![ஆதிக்கம் செலுத்தும் இந்தியா IMA ஆதிக்கம் செலுத்தும் இந்தியா IMA](https://cdn.magzter.com/1576149266/1732489788/articles/19NaU7Cby1732512961001/1732513000216.jpg)
ஐந்து போட்டிகள் கொண்ட இத்தொடரில், பேர்த்தில் வெள்ளிக்கிழமை (22) ஆரம்பமான இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்தியா, ஜொஷ் ஹேசில்வூட் (4), மிற்செல் மார்ஷ் (2), மிற்செல் ஸ்டார்க், அணித்தலைவர் பற் கமின்ஸிடம் (2) விக்கெட்டுகளைப் பறிகொடுத்து சகல விக்கெட்டுகளையும் இழந்து 150 ஓட்டங்களையே தமது முதலாவது இனிங்ஸில் பெற்றது. துடுப்பாட்டத்தில் நிதிஷ் குமார் ரெட்டி 41, றிஷப் பண்ட் 37, லோகேஷ் ராகுல் 26 ஓட்டங்களைப் பெற்றனர்.
Diese Geschichte stammt aus der November 25, 2024-Ausgabe von Tamil Mirror.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent ? Anmelden
Diese Geschichte stammt aus der November 25, 2024-Ausgabe von Tamil Mirror.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent? Anmelden
!["முடியே மறைத்து வீதி திறந்த பட்ஜெட்" "முடியே மறைத்து வீதி திறந்த பட்ஜெட்"](https://reseuro.magzter.com/100x125/articles/20473/1998276/EH3ah7Ite1739847816078/1739847868335.jpg)
"முடியே மறைத்து வீதி திறந்த பட்ஜெட்"
வடக்கில் தமிழ் மக்களின் பிரச்சினைகளை மூடி மறைத்து வடக்கின் வீதிகள் தொடர்பிலேயே வரவு- செலவுத் திட்டத்தில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது என்று இலங்கைத் தமிழரசுக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறீதரன் தெரிவித்துள்ளார்.
இலங்கை தினம்
'வளமான நாடு அழகான வாழ்க்கை' என்ற அரசாங்கக் கொள்கை வரை சட்டகம், சமூகங்களுக்கிடையேயான இடைவெளிகளைக் குறைப்பதற்கு உறுதி பூண்டுள்ள, ஒரு நல்லிணக்க இலங்கைக்கான தொலைநோக்குப் பார்வையை வெளிப்படுத்துகிறது.
![கூட்டணிகளுடன் பேச முடிவு கூட்டணிகளுடன் பேச முடிவு](https://reseuro.magzter.com/100x125/articles/20473/1998276/4AfEDw6uy1739848127822/1739848183203.jpg)
கூட்டணிகளுடன் பேச முடிவு
எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் கூட்டணிக் கட்சிகளுடன் கலந்துரையாடுவதற்கு இலங்கை தமிழரசு கட்சி தீர்மானித்துள்ளதாக அந்தக் கட்சியின் பதில்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
![“கத்தியால் பால் கறக்க முயற்சி" “கத்தியால் பால் கறக்க முயற்சி"](https://reseuro.magzter.com/100x125/articles/20473/1998276/FyIw8LY1L1739847617667/1739847676501.jpg)
“கத்தியால் பால் கறக்க முயற்சி"
2025ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டமானது கத்தியால் பால் கறக்க முயற்சிக்கும் வரவு - செலவுத் திட்டம் என்று முன்னணி சோசலிசக் கட்சியின் கல்விச் செயலாளர் புபுது ஜயகொட கூறியுள்ளார்.
மரக்கறிகளின் விளைச்சல் குறைந்தது
நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையால் மரக்கறிகளின் விளைச்சல் குறைவடைந்துள்ளதாக வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.
![புதுடெல்லியில் போராட்டம் வெடிக்கும் புதுடெல்லியில் போராட்டம் வெடிக்கும்](https://reseuro.magzter.com/100x125/articles/20473/1998276/QZ7qCaRtJ1739848069352/1739848125847.jpg)
புதுடெல்லியில் போராட்டம் வெடிக்கும்
இலங்கை - இந்திய மீனவர்களின் பிரச்சினைகளுக்கு இந்திய மத்திய அரசு தீர்வு காணவில்லையெனில், புதுடெல்லியில் போராட்டம் நடத்துவோம் என கனிமொழி எம்.பி. தெரிவித்துள்ளார்.
![“இலஞ்சம் கொடுக்க வேண்டாம்” “இலஞ்சம் கொடுக்க வேண்டாம்”](https://reseuro.magzter.com/100x125/articles/20473/1998276/T8Adu_F0F1739847996625/1739848070269.jpg)
“இலஞ்சம் கொடுக்க வேண்டாம்”
இன்று நான் கோடிட்டுக் காட்டிய கொள்கைகள், நான் இந்தப் பதவிக்கு தெரிவு செய்யப்பட்டதற்கான தொலைநோக்குப் பார்வையைப் பிரதிபலிக்கும் அதேவேளையில், நான் மட்டும் அவற்றை உருவாக்கவில்லை.
![இராதாவுக்கு ”மகிழ்ச்சி” இராதாவுக்கு ”மகிழ்ச்சி”](https://reseuro.magzter.com/100x125/articles/20473/1998276/a3Rlwxavj1739847717225/1739847765322.jpg)
இராதாவுக்கு ”மகிழ்ச்சி”
மலையகத் தமிழர்கள் என்று குறிப்பிட்டமை 'மகிழ்ச்சி’ எனினும் பெருந்தோட்ட மக்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் வரவுசெலவுத் திட்டத்தில் பரிந்துரைகள் மாத்திரமே முன்வைக்கப்பட்டுள்ளமை 'கவலை' என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் நுவரெலியா மாவட்ட எம்.பி.யுமான வி.இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
![திசைக்காட்டி கவனித்தது திசைக்காட்டி கவனித்தது](https://reseuro.magzter.com/100x125/articles/20473/1998276/0FJy-fj3N1739847868621/1739847936096.jpg)
திசைக்காட்டி கவனித்தது
அரச துறையினரின் சம்பளம் அதிகரிப்பு தனியர் துறையினரின் சம்பளத்தை அதிகரிக்க யோசனை தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் உறுதிப்படுத்தப்பட்டது பாடசாலை மாணவர்களுக்கான கொடுப்பனவு அதிகரிப்பு மகாபொல புலமைப்பரிசில் கொடுப்பனவு அதிகரிப்பு கலைஞர்கள் ஊடகவியலாளர்கற்கு வீடமைப்பு
ஜனாதிபதி அனுரவின் நகைச்சுவை பதில்கள்
பாராளுமன்றத்தில் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, நிதியமைச்சர் என்றவகையில், 2025ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத்திட்டத்தை, பாராளுமன்றத்தில் திங்கட்கிழமை (17) சமர்ப்பித்து உரையாற்றினார்.