Versuchen GOLD - Frei

மியன்மாரில் நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 2,000ஐ கடந்தது

Tamil Mirror

|

March 31, 2025

மியான்மரை உலுக்கிய நிலநடுக்கத்துக்கு பலியானோரின் எண்ணிக்கை 2,000ஐ கடந்துள்ளது.

மியன்மாரில் நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 2,000ஐ கடந்தது

மியன்மார், தாய்லாந்து ஆகிய நாடுகளில், வெள்ளிக்கிழமை (28) அடுத்தடுத்து பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 7.7 மற்றும் 6.4 ஆக பதிவான நிலையில், நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் இடிந்து விழுந்து பெரும் சேதம் ஏற்பட்டது.

அடுத்தடுத்து தாக்கிய நிலநடுக்கங்களால், மியன்மாரில் பல நகரங்களில் வானுயர கட்டிடங்கள் சீட்டு கட்டுப்போல் சரிந்து, தரைமட்டமாகின.

சாலைகள் பெயர்ந்தன. பாலங்கள் இடிந்தன. அதோடு இந்த நிலநடுக்கத்தால் மியன்மாரின் மிகப்பெரிய அணையும் உடைந்தது. நிலநடுக்கத்தால் நேபிடாவ்,மண்டலே ஆகிய 2 நகரும் பெரும் சேதத்தைச் சந்தித்தன.

நேபிடாவில் புத்தர் கோவில் உள்பட வரலாற்று சிறப்பு மிக்க கட்டிடங்கள் இடிந்து சேதமடைந்தன. அதேபோல மண்டலே நகரில் உள்ள பழமையான அரண்மனையும் இடிந்தது. நிலநடுக்கத்தால் தரைமட்டமான கட்டிடங்களில் இடிபாடுகளில் சிக்கி ஏராளமானோர் பலியாகினர்.

படுகாயம் அடைந்தனர்.

Tamil Mirror

Diese Geschichte stammt aus der March 31, 2025-Ausgabe von Tamil Mirror.

Abonnieren Sie Magzter GOLD, um auf Tausende kuratierter Premium-Geschichten und über 9.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.

Sie sind bereits Abonnent?

WEITERE GESCHICHTEN VON Tamil Mirror

Tamil Mirror

Tamil Mirror

இந்தியாவின் 79ஆவது சுதந்திர தினம் இன்று

செங்கோட்டையில் உச்சக்கட்ட பாதுகாப்பு

time to read

1 min

August 15, 2025

Tamil Mirror

Tamil Mirror

சுன்னாகத்தில் திருடியவர் ஊர்காவற்றுறையில் கைது

சுன்னாகத்தில் களவாடப்பட்ட பெறுமதி மிக்க நகைகள் மற்றும் கைத்தொலைபேசிகளுடன், பல்வேறு திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர் ஊர்காவற்றுறை பொலிஸாரால் வியாழக்கிழமை (14) அன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

time to read

1 min

August 15, 2025

Tamil Mirror

Tamil Mirror

ஓர் ஆபத்தான மனநிலை

தன்னுயிரை மாய்த்தல் (Suicide) என்பது, ஒரு நபர் உன்னத மன அழுத்தம், பெரும் வலியுணர்வு அல்லது பிரச்சினைகளுக்குத் தீர்வைக் காண முடியாத நேரத்தில், தன்னைத்தானே காயப்படுத்தி உயிரை இல்லாமல் செய்யும் செயல் ஆகும். இது தற்காலிகமான பிரச்சனைகளுக்கான நிரந்தர தீர்வாகும் என நினைக்கப்படும் ஓர் ஆபத்தான மனநிலை.

time to read

1 mins

August 15, 2025

Tamil Mirror

“கஞ்சாவை வளர்க்க ஊக்குவிக்கும் அரசு”

துறைமுகத்தில் இறக்குமதி செய்யப்படும் அதே விலையில் எரிபொருளை மக்களுக்குப் பெற்றுத் தருவோம் என்று தேர்தல் காலங்களில் ஆளும் தரப்பினர் பிரஸ்தாபித்தனர்.

time to read

1 min

August 15, 2025

Tamil Mirror

Tamil Mirror

வழிமுறைகளை வகுக்க வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்

இலவசக் கல்வி மற்றும் பொது வரிப் பணத்தின் உதவியுடன் கல்வியைக் கற்று, வெளிநாடுகளுக்குச் சேவை செய்யச் சென்ற நிபுணர்கள் இந்த நாட்டிற்குத் திரும்பாதது ஒரு சோகம். இங்குள்ள முக்கிய கேள்வி என்னவென்றால், அவர்களுக்கு இவ்வாறு வெளிநாடுகளுக்குச் சேவை செய்யத் தார்மீக உரிமை உள்ளதா என்பதுதான்.

time to read

1 min

August 15, 2025

Tamil Mirror

கொமர்ஷல் வங்கி பங்குடைமை

கொமர்ஷல் வங்கி, இலங்கையில் மாணவர் கல்வி வாய்ப்பு முகவர் நிறுவனமான AusAsia Education Consultants (Pvt) Ltd. உடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) ஒன்றில் கைச்சாத்திட்டதைத் தொடர்ந்து, வெளிநாடுகளில் கல்வி கற்க விரும்பும் மாணவர்கள் தற்போது கொமர்ஷல் வங்கி வழங்கும் சிறப்பு கடன் திட்டத்தின் மூலம் பயனடையும் வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

time to read

1 min

August 15, 2025

Tamil Mirror

அலையும் அலைகளும் அலையடிக்கும் சர்ச்சைகளும்

இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் உள்ள ஒரு கடற்கரை கிராமமான அறுகம்பே அமைதியான சூழலுக்கும், மனதைக் கொள்ளைகொள்ளும் இயற்கை அழகுக்கும் பெயர் பெற்றது. குறிப்பாக உலகத் தரம் வாய்ந்த அதன் அலைகள் நீரலைச் சறுக்கு வீரர்களின் சொர்க்கமாக இத்தீவை உலக வரைபடத்தில் நிலைநிறுத்தியுள்ளது.

time to read

2 mins

August 15, 2025

Tamil Mirror

Tamil Mirror

இலங்கை பிராந்திய AI மையமாக வளரக்கூடிய வாய்ப்பு உருவாகும்

இலங்கையின் டிஜிட்டல் முன்னேற்றத்தில் புரட்சிகரமான மாற்றத்திற்கான தளத்தை அமைப்பதற்காக, 2025 செப்டெம்பர் 29,30 திகதிகளில் நடைபெறவுள்ள முதலாவது தேசிய AI கண்காட்சி மற்றும் மாநாட்டை அறிமுகப்படுத்தி, ஒரு புதிய யுகத்தை முன்னெடுக்கப்படவுள்ளது.

time to read

3 mins

August 15, 2025

Tamil Mirror

பசுமைப் புரட்சி: விவசாயக் கொள்கைகளின் அநீதி

1966-70 காலகட்டத்தின் விவசாயக் கொள்கைகள், தொழில்நுட்பக் கட்டுப்பாடுகளை நீக்கி, நிதி உதவி வழங்குவதன் மூலம் பாரம்பரிய விவசாயத்தின் நவீனமயமாக்கல் என்று அழைக்கப்படுவதற்கு மட்டுப்படுத்தப்பட்டன. இந்தக் கொள்கைகளின் அடிப்படையான மேற்சொன்ன இரண்டு அம்சங்களும் அப்போதைய நிறுவன காரணிகளின் சூழலில் செயல்பட வேண்டும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

time to read

3 mins

August 15, 2025

Tamil Mirror

சொக்லேட் திருடிய நபர் கொடூரமாக கொலை

இவ்வாறு கொலை செய்யப்பட்ட நபர், பேராதனையில் உள்ள ஈரியகம பகுதியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தை எனவும், தனது பிள்ளைகள் திருமணம் முடித்துக்கொண்டு வேறு பகுதிகளில் குடியேறிய பிறகு அவர் தனது மனைவியுடன் வசித்து வருகிறார் என்றும் பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்படுகின்றது.

time to read

1 min

August 15, 2025