Versuchen GOLD - Frei
நித்தியானந்தா இறந்து விட்டார்?
Tamil Mirror
|April 02, 2025
நித்தியானந்தா இறந்து விட்டார் என ஆன்மிக சொற்பொழிவு ஆற்றிக்கொண்டிருந்தபோது, அவருடைய சகோதரியின் மகன் கூறினார்.
-

'கதவைத்திற காற்று வரட்டும்' என்ற ஆன்மிக கட்டுரை எழுதியதன் மூலம் பிரபலமானவர் நித்தியானந்தா.
ஆனால், ஆபாச வீடியோ முதல் மதுரை ஆதினத்தின் இளைய மடாதிபதியாக அறிவித்துக்கொண்டது வரை பல்வேறு சர்ச்சைகளில் நித்தியானந்தா சிக்கியதால் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து வந்தார்.
குஜராத் மாநிலம், ஆமதாபாத்தில் பதிவான ஒரு வழக்கில் பொலிஸார் தேடுவது தெரிந்தவுடன், இந்தியாவை விட்டு வெளியேறிய நித்தியானந்தா, தென் பசிபிக் கடலில் உள்ள தீவு ஒன்றுக்கு 'கைலாசா' என்று பெயர் வைத்துக்கொண்டு அங்கேயே தங்கி விட்டதாக கூறப்படுகிறது.
அங்கிருந்தே சொற்பொழிவுகளையாற்றி வந்த நித்தியானந்தா, நோய்வாய்ப்பட்டு இறந்து விட்டதாக 2022ஆம் ஆண்டு மே மாதம் பரபரப்பாக தகவல் பரவியது.
Diese Geschichte stammt aus der April 02, 2025-Ausgabe von Tamil Mirror.
Abonnieren Sie Magzter GOLD, um auf Tausende kuratierter Premium-Geschichten und über 9.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Sie sind bereits Abonnent? Anmelden
WEITERE GESCHICHTEN VON Tamil Mirror
Tamil Mirror
கண்ணீரில் உறைந்த செம்மணி: உளவியல் ரீதியான ஓர் அதிர்ச்சிக் குறிப்பு
இலங்கையின் வரலாற்றில் செம்மணி படுகொலை ஒரு இருண்ட அத்தியாயமாகும். இது ஒரு தனிப்பட்ட சம்பவம் மட்டுமல்ல இன மோதல்களின் ஆழமான காயங்களையும், மனித மனதின் இருண்ட பக்கங்களையும் வெளிப்படுத்தும் ஒரு துயரமான நிகழ்வு. உளவியல் ரீதியாக இந்த படுகொலையை அணுகும்போது, அச்சம், கோபம், இழப்பு மற்றும் சமூகத்தின் கூட்டு மனசாட்சியில் அது ஏற்படுத்தும் தாக்கம் போன்ற பல அடுக்கடுக்கான உணர்வுகளையும் அனுபவங்களையும் நாம் ஆராய வேண்டியுள்ளது.
3 mins
July 31, 2025
Tamil Mirror
கடலோர சட்டவிரோத கட்டிடங்களுக்கு அபராதம்
கடலோரப் பகுதியில் அங்கீகரிக்கப்படாத கட்டுமானங்களுக்கு வருடாந்திர அபராதம் விதிக்க சட்ட விதிகளை அறிமுகப்படுத்துவதாகக் கடலோரப் பாதுகாப்பு மற்றும் கடலோர வள மேலாண்மைத் துறை தெரிவித்துள்ளது.
1 min
July 31, 2025
Tamil Mirror
“நண்பனான இந்தியாவுக்கு 25 சதவீத வரி”
இந்தியா மற்றும் அமெரிக்காவுக்கு இடையிலான இருதரப்பு ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தை சிறப்பான முறையில் நடைபெற்று வருவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் தெரிவித்தார். இருப்பினும், இந்தியாவுக்கு 20 முதல் 25 சதவீதம் வரையில் வரி விதிக்க வாய்ப்புள்ளதாக அவர் சூசகமாக கூறியுள்ளார்.
1 min
July 31, 2025

Tamil Mirror
கம்சத்கா தீபகற்பத்தில் 8.7 ரிக்டரில் நிலநடுக்கம்: சுனாமி பேரலைகள் ஊழித்தாண்டவம்
ரஷ்யாவின் கம்சத்கா தீபகற்ப பகுதியில் அதிக சக்தி வாய்ந்த நிலநடுக்கம் புதன்கிழமை (30) ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 8.7 ஆக பதிவாகி உள்ளது.
1 min
July 31, 2025

Tamil Mirror
இந்தியாவுடனான ஒப்பந்தம்: இரத்து செய்யுமாறு கோரி மனுத்தாக்கல்
இலங்கை குடிமக்களுக்கு டிஜிட்டல் அடையாள அட்டைகளை வழங்கும் திட்டத்தை செயல்படுத்துவதற்காக இந்தியாவுடன் இலங்கை அரசு கையெழுத்திட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தை (Mou) செல்லாததாக்க உத்தரவிடக் கோரி உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமைகள் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
1 min
July 31, 2025

Tamil Mirror
“இது ஒரு பெரும் வாய்ப்பாகும்"
எமது மக்கள் பணிகளைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல எமக்குக் கிடைத்திருக்கின்ற ஒரு பெரும் வாய்ப்பு இதுவாகும். இதன் மூலம் எமது தோட்டப்புற மக்களுக்கான பல்வேறு செயல் திட்டங்களை முன்னெடுப்பதற்கான விசேட கலந்துரையாடலொன்றும் மேற்கொள்ளப்பட்டிருந்தது\" என பெருந்தோட்டம் மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்தார்.
1 min
July 31, 2025

Tamil Mirror
லலித், குகன் விவகாரம்: கொழும்பில் சாட்சியமளிக்க கோட்டா தயார்
யாழ்ப்பாணத்துக்கு பதிலாக கொழும்பில் அனுமதிக்குமாறு கோரிக்கை
1 min
July 31, 2025

Tamil Mirror
சம்பூர் மனித எச்சங்கள்: 6 அன்று விசேட கூட்டம்
சம்பூர் மனித எலும்பு எச்சங்கள் கண்டெடுக்கப்பட்ட இடத்தில் தொடர்ந்து அகழ்வு செய்வதா? இல்லையா? என்பதை தீர்மானிக்க எதிர்வரும் ஆகஸ்ட் 6ஆம் திகதி விசேட கூட்டம் ஒன்றை நடத்த வேண்டும் என்று மூதூர் நீதிவான் நீதிமன்றம் புதன்கிழமை (30) அன்று தீர்மானித்துள்ளது.
1 min
July 31, 2025

Tamil Mirror
நிஷாந்தவுக்கு விளக்கமறியல் நீடிப்பு
முன்னாள் கடற்படை தளபதி நிஷாந்த உலுகேதென்னவை ஆகஸ்ட் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பொல்கஹவெல நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
1 min
July 31, 2025

Tamil Mirror
2 நாட்களில் இருளில் மூழ்க போகும் பூமி
21ஆம் நூற்றாண்டின் நீளமான சூரிய கிரகணம் 2025 ஆகஸ்ட் 2ம் திகதி நிகழ்கிறது.
1 min
July 31, 2025