தவறான திசையில் வாகனத்தை செலுத்தியவர் கைது
Tamil Mirror|December 20, 2024
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் (601) தவறான திசையில் வாகனத்தை செலுத்திய ஒருவரை அதிவேக நெடுஞ்சாலை பொலிஸாரால் புதன்கிழமை (18) கைது செய்துள்ளனர்.
தவறான திசையில் வாகனத்தை செலுத்தியவர் கைது

இதனை அதிவேக நெடுஞ்சாலை நடவடிக்கை, பராமரிப்பு மற்றும் முகாமைத்துவ பிரிவு உறுதிப்படுத்தியது.

மனநலம் குன்றிய ஒருவரை சிகிச்சைக்காக ஏற்றிக்கொண்டு மத்தலயிலிருந்து கொட்டாவ நோக்கிச் சென்ற கார் வெலிப்பென்ன தெற்கு அதிவேக நெடுஞ்சாலை சேவைப் பகுதியில் நிறுத்தப்பட்டது.

Diese Geschichte stammt aus der December 20, 2024-Ausgabe von Tamil Mirror.

Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.

Diese Geschichte stammt aus der December 20, 2024-Ausgabe von Tamil Mirror.

Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.

WEITERE ARTIKEL AUS TAMIL MIRRORAlle anzeigen
உத்தர பிரதேசம் 13க்குள் மூடுமாறு மூ உத்தரவு
Tamil Mirror

உத்தர பிரதேசம் 13க்குள் மூடுமாறு மூ உத்தரவு

உத்தரப் பிரதேச மாநிலத்தின் எக்ஸ்பிரஸ்வே மற்றும் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகள் மற்றும் பார்களை மார்ச் 13ஆம் திகதிக்குள் அகற்றுமாறு, முதல்வர் யோகி ஆதித்யாநாத் உத்தரவிட்டுள்ளார்.

time-read
1 min  |
March 07, 2025
இலங்கையில் பெருங்குடல் புற்று நோயாளர்கள் 3,000 பேர்
Tamil Mirror

இலங்கையில் பெருங்குடல் புற்று நோயாளர்கள் 3,000 பேர்

இலங்கையில் பெருங்குடல் புற்றுநோய் அதிகரித்து வருவது கவலை அளிப்பதாகவும், சுமார் 3,000 பெருங்குடல் புற்று நோயாளிகள் பதிவாகியுள்ளதாகவும் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

time-read
1 min  |
March 07, 2025
"44 தோட்ட வைத்தியசாலை அரசுடமையாகும்”
Tamil Mirror

"44 தோட்ட வைத்தியசாலை அரசுடமையாகும்”

தோட்ட வைத்தியசாலைகள் 44 ஐ அரசுடமையாக்குவது தொடர்பான சுற்று நிரூபம் எதிர்வரும் வாரம் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்படும் எனத்தெரிவித்த சுகாதாரத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ பிள்ளைகள், சிறுவர்கள் மத்தியில் இருதய நோய் சடுதியாக அதிகரித்து வருவதுடன், மக்கள் மத்தியில் புற்றுநோயால் பாதிக்கப்படும் விகிதம் உயர்வடைந்துள்ளதாகவும் கூறினார்.

time-read
1 min  |
March 07, 2025
சம்பியன்ஸ் கிண்ணம்: இறுதிப் போட்டியில் நியூசிலாந்து
Tamil Mirror

சம்பியன்ஸ் கிண்ணம்: இறுதிப் போட்டியில் நியூசிலாந்து

சர்வதேச கிரிக்கெட் சபையின் சம்பியன்ஸ் கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டிக்கு நியூசிலாந்து தகுதி பெற்றுள்ளது.

time-read
1 min  |
March 07, 2025
யமுனா நதியில் இருந்து 1,300 தொன் குப்பை அக்கற்றல்
Tamil Mirror

யமுனா நதியில் இருந்து 1,300 தொன் குப்பை அக்கற்றல்

கடந்த 10 நாட்களில் மட்டும் யமுனா நதியிலிருந்து 1,300 தொன் குப்பை கழிவுகள் அகற்றப்பட்டுள்ளன.

time-read
1 min  |
March 07, 2025
இணையத்தளங்கள் மீது “கண் வைக்கவும்”
Tamil Mirror

இணையத்தளங்கள் மீது “கண் வைக்கவும்”

ஊடக ஒழுங்கு விதிகளை மீறி பல்வேறு நபர்கள் தொடர்பில் மிக மோசமான வகையில் விமர்சனங்களை முன்வைத்து செய்திகளை வெளியிடும் வெளிநாடுகளில் இருந்து இயங்கும் இணையத்தளங்கள் தொடர்பில் நடவடிக்கை எடுக்கக்கூடியவாறு ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என்று ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

time-read
1 min  |
March 07, 2025
வடக்கு வைத்தியசாலைகளின் "குறைபாடுகளை நிவர்த்தி செய்க”
Tamil Mirror

வடக்கு வைத்தியசாலைகளின் "குறைபாடுகளை நிவர்த்தி செய்க”

வடக்கில் அமைந்துள்ள வைத்தியசாலைகளில் நிலவும் பல்வேறு குறைபாடுகளால் நோயாளர்களுக்கு முறையான சிகிச்சைகளை வழங்க முடியாமல் இருப்பதாகவும், இது தொடர்பில் உரிய கவனத்தை செலுத்தி அந்த குறைகளைத் தீர்ப்பதற்கு சுகாதார அமைச்சு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் இலங்கை தமிழரசுக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் பி.சத்தியலிங்கம் தெரிவித்தார்.

time-read
1 min  |
March 07, 2025
"வாகன இறக்குமதியாளர்களின் அனுமதி இரத்து செய்யப்படும்"
Tamil Mirror

"வாகன இறக்குமதியாளர்களின் அனுமதி இரத்து செய்யப்படும்"

இலங்கைக்கு இறக்குமதி செய்ய அனுமதிக்கப்பட்ட வாகனங்கள் 90 நாட்களுக்குள் பதிவுசெய்யப்பட வேண்டும்.

time-read
1 min  |
March 07, 2025
“தேசபந்துவை தேடி தாருங்கள்”
Tamil Mirror

“தேசபந்துவை தேடி தாருங்கள்”

முன்னாள் பொலிஸ் மா அதிபர் (ஐ.ஜி.பி.) தேசபந்து தென்னகோன் இருக்கும் இடம் தொடர்பான ஏதேனும் தகவல் இருந்தால் குற்றப் புலனாய்வுத் துறைக்கு (சி.ஐ.டி) தெரிவிக்குமாறு பொதுமக்களை பொலிஸ் திணைக்களம் வலியுறுத்தியுள்ளது.

time-read
1 min  |
March 07, 2025
ஸ் பரிஸ் ஸா ஜெர்மைனை வென்ற லிவர்பூல்
Tamil Mirror

ஸ் பரிஸ் ஸா ஜெர்மைனை வென்ற லிவர்பூல்

ஐரோப்பிய கால்பந்தாட்டச் சங்கங்களின் ஒன்றியத்தின் சம்பியன்ஸ் லீக் தொடரில், பிரெஞ்சு லீக் 1 கழகமான பரிஸ் ஸா ஜெர்மைனின் மைதானத்தில் வியாழக்கிழமை (06) அதிகாலை நடைபெற்ற அவ்வணியுடனான இறுதி 16 அணிகளுக்கான முதலாவது சுற்றுப் போட்டியில் 1-0 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான லிவர்பூல் வென்றது.

time-read
1 min  |
March 07, 2025