இயந்திரக் கற்றலும் மொழியின் பன்முகத்தன்மையும்
Tamil Murasu|September 26, 2024
தொழில்நுட்ப வளர்ச்சியின் வேகத்துக்கு ஈடுகொடுத்து மொழிக் கற்றல் மாதிரிகளை வடிவமைத்துவரும் வல்லுநர்களிடம், பல்லாயிரம் ஆண்டுகளாகப் பேசப்பட்டு, எழுதப்பட்டு, பரவி, மருவி வந்த மொழியைச் செயற்கை நுண்ணறிவுக்குக் கற்பிப்பது சாத்தியமா எனும் கேள்வி பரவலாக எழுப்பப்படுகிறது.
லாவண்யா வீரராகவன்
இயந்திரக் கற்றலும் மொழியின் பன்முகத்தன்மையும்

செயற்கை நுண்ணறிவு, கல்வி, வேலை எனத் தொடங்கி, அன்றாட வாழ்வில் தவிர்க்க முடியாத இடத்தைப் பெற்றுவிட்டதாக மாணவர்களும் இளையர்களும் நம்பத் தொடங்கிவிட்டனர்.

குறிப்பாக, அதிக நேரம் எடுத்துக்கொள்ளும் பணிகளை, குறைந்த நேரத்தில் சிறப்பாக முடிக்க செயற்கை நுண்ணறிவு உதவுவதாகக் கூறினார் சிங்கப்பூர்த் தேசிய பல்கலைக்கழக மாணவர் மதன் சிதம்பரநாதன், 23.

தமது எண்ணங்களுக்கு உருவம் கொடுக்கவும், கட்டுரைகளைத் திறம்பட எழுதவும், கணினி நிரல்களை விரைவாக எழுதி முடிக்கவும் செயற்கை நுண்ணறிவைச் சார்ந்திருப்பதாகக் கூறினார்.

கருத்துகளை ஒன்றுதிரட்டி பொருள்படத் தெளிவாக எழுத செயற்கை நுண்ணறிவு உதவுவதாக கூறினார் சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழக உளவியல் மாணவி அருணா கந்தசாமி.

மாணவர்கள் பலரும் கல்வி சார்ந்த, குறிப்பாக மொழிசார் தெளிவுக்குச் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துவது, மொழியின் மீதான செயற்கை நுண்ணறிவின் தாக்கத்தைக் கோடிட்டுக் காட்டுகிறது.

ஆக்கமுறை செயற்கை நுண்ணறிவை நடைமுறையில் திறம்படப் பயன்படுத்தும் உத்திகள் குறித்த நூல்கள், விளக்கக் காணொளிகள் வெளிவரத் தொடங்கிவிட்டன.

Diese Geschichte stammt aus der September 26, 2024-Ausgabe von Tamil Murasu.

Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.

Diese Geschichte stammt aus der September 26, 2024-Ausgabe von Tamil Murasu.

Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.

WEITERE ARTIKEL AUS TAMIL MURASUAlle anzeigen
மீண்டும் கார் பந்தயத்தில் பங்கேற்கும் அஜித்: முன்னாள் ‘ஃபார்முலா 1' பங்கேற்பாளர் தகவல்
Tamil Murasu

மீண்டும் கார் பந்தயத்தில் பங்கேற்கும் அஜித்: முன்னாள் ‘ஃபார்முலா 1' பங்கேற்பாளர் தகவல்

நடிகர் அஜித் மீண்டும் கார் பந்தயங்களில் பங்கேற்க உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா சார்பில் ‘ஃபார்முலா 1’ கார் பந்தயத்தில் பங்கேற்ற முதல் வீரரும் அஜித்தின் நெருங்கிய நண்பருமான நரேன் கார்த்திகேயன் இத்தகவலை வெளியிட்டுள்ளார்.

time-read
1 min  |
September 26, 2024
இயந்திரக் கற்றலும் மொழியின் பன்முகத்தன்மையும்
Tamil Murasu

இயந்திரக் கற்றலும் மொழியின் பன்முகத்தன்மையும்

தொழில்நுட்ப வளர்ச்சியின் வேகத்துக்கு ஈடுகொடுத்து மொழிக் கற்றல் மாதிரிகளை வடிவமைத்துவரும் வல்லுநர்களிடம், பல்லாயிரம் ஆண்டுகளாகப் பேசப்பட்டு, எழுதப்பட்டு, பரவி, மருவி வந்த மொழியைச் செயற்கை நுண்ணறிவுக்குக் கற்பிப்பது சாத்தியமா எனும் கேள்வி பரவலாக எழுப்பப்படுகிறது.

time-read
1 min  |
September 26, 2024
இணையம்வழி துன்புறுத்தல்: லாரி ஓட்டுநருக்கு 12 மாதச் சிறை
Tamil Murasu

இணையம்வழி துன்புறுத்தல்: லாரி ஓட்டுநருக்கு 12 மாதச் சிறை

பெட்டாலிங் ஜெயா: மலேசியாவின் டிக்டாக் சமூக ஊடகத்தளப் பிரபலமான ‘ஈஷா’ என்று அழைக்கப்பட்ட 29 வயது ஏ. ராஜேஸ்வரியை இணையம்வழி துன்புறுத்திய லாரி ஓட்டுநருக்கு 12 மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

time-read
1 min  |
September 26, 2024
மும்பை கோவில் லட்டு பிரசாதங்களில் சுண்டெலிகள் இருந்ததாக புதிய சர்ச்சை
Tamil Murasu

மும்பை கோவில் லட்டு பிரசாதங்களில் சுண்டெலிகள் இருந்ததாக புதிய சர்ச்சை

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்களுக்கு வழங்கப்பட்ட லட்டுகளில் பயன்படுத்தப்பட்ட நெய்யில் விலங்குகள் கொழுப்பு கலப்படம் செய்யப்பட்டு இருந்ததாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு குற்றம்சாட்டியிருந்தார்.

time-read
1 min  |
September 26, 2024
இந்தியாவும் சீனாவும் எதிரிகள் அல்ல, பங்காளிகள்: சீனத் தூதர்
Tamil Murasu

இந்தியாவும் சீனாவும் எதிரிகள் அல்ல, பங்காளிகள்: சீனத் தூதர்

“சீனாவும் இந்தியாவும் ஒன்றுக்கொன்று போட்டியோ, அச்சுறுத்தலோ அல்ல. இரு நாடுகளும் ஒத்துழைப்பு, வளர்ச்சி வாய்ப்புகளில் பங்காளிகள் என்பதில் அதிபர் ஸி ஜின்பிங்கும், பிரதமர் நரேந்திர மோடியும் முக்கியமான ஒருமித்த கருத்தை எட்டியுள்ளனர்.

time-read
1 min  |
September 26, 2024
ஆசிரியர் இடமாற்றம்; கட்டியணைத்துக் கதறி அழுத மாணவர்கள்
Tamil Murasu

ஆசிரியர் இடமாற்றம்; கட்டியணைத்துக் கதறி அழுத மாணவர்கள்

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை ‘பெல்’ குடியிருப்பு வளாகத்தில் அரசு நிதியுதவி பெறும் தொடக்கப் பள்ளி செயல்பட்டு வருகிறது.

time-read
1 min  |
September 26, 2024
தமிழகத்தில் 12 இடங்களில் என்ஐஏ அதிரடிச் சோதனை
Tamil Murasu

தமிழகத்தில் 12 இடங்களில் என்ஐஏ அதிரடிச் சோதனை

பயங்கரவாத இயக்கங்களுக்கு ஆள்சேர்க்கப்படுவது தொடர்பாக நடவடிக்கை

time-read
1 min  |
September 26, 2024
உதயநிதி குறித்து விசிக நிர்வாகி விமர்சனம்: திமுக, விசிக இடையே மீண்டும் சலசலப்பு
Tamil Murasu

உதயநிதி குறித்து விசிக நிர்வாகி விமர்சனம்: திமுக, விசிக இடையே மீண்டும் சலசலப்பு

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிர்வாகி ஆதவ் அர்ஜுனா என்பவர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குறித்து தெரிவித்த கருத்தால் விசிக, திமுக இடையேயான உறவில் மீண்டும் சலசலப்பு நிலவுகிறது.

time-read
1 min  |
September 26, 2024
89 பேருக்கு ‘மரபுடைமைப் புரவலர் விருது' வழங்கிச் சிறப்பிப்பு
Tamil Murasu

89 பேருக்கு ‘மரபுடைமைப் புரவலர் விருது' வழங்கிச் சிறப்பிப்பு

சிங்கப்பூரின் மரபுடைமையைப் பாதுகாக்கவும் மேம்படுத்தவும் 2023ல் $11.67 மில்லியன் மதிப்பிலான நன்கொடைகள் வழங்கிய 89 பேருக்கு 'மரபுடைமைப் புரவலர் விருது' வழங்கி சிறப்பித்துள்ளது தேசிய மரபுடைமைக் கழகம்.

time-read
1 min  |
September 26, 2024
புதிய தலைமுறை நீர்மூழ்கிகளுக்காக மேம்படுத்தப்பட்ட பயிற்சி நிலையம்
Tamil Murasu

புதிய தலைமுறை நீர்மூழ்கிகளுக்காக மேம்படுத்தப்பட்ட பயிற்சி நிலையம்

புதிய தலைமுறை நீர்மூழ்கிக் கப்பல்களை இயக்கும் ஆற்றலைப் பெறும் வகையில் சிங்கப்பூர் குடியரசு கடற்படை தனது பயிற்சி நிலையத்தை மேம்படுத்தி உள்ளது.

time-read
1 min  |
September 26, 2024