ஐ.தே.கவுடனான பேச்சு தோல்வி
Tamil Mirror|October 01, 2024
எதிர்வரும் பொதுத் தேர்தலுக்காகப் பரந்துபட்ட கூட்டணியை உருவாக்க ஐக்கிய தேசியக் கட்சியுடன் மேற்கொண்ட பேச்சுவார்த்தை வெற்றியளிக்கவில்லை என சமகி ஜன பலவேகயவின் செயலாளர் நாயகம் ரஞ்சித் மத்துமபண்டார தெரிவித்துள்ளார்.
ஐ.தே.கவுடனான பேச்சு தோல்வி

ரணில் விக்ரமசிங்க வெளியேறி பொதுத் தேர்தல் தொடர்பாகக் கட்சியின் ஏனைய குழுக்களுடன் கலந்துரையாடலாம் என தெரிவித்த போதிலும் ஐக்கிய தேசியக் கட்சியிடமிருந்து நல்ல பதில் கிடைக்கவில்லை எனவும் பொதுச் செயலாளர் மேலும் குறிப்பிட்டார்.

Diese Geschichte stammt aus der October 01, 2024-Ausgabe von Tamil Mirror.

Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.

Diese Geschichte stammt aus der October 01, 2024-Ausgabe von Tamil Mirror.

Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.

WEITERE ARTIKEL AUS TAMIL MIRRORAlle anzeigen
கிளிநொச்சியில் புறக்கணிக்கப்பட்ட வீரன் : தேசிய ரீதியில் பிரகாசிப்பு
Tamil Mirror

கிளிநொச்சியில் புறக்கணிக்கப்பட்ட வீரன் : தேசிய ரீதியில் பிரகாசிப்பு

தேசிய ரீதியில் நடைபெற்ற பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான கடற்கரை கரப்பந்தாட்டத்தில் ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தை பிரதிநிதிபடுத்தும் போட்டியில் கிளிநொச்சி மலையாளபுரம் புதிய பாரதி விளையாட்டுக் கழக வீரனும், பல்கலைக்கழக மாணவனுமாகிய நாகராசா நிசாந்தன் பங்குபற்றிய அணி இரண்டாமிடத்தினைப் பெற்றுள்ளது.

time-read
1 min  |
October 01, 2024
த.வெ.க. கொடியின் சின்னம் குறித்து : தேர்தல் ஆணையம் பதில்
Tamil Mirror

த.வெ.க. கொடியின் சின்னம் குறித்து : தேர்தல் ஆணையம் பதில்

தமிழக வெற்றிக் கழக கொடியில் யானைச் சின்னம் இடம்பெற்ற விவகாரத்தில் தேர்தல் ஆணையம் தலையிடாது என பகுஜன் சமாஜ் கட்சி புகாருக்கு பதில் அளிக்கப்பட்டுள்ளது.

time-read
1 min  |
October 01, 2024
சிரியாவில் குண்டுவீச்சு : கிளர்ச்சியாளர்கள் 37 பேர் பலி
Tamil Mirror

சிரியாவில் குண்டுவீச்சு : கிளர்ச்சியாளர்கள் 37 பேர் பலி

சிரியாவில் அமெரிக்க இராணுவத்தால் நடத்தப்பட்ட தாக்குதலில், களர்ச்சியாளர்கள் 37 பேர் கொல்லப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

time-read
1 min  |
October 01, 2024
நேபாளத்தில் கடும் மழை : 170 பேர் பலி
Tamil Mirror

நேபாளத்தில் கடும் மழை : 170 பேர் பலி

நேபாளத்தில் பெய்த நகடும்மழை வெள்ளம் மற்றும் மண்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 170ஐ தாண்டியுள்ளது.

time-read
1 min  |
October 01, 2024
தொடரைக் கைப்பற்றியது அவுஸ்திரேலியா
Tamil Mirror

தொடரைக் கைப்பற்றியது அவுஸ்திரேலியா

இங்கிலாந்துக்கெதிரான ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரை அவுஸ்திரேலியா கைப்பற்றியது.

time-read
1 min  |
October 01, 2024
முன்னிலையில் இந்தியா
Tamil Mirror

முன்னிலையில் இந்தியா

பங்களாதேஷு பக்கெதிரான இரண்டாவது டெஸ்டில் இந்தியா முன்னிலையில் காணப்படுகிறது.

time-read
1 min  |
October 01, 2024
புதையல் தோண்டிய ஐவருக்கு விளக்கமறியல்
Tamil Mirror

புதையல் தோண்டிய ஐவருக்கு விளக்கமறியல்

சந்தேகநபர்களிடம் இருந்து பூஜை பொருட்கள், மண்வெட்டி, அலவாங்கு உள்ளிட்ட பொருட்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்

time-read
1 min  |
October 01, 2024
விழுந்த மாணவன் பலி
Tamil Mirror

விழுந்த மாணவன் பலி

காத்தான்குடியில் பாடசாலை மாணவன், தான் செலுத்தி வந்த மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்து மரணமாக சம்பவம் ஒன்று ஞாயிற்றுக்கிழமை (29) மாலை இடம்பெற்றுள்ளது.

time-read
1 min  |
October 01, 2024
கடல் மட்டம் உயரும்
Tamil Mirror

கடல் மட்டம் உயரும்

2050ஆம் ஆண்டளவில் இலங்கையின் கடல் மட்டம் 0.2 முதல் 0.6 மீற்றர் வரை உயரும் என எதிர்பார்க்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

time-read
1 min  |
October 01, 2024
Tamil Mirror

மோசடி செய்த பெண் கைது

வெளிநாட்டில் வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி பண மோசடி செய்ததாகக் கூறப்படும் பெண் ஒருவர் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் விசேட புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

time-read
1 min  |
October 01, 2024