமலா ஹாரிஸ் - டொனால்ட் ட்ரம்ப் விவாதத்தில் ல் வெற்றி யாருக்கு?
கமலா ஹாரிஸ் மற்றும் டொனால்ட் ட்ரம்ப் இடையே நடந்த ஜனாதிபதித் தேர்தல் விவாதத்தில் கமலா ஹாரிஸ் தான் வெற்றியாளர் என அந்நாட்டு ஊடகங்களில் கணிப்புகள் வெளியாகியுள்ளன.
கிழக்கில் சுற்றுலாத் துறையை மேம்படுத்த பறக்கும் கப்பல் சேவை
கிழக்கு மாகாணத்தின் சுற்றுலாத் துறையை மேலும் அபிவிருத்தி செய்யும் நோக்கில் பறக்கும் கப்பல் (Air-Ship) சேவையை ஆரம்பிப்பதற்குக் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் நடவடிக்கை எடுத்துள்ளார்.
கல்லடிப்பட்ட சிறுவனை தேடிச்சென்ற ஷிரந்தி
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷவின் பிரசார கூட்டத்தின் மீது கற்கள் வீசப்பட்டதில் சிறுவன் ஒருவன் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
“எமது முடிவில் எந்த மாற்றமும் இல்லை”
ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாசவை ஆதரிக்கின்ற முடிவில் எந்த மாற்றங்களும் இல்லை என இலங்கைத் தமிழரசுக் கட்சி மீண்டும் அறிவித்துள்ளது.
“பொதுவேட்பாளரே ஒரே வழி”
இந்த நாட்டில் தமிழர்கள் அழிவுப்பாதைக்குக் கொண்டு செல்லப்படுகின்றார்கள்.