எல்லையில்லா ஆற்றல் தந்தருளும் தில்லைவிடங்கன் ஸ்ரீ விடங்கேஸ்வரர்!
OMM Saravanabava|June 2024
"தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னுஞ் செருக்கு."
கோவை ஆறுமுகம்
எல்லையில்லா ஆற்றல் தந்தருளும் தில்லைவிடங்கன் ஸ்ரீ விடங்கேஸ்வரர்!

பிறக்குகு உதவி புரியும் பெருமித உணர்வு, விடாமுயற்சி மேற்கொள்ளக்கூடிய உயர்ந்த இயல்புடையவர்களிடம் நிலை பெற்றிருக்கும் என்பதாம்.

விதியைவிட வலிமையானது ஒன்று இந்த உலகத்தில் வேறு என்ன இருக்கமுடியும்? சரி. எப்படியாவது முயற்சி செய்து துன்பத்தை நீக்கிக் கொள்ளலாம் என்று வெவ்வேறு வகையில் முயன்றாலும் அங்கும் அந்த முயற்சி நிறைவேறாதபடி ஊழ்வினைதானே வந்து முன்னே நிற்கிறது என்று அறத்துப்பாலில் கடைசி அதிகாரத்தில் ஊழ்வினையின் தாக்கத்தை பற்றி கூறிய வள்ளுவர் விதியை மதியால் வெல்லலாம் என்று பொருட்பாலில் ஆள்வினையுடைமை என்ற அதிகாரத்தில் கூறியுள்ளார்.

எல்லாமே செயலின் விளைவுதான்.

வாழ்வு, தாழ்வு, நோய் ஆரோக்கியம், செல்வம் எல்லாமே வினைகளின் எதிரொலிதான். இதில் இழப்புகள் ஏற்படுவது இயற்கை. இதைச் சரிசெய்வதே பரிகாரம்.

Diese Geschichte stammt aus der June 2024-Ausgabe von OMM Saravanabava.

Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.

Diese Geschichte stammt aus der June 2024-Ausgabe von OMM Saravanabava.

Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.

WEITERE ARTIKEL AUS OMM SARAVANABAVAAlle anzeigen
சகல பாவங்களையும் போக்கும் ராமேஸ்வரம் ராமநாதீஸ்வரர்!
OMM Saravanabava

சகல பாவங்களையும் போக்கும் ராமேஸ்வரம் ராமநாதீஸ்வரர்!

காஷ்மீரிலிருந்து கன்னியாகுமரிவரை வாழும் ஆன்மிக பக்தர்கள் அனைவருக்கும் ஒரு முறையாவது ராமேஸ்வரம் வந்து இறைவனை தரிசித்துச் செல்ல வேண்டும் என்பதே ஆவலாக இருக்கும்.

time-read
1 min  |
June 2024
பிள்ளையார் அருளால் பிரகாச வாழ்க்கை பெற்றோம்!
OMM Saravanabava

பிள்ளையார் அருளால் பிரகாச வாழ்க்கை பெற்றோம்!

மதுரை பைக்காரா ரயில்வே கேட் அருகில் உள்ள அழகு சுந்தரம் நகர் நான்காவது தெருவில் உள்ள இல்லத்தில் மதுரை எல்.ஐ.சி.யில் வளர்ச்சி அதிகாரி - டெவலப் மெண்ட் ஆபீசராக நூற்றி முப்பது முகவர்களுக்கு தலைமை ஏற்று அவர்கள் 'பாலிசி கேன்வாசிங்' செய்வதற்கு வழி நடத்தி வரும் கடந்த 25 வருடங்களாக 'டீம் லீடராக’ மதுரை கோட்டத்தில் 'நம்பர் ஒன்' அணியாக புகழ் பெற்று வெற்றிநடை போட்டு வரும் கம்பீர மாமனிதர் T.N.ராதா கிருஷ்ணன் அவர்களை அவருடைய துணைவியார் P.ஜீவாகுமாரி உடன் இருக்க சந்தித்து இருவரின் தெய்வீக பக்தி ஈடுபாடுகள், தெய்வ சக்தி அற்புதங்களால் மெய்சிலிர்க்க வைத்த சம்பவங்கள் பற்றி கேட்டோம்.

time-read
1 min  |
June 2024
இந்து மதத்துக்கு மறுமலர்ச்சியைத் தந்த ஸ்ரீ ஆதிசங்கரர்!
OMM Saravanabava

இந்து மதத்துக்கு மறுமலர்ச்சியைத் தந்த ஸ்ரீ ஆதிசங்கரர்!

அட்சய திருதியை பொன்னான நாளில் தானம், ஜபம், சிறப்பு வழிபாடு செய்வது நம் வழக்கம்.

time-read
1 min  |
June 2024
பாண்டிய மன்னர்களால் திருப்பணி செய்யப்பட்ட மேல்சேவூர் அருள்மிகு ரிஷபபுரீஸ்வரர் திருக்கோவில்!
OMM Saravanabava

பாண்டிய மன்னர்களால் திருப்பணி செய்யப்பட்ட மேல்சேவூர் அருள்மிகு ரிஷபபுரீஸ்வரர் திருக்கோவில்!

மேல்சேவூர் அருள்மிகு ரிஷபபுரீஸ்வரர் திருக்கோவில் விழுப்புரம் மாவட்டம், செஞ்சியிலிருந்து 17 கிலோமீட்டர், விழுப்புரத்திலிருந்து 48 கிலோமீட்டர், சென்னையிலிருந்து 151 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள பாடல்பெற்ற திருத்தலமாகும்.

time-read
2 Minuten  |
June 2024
இறைவனை அறிந்துகொள்வது எப்படி?
OMM Saravanabava

இறைவனை அறிந்துகொள்வது எப்படி?

ஸ்ரீ ராமானுஜர் கோபுரத்தில் ஏறி மக்களுக்கு போதித்தது என்ன?

time-read
3 Minuten  |
June 2024
திருக்காமக்கோட்டத்து ஆளுடைய நாச்சியார்!
OMM Saravanabava

திருக்காமக்கோட்டத்து ஆளுடைய நாச்சியார்!

விடிவெள்ளி வானத்தின் கீழ்த்திசையில் பிரகாசமாக உதித்தது.

time-read
1 min  |
June 2024
முன்குடுமியுடன் காட்சிதரும் ஈஸ்வரன்!
OMM Saravanabava

முன்குடுமியுடன் காட்சிதரும் ஈஸ்வரன்!

புகழ் மணக்கும் தொண்டை மண்டலத்தின் பொன் விளைந்த பூமியாக, பொன்விளையும் பூமியாகத் திகழ்கிறது பி.வி.களத்தூர் என்னும் பொன்விளைந்த களத்தூர். இங்கு சதுர்புஜராமர் மிகவும் பிரசித்தம்.

time-read
1 min  |
June 2024
சித்தர்கள் அருளிய வாசியோகம்!
OMM Saravanabava

சித்தர்கள் அருளிய வாசியோகம்!

இந்த பூமியில் பிறக்கும் ஒவ்வொரு மனிதனும், தனது முற்பிறவிகளில் மற்ற வர்களுக்கும், குடும்ப உறவுகளுக்கும், செய்த பாவ- சாப- புண்ணியங்களுக்கு தக்கபலன்களை அனுபவித்து வாழ்ந்து, கர்மவினைகளைத் தீர்த்து முடிக்கவே பிறக்கின்றார்கள்.

time-read
1 min  |
June 2024
எல்லையில்லா ஆற்றல் தந்தருளும் தில்லைவிடங்கன் ஸ்ரீ விடங்கேஸ்வரர்!
OMM Saravanabava

எல்லையில்லா ஆற்றல் தந்தருளும் தில்லைவிடங்கன் ஸ்ரீ விடங்கேஸ்வரர்!

\"தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னுஞ் செருக்கு.\"

time-read
1 min  |
June 2024
அறிவுக்கும், கல்விக்கும் உகந்த ஆனி உத்ரம்!
OMM Saravanabava

அறிவுக்கும், கல்விக்கும் உகந்த ஆனி உத்ரம்!

ஒவ்வொரு தமிழ் மாதமும், ஒவ்வொரு சிறப்பான விழாக்களை தன்னகத்தே கொண்டுள்ளது. ஆனி மாதம் நடைபெறும் ஆனி உத்ர திருவிழா விசேஷமானது.

time-read
2 Minuten  |
June 2024