Versuchen GOLD - Frei
மலேசியப் பிரதமரின் தவணைக்காலத்துக்கு 10 ஆண்டு உச்சவரம்பு; அன்வார் ஆதரவு
Tamil Murasu
|March 17, 2025
மலேசியாவின் பிரதமர் ஆட்சியில் இருக்கக்கூடிய தவணைக் காலத்துக்கு 10 ஆண்டுகளாக உச்சவரம்பு விதிக்க அரசியலமைப்புச் சட்டம் மாற்றப்படவேண்டும் என்பது தங்கள் விருப்பம் என அந்நாட்டின் ஜனநாயக செயல் கட்சி (டிஏபி) கூறியுள்ளது.
-

அதேவேளை, மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிமுக்கும் பக் கத்தான் ஹரப்பான் கூட்டணிக்கும் தாங்கள் தொடர்ந்து ஆதரவளிக்கப்போவதாகவும் அக் கட்சி ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 16) குறிப்பிட்டது என்று மலாய் மெயில் போன்ற ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
அந்தப் பரிந்துரையை திரு அன்வார் ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் செய்தி வெளியாகியுள்ளது.
Diese Geschichte stammt aus der March 17, 2025-Ausgabe von Tamil Murasu.
Abonnieren Sie Magzter GOLD, um auf Tausende kuratierter Premium-Geschichten und über 9.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Sie sind bereits Abonnent? Anmelden
WEITERE GESCHICHTEN VON Tamil Murasu
Tamil Murasu
மின்விசைப் பலகை சேதமடைந்ததால் ரயில் சேவைத் தடை: நிலப் போக்குவரத்து ஆணையம்
வடக்கு - கிழக்கு பெருவிரைவு ரயில் பாதையிலும் செங்காங் - பொங்கோல் இலகு ரயில் பாதையிலும் நேற்று முன்தினம் ஏற்பட்ட சேவைத் தடங்கலுக்கு மின்விசைப் பலகை (switch board) சேதமுற்றதே காரணம் என முதற்கட்ட விசாரணை மூலம் தெரியவந்துள்ளதாக நிலப் போக்குவரத்து ஆணை யம் (எல்டிஏ) தெரிவித்துள்ளது.
1 min
August 14, 2025
Tamil Murasu
திருமலைக்குள் நுழையும் வாகனங்களுக்கு 'ஃபாஸ்டேக்' கட்டாயம்
திருமலைக்குள் நுழையும் வாகனங்களுக்கு ஆகஸ்ட் 15 ஆம் தேதி முதல் 'ஃபாஸ்டேக்' கட்டாயம் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
1 min
August 14, 2025
Tamil Murasu
லத்தீன் பால்ரூம் நடனக்கலையில் தாய், மகன்
பெற்றோர் வழியைப் பிள்ளைகள் பின்பற்றும் காலம் மாறி, இன்று பெற்றோரின் பாதையைப் பிள்ளைகள் மாற்றியமைக்கின்றனர். திருவாட்டி ரேணுகா தேவியும் அவருடைய மகன் ஸ்ரீகாந்த் விஜய குமாரும் அதற்கு ஒரு நல்ல சான்று.
1 min
August 14, 2025

Tamil Murasu
மருத்துவராக நடிக்கும் கௌரி கிஷன்
அபின் ஹரிஹரன் இயக்கத்தில் அறிமுக நாயகன் ஆதித்யா மாதவன் நடிக்கும் படம் 'அதர்ஸ்'. நாயகியாக கௌரி கிஷன் ஒப்பந்தமாகி உள்ளார்.
1 min
August 14, 2025

Tamil Murasu
இந்தியா - சிங்கப்பூர் உத்திபூர்வ பங்காளித்துவம் வலுவாக்கம்
இந்தியாவுக்கும் சிங்கப்பூருக்கும் இடையிலான மூன்றாவது அமைச்சர்நிலை வட்டமேசைச் சந்திப்பு புதுடெல்லியில் நேற்று நடைபெற்றது.
1 min
August 14, 2025
Tamil Murasu
எட்டோமெட்ரி கலந்த மினிச்கரெட் தயாரித்ததை ஒப்புக்கொண்ட ஆடவர்
ஈசூனைச் சேர்ந்த 41 வயது ஆடவர் மின்சிகரெட்டுகளைப் பயன்படுத்துவோரிடம் விற்பதற்காக எட்டோமிடேட் உள்ள மின்சிகரெட்டுகளைத் தயாரித்த குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார்.
1 min
August 14, 2025
Tamil Murasu
அமெரிக்க 'ஹெச்-1பி' விசா நடைமுறையில் மாற்றம்: இந்தியர்களுக்குப் புதுச் சிக்கல்
அமெரிக்கா வழங்கும் 'ஹெச்-1பி' உள்ளிட்ட சில வகை 'விசா'க்களுக்கு, தூதரகத்தில் நடைபெறும் நேர்காணல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
1 min
August 14, 2025
Tamil Murasu
குற்றச்செயல்களைத் தடுக்க 65,000 இடங்களில் 3.2 லட்சம் கண்காணிப்பு கேமராக்கள்
தமிழகத்தில் குற்றச் செயல்களைத் தடுக்கும் விதமாக, மாநிலம் முழுவதும் ஏறக் குறைய 65 ஆயிரம் இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட உள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. இவை அனைத்துமே குற்றச் செயல்கள் நடக்கும் இடங்கள் என காவல்துறையால் அடையாளம் காணப்பட்டவை.
1 min
August 14, 2025

Tamil Murasu
கைதிகளிடம் கனிவன்பு காட்டியவர்களுக்கு விருது
சிங்கப்பூர் சிறைத்துறை இதுவரை காணாத அளவிற்கு ஆக அதிகமாக 651 தொண்டூழியர்களையும் சமூகப் பங்காளிகளையும் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 8) கௌரவித்தது.
2 mins
August 14, 2025

Tamil Murasu
கேபோட் விசாரணை அதிகாரிக்கான வேலை வாய்ப்பு: சுகாதார அறிவியல் ஆணையம்
கேபோட் என்று அறியப்படும் எட்டோமிடேட் கலந்த மின்சிகரெட்டுகளின் பயன்பாட்டை முறியடிக்கும் முயற்சிகளில் ஈடுபட விசாரணை அதிகாரிகளுக்கான வேலைவாய்ப்பை சுகாதார அறிவியல் ஆணையம் அறிவித்துள்ளது.
1 min
August 14, 2025