
இலங்கையின் புதிய ஜனாதிபதியாகப் பதவியேற்ற அனுரகுமார திசாநாயக்கவுக்கு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்த வத்திக்கான் பிரதிநிதி, கத்தோலிக்க திருச்சபையின் தலைவரும் இறைமைமிக்க வத்திக்கான் அரசின் பரிசுத்த பாப்பரசர் முதலாவது பிரான்சிஸ் அவர்களின் உளப்பூர்வமான வாழ்த்துச் செய்தியையும் ஜனாதிபதிக்குக் கையளித்தார்.
Diese Geschichte stammt aus der October 10, 2024-Ausgabe von Tamil Mirror.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent ? Anmelden
Diese Geschichte stammt aus der October 10, 2024-Ausgabe von Tamil Mirror.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent? Anmelden

“மீனவர்களை கட்டுப்படுத்த தமிழக அரசு தவறியுள்ளது”
சட்ட விரோதமான முறையில் இலங்கை கடற்பரப்பில் நுழைகின்ற மீளவர்சுனை தமிழ் நாட்டு அரசு கட்டுப்படுத்த தவறியுள்ளதாக மன்னார் மாவட்ட மீனவ கூட்டுறவு சங்கத்தின் செயலாளர் என். எம்.ஆலம் தெரிவித்துள்ளார்.

"தனியார்த் துறைக்கும் சம்பளம் அதிகரிக்கப்படும்”
பொருளாதார பாதிப்புக்கு மத்தியில் ஒருசில வரையறைகளுக்கு மத்தியில் தான் அரச ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

கெஹெலியவின் குடும்பத்தினருக்கும் சிக்கல்
முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களின் சொத்துகள் தொடர்பான அசல் ஆவணங்களின் சான்றளிக்கப்பட்ட பிரதிகளை அவர்களுக்கு வழங்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

இன்றுடன் முடிகிறது மகா கும்பமேளா
ஒன்றரை மாதமாக விமரிசையாக நடைபெற்றுவரும் மகா கும்பமேளா, புதன்கிழமையுடன் (26) நிறைவடைகிறது.

“வேலை முடிந்தது, வேலை சரி”
தாயும் இளைய சகோதரனும் கைது

"எனக்கு 2 பொலிஸார் வேண்டும்”
தனது பாதுகாப்புக்காக பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவரை நியமிக்க நடவடிக்கை எடுக்குமாறு யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

“பறக்காத 3 விமானங்களுக்கு 9 இலட்சம் டொலர் வாடகை"
ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸ் நிறுவனத்திடம் பல ஆண்டுகாலமாக பயன்படுத்தாதுள்ள விமானங்களுக்கு மாதம் 9 இலட்சம் டொலர் என்ற அடிப்படையில் தவணைப் பணம் செலுத்தப்பட்டுள்ளது.

புத்தளம் லெஜன்ட்ஸ் கழகத் தொடர்: சம்பியனான ஆர்.ஜே. ட்ரான்ஸ்போர்ட்
எம்.யூ.எம். சனூன் புத்தளம் லெஜன்ட்ஸ் கழகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற 30 வயதுக்குட்பட்ட மேற்பட்டோருக்கான தொடரில் ஆர்.ஜே.ட்ரான்ஸ்போர்ட் அணி சம்பியனானது.

சர்வதேச மாஸ்டர்ஸ் லீக்: அவுஸ்திரேலியாவை வென்றது மேற்கிந்தியத் தீவுகள்
சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் தொடரில், நவி மும்பையில் திங்கட்கிழமை(24) நடைபெற்ற அவுஸ்திரேலிய மாஸ்டர்ஸுடனான போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் மாஸ்டர்ஸ் வென்றது. சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் தொடரில், நவி மும்பையில் திங்கட்கிழமை(24) நடைபெற்ற அவுஸ்திரேலிய மாஸ்டர்ஸுடனான போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் மாஸ்டர்ஸ் வென்றது.

மாலைதீவு உயர்ஸ்தானிகருடன் ஜனாதிபதி சந்திப்பு
ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவிற்கும் மாலைதீவு குடியரசின் உயர்ஸ்தானிகர் மசூத் இமாட்க்கும் (Masood Imad) இடையிலான கலந்துரையாடல் செவ்வாய்க்கிழமை (25) அன்று ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றுள்ளது.