Versuchen GOLD - Frei
மகரிஷி தயானந்தர்
Sri Ramakrishna Vijayam
|February 2023
அடிமைத் தளைகளால் கட்டப்பட்டிருந்த இந்த நாட்டுக்கு மீள வழி காட்டியவன். நீ ஒரு கனலை மூட்டி வைத்தாய், அது காலத்தினால் கூட அழிக்க முடியாதது' - ஒரு புலவர்.
'அவரே முதன் முதலில் "பாரத சுதந்திரம்" என்பதைப் பிரகடனம் செய்தவர். லட்சக்கணக்கான சுதந்திரப் புரட்சியாளர்களுக்கு ஊக்கத்தையும் உற்சாகத்தையும் கொடுத்தவர்.' - சர்தார் பகத்சிங்.
'அந்தத் துறவி ஆழ்ந்த உறக்கத்திலிருந்து இந்தியாவை தட்டியெழுப்பினார். சுயராஜ்யம் எனும் செய்தியைக் கொண்டு வந்த முதல் தூதர் அவர். மனித குலத்தைப் போற்று பவர்.'- பாலகங்காதர திலகர்.
'இந்திய சுதந்திரத்திற்கு அடித்தளம் இட்டவர் அவரே'- சர்தார் வல்லபபாய் பட்டேல்.
மேற்கண்டவர்களும் மேலும் பல தேசபக்தர்களும் போற்றும் 'அவர்', 'அந்தத் துறவி' மகரிஷி தயானந்த சரஸ்வதி அவர்களே!
Diese Geschichte stammt aus der February 2023-Ausgabe von Sri Ramakrishna Vijayam.
Abonnieren Sie Magzter GOLD, um auf Tausende kuratierter Premium-Geschichten und über 9.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Sie sind bereits Abonnent? Anmelden
WEITERE GESCHICHTEN VON Sri Ramakrishna Vijayam
Sri Ramakrishna Vijayam
மகரிஷி தயானந்தர்
அடிமைத் தளைகளால் கட்டப்பட்டிருந்த இந்த நாட்டுக்கு மீள வழி காட்டியவன். நீ ஒரு கனலை மூட்டி வைத்தாய், அது காலத்தினால் கூட அழிக்க முடியாதது' - ஒரு புலவர்.
1 min
February 2023
Sri Ramakrishna Vijayam
மனுஸ்மிருதியும் பெண்களும்
பெண் என்பவள் ஹிந்துக்களுக்கு ஆதிசக்தி. கார்கி, சீதா, சாவித்திரி, தமயந்தி முதல் பல பெண்மணிகளின் வரலாறு பாரதீய மகளிரின் சிறப்புக்கு சில உதாரணங்கள்.
1 mins
February 2023
Sri Ramakrishna Vijayam
ஸ்ரீராமகிருஷ்ண மகிமை
ஐப்பசி அமாவாசை இரவு அன்று காளி பூஜை விமரிசையாக நடக்கும். தட்சிணேஸ் வர காளிகோயில் மண்டபம் தீபங்களால் அலங்கரிக்கப்பட்டிருக்கும்.
1 min
February 2023
Sri Ramakrishna Vijayam
குளிரும் வெப்பமும் தாக்காத வீடுகள்
எல்லாப் பருவ காலங்களிலும் நீடித்து நிலைத்து நிற்கும் வீடு என்பது எல்லோருடைய ய கனவாகும். இப்படிப்பட்ட, சுற்றுச்சூழலுக்கு 'முடியும்' உகந்த வீடு கட்ட முடியுமா? என்கிறார்கள் அபிமன்யு சிங், ஷில்பி துவா என்ற ஆர்கிடெக்ட் தம்பதிகள்.
1 min
February 2023
Sri Ramakrishna Vijayam
அஞ்சுக்கு ரெண்டு பழுதில்லை!"
மாணிக்கவாசகர் அருளிய திருவாசகத்தின் முதல் பதிகமான சிவபுராணம் 'நமசிவாய வாழ்க' என்று தொடங்குகிறது. மனித உடலும் பஞ்ச பூதங்களால் பிரபஞ்சமும் கப்பட்டவை.
1 min
February 2023
Sri Ramakrishna Vijayam
ஸ்ரீராமகிருஷ்ணரும் ஸ்ரீராமலிங்கரும்
ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்ஸரை வடநாட்டு ராமலிங்கர் என்றும், ஸ்ரீராமலிங்க அடிகளைத் தென்னாட்டுப் பரமஹம்ஸர் என்றும் குறிப்பிடுவது பொருந்தும்.
1 mins
February 2023
Sri Ramakrishna Vijayam
மனித வளமும் மன வளமும்
மனித வளம் என்பது மக்களிடமுள்ள திறமையும் எதையும் சிறப்பாகச் செய்வதில் உள்ள ஆற்றலும் என்று சொல்லப்படுகிறது.
1 min
February 2023
Sri Ramakrishna Vijayam
வித்தியாசமான சிவலிங்கங்கள்
உலகெங்கும் குறிப்பாக இந்தியாவில் வித்தியாசமான இடங்களில் சிவ லிங்கங்களை தரிசிக்கலாம். அவற்றில் ஒரு சிலவற்றை இங்கு காண்போம்.
1 mins
February 2023
Sri Ramakrishna Vijayam
மனித குலமும் சுவாமிஜியின் நேசமும்
சுவாமி விவேகானந்தருக்கு கர்கானந்தா என்ற துறவி, \"உங்கள் பார்வையானது எப்போதும் அளவற்ற கருணையையே பொழிகிறது, உங்கள் மனஉறுதி மனித குலத்தின் மகிமையை உணர்த்துகிறது.
1 mins
February 2023
Sri Ramakrishna Vijayam
ஸ்ரீராமகிருஷ்ணர் யாரோ!
'மனித உருவில் நான் தோன்றும் போது, எனது மாறுபாடு இல்லாத, அனைத்திற்கும் மேற்பட்ட பரமார்த்த சொரூபத்தை மக்கள் அறிவதில்லை' என்பது கீதையிலுள்ள (7.24) ஒரு சுலோகத்தின் மையக்கருத்து.
1 mins
February 2023
Translate
Change font size

