"பெரும்பான்மை கிடைத்தால் இணைந்து திருத்துவோம்"
Tamil Mirror|October 23, 2024
முன்னாள் ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்ட முறையற்ற வரிச்சூத்திரம் விரைவில் மாறும் என மக்கள் எதிர்பார்த்தனர்.
"பெரும்பான்மை கிடைத்தால் இணைந்து திருத்துவோம்"

அனுரகுமார திசாநாயக்கவின் அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்துடன் கலந்துரையாடி இந்த வரிச்சூத்திரத்தை மாற்றும் என மக்கள் எதிர்பார்த்தனர். அவர்கள் கூறியதை, கூறுவதை வெறும் பேச்சில் மாத்திரமல்லாது, நடைமுறையிலும் மாற்ற வேண்டும். இலட்சக்கணக்கான மக்கள் தங்களின் நேரடி மற்றும் மறைமுக வரிகள் குறைக்கப்படும் என எதிர்பார்த்திருக்கின்றனர் என ஐக்கிய மக்கள் சக்தியினதும் தலைவருமான சஜித் பிரேமதாசதெரிவித்தார்.

Diese Geschichte stammt aus der October 23, 2024-Ausgabe von Tamil Mirror.

Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.

Diese Geschichte stammt aus der October 23, 2024-Ausgabe von Tamil Mirror.

Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.

WEITERE ARTIKEL AUS TAMIL MIRRORAlle anzeigen
படகு கவிழ்ந்ததில் 7 பேர் பலி; 30 பேர் மாயம்
Tamil Mirror

படகு கவிழ்ந்ததில் 7 பேர் பலி; 30 பேர் மாயம்

மியன்மாரில், ஞாயிற்றுக்கிழமை (19), படகு கவிழ்ந்ததில், 7 பேர் உயிரிழந்துள்ளதுடன், 30க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர்.

time-read
1 min  |
October 23, 2024
இலங்கையை வீழ்த்துமா மேற்கிந்தியத் தீவுகள்?
Tamil Mirror

இலங்கையை வீழ்த்துமா மேற்கிந்தியத் தீவுகள்?

இலங்கை, மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கிடையிலான இரண்டாவது ஒருநாள் சர்வதேசப் போட்டியானது பல்லேகலவில் இன்று புதன்கிழமை (23) பிற்பகல் 2.30 மணிக்கு நடைபெறவுள்ளது.

time-read
1 min  |
October 23, 2024
திருப்பதியில் பதற்றம்
Tamil Mirror

திருப்பதியில் பதற்றம்

திருப்பதி கோவில் வழியே, திங்கடகிழமை (21), ஹெலிகொப்டர் பறந்ததால் அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவியுள்ளது.

time-read
1 min  |
October 23, 2024
ஜஸ்டின் - செல்வம் இடையில் சந்திப்பு
Tamil Mirror

ஜஸ்டின் - செல்வம் இடையில் சந்திப்பு

சுவிஸ் தூதரக அரசியல் விவகாரங்களுக்கான முதல் செயலாளர் ஜஸ்டின் பொய்லட் (justine boillat) தலைமையிலான குழுவினர் செவ்வாய்க்கிழமை(22) மன்னாருக்கு விஜயம் செய்த நிலையில், தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதனை மன்னாரில் உள்ள அலுவலகத்தில் வைத்துச் சந்தித்துக் கலந்துரையாடினர்.

time-read
1 min  |
October 23, 2024
வாழைச்சேனை ஆயிஷாவுக்கு முதலிடம்
Tamil Mirror

வாழைச்சேனை ஆயிஷாவுக்கு முதலிடம்

மாகாண மட்ட நீர் ரொக்கட் போட்டியில் வாழைச்சேனை ஆயிஷா மகளிர் மகா வித்தியாலயம் முதலிடம் பெற்றுள்ளதாக பாடசாலை அதிபர் என். சஹாப்தீன் தெரிவித்தார்.

time-read
1 min  |
October 23, 2024
“தமிழ் மொழி மூல பரீட்சார்த்திகளுக்கு அநீதி”
Tamil Mirror

“தமிழ் மொழி மூல பரீட்சார்த்திகளுக்கு அநீதி”

இலங்கை திட்டமிடல் சேவையின் 3ஆம் தரத்திற்கு மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப் பரீட்சையின் அடிப்படையில் தெரிவு செய்யப்பட்டவர்கள் தமிழ் மொழி மூலம் தோற்றிய தமிழ், முஸ்லிம் பரீட்சாத்திகள் எவரும் நியமனத்திற்காக தெரிவு செய்யப்படாமல் புறக்கணிக்கப்பட்டுள்ளமை அவர்களது அடிப்படை உரிமையை மீறும் பாரிய அநீதியாகும் என்று மனித உரிமை செயற்பாட்டாளரும் ஓய்வு பெற்ற கல்விப் பணிப்பாளருமான ஏ.எல்.முகம்மட் முக்தார் தெரிவித்துள்ளார்.

time-read
1 min  |
October 23, 2024
Tamil Mirror

CHOGM மாநாட்டில் ஜனாதிபதி பங்கேற்கார்

பொதுநலவாய அமைப்பின் அரச தலைவர்களுக்கான மாநாட்டில் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க பங்கேற்கமாட்டார் என அமைச்சரவை பேச்சாளர் விஜித ஹேரத் தெரிவித்தார்.

time-read
1 min  |
October 23, 2024
"பதுங்கியிருந்து பாயும் புலி நான்"
Tamil Mirror

"பதுங்கியிருந்து பாயும் புலி நான்"

ஒரு பெண்ணாக நான் மலையகத்தைக் கையில் எடுக்கிறேன். மலையகத்தை சரியான முறையில் கொண்டு நடத்த வேண்டும் என்ற பொறுப்பு எங்களுக்கு இருக்கிறது.

time-read
1 min  |
October 23, 2024
"பெரும்பான்மை கிடைத்தால் இணைந்து திருத்துவோம்"
Tamil Mirror

"பெரும்பான்மை கிடைத்தால் இணைந்து திருத்துவோம்"

முன்னாள் ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்ட முறையற்ற வரிச்சூத்திரம் விரைவில் மாறும் என மக்கள் எதிர்பார்த்தனர்.

time-read
1 min  |
October 23, 2024
ரணிலை பிரதிவாதியாக குறிப்பிட அனுமதி
Tamil Mirror

ரணிலை பிரதிவாதியாக குறிப்பிட அனுமதி

போராட்ட இயக்கத்தின் மீது பொலிஸார் தாக்குதல் நடத்தியதாகவும், அடிப்படை உரிமைகளை மீறியதாகவும் சோசலிச இளைஞர் சங்கம் தாக்கல் செய்த மனுவில், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை பிரதிவாதியாக குறிப்பிடுவதற்கு உயர் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை (22) அனுமதி வழங்கியுள்ளது.

time-read
1 min  |
October 23, 2024