Versuchen GOLD - Frei
கலர் கலர் உள்ளாடைகள்...கவனம்!
Kanmani
|March 26, 2025
உள்ளாடை அழகு என்பது ஒருபுறம் இருக்க அது ஆபத்து என்பது மறுபுறம் இருக்கிறது. நாம் சௌகரியத்துக்காக அணியும் உள்ளாடைகள், உடற்பயிற்சி பனியன்களால் பல்வேறு சிரமங்கள் உருவாகலாம் என நவீன ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
அண்ம ஆய்வில் பெண்கள் உள்ளாடையில் சுமார் 64% ஆபத்தான வேதிப்பொருட்கள் இருப்பது தெரியவந்துள்ளது. உடலுடன் ஒட்டி உறவாடுவதால் அதிலுள்ள வேதிப்பொருட்கள் சருமத்துக்குள் எளிதாக உறிஞ்சப்பட்டு உடனடியாக ரத்தத்தில் கலக்கிறது. இந்த நச்சுகள் நீண்ட காலம் தங்கி பல்வேறு உடல்நல கோளாறுகளுக்கு காரணமாகின்றன.
உள்ளாடைகளின் செயற்கை இழையாலும், அதன் வண்ணத்துக்கு பயன்படுத்தும் நிறமியாலும் ஒவ்வாமை ஏற்படுகிறது. உள்ளாடை வியர்வையில் நனைவதால் அதிலுள்ள நிறமிகளின் வேதிப்பொருட்களை எளிதாக உள்வாங்குகின்றன. இதனால், படை, கொப்புளங்களோடு, உள்ளுறுப்புகளும் பாதிப்படைகின்றன என்கிறது நவீன ஆய்வு.
இறுக்கமான உள்ளாடை புற்றுநோயை உண்டாக்கும் என்ற கருத்து 1995 ஆம் ஆண்டு சிட்னி ரோஸ் சிங்கர் மற்றும் சோமா கிரிஸ்மைஜர் எழுதிய 'டிரெஸ்டு டு கில்' என்ற புத்தகத்தில் இருந்து வெளியானது. ஒரு நாளைக்கு 12 மணி நேரம் சரடு இல்லாத பிராக்களை அணியும் பெண்களுக்கு, பிராக்கள் அணியாத பெண்களை விட மார்பக புற்றுநோய் வருவதற்கான ஆபத்து அதிகம் என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இறுக்கமான உள்ளாடை நிணநீர் மண்டலத்தை கட்டுப்படுத்துவதன் விளைவாக மார்பகங்களில் நச்சுகள் குவிகின்றன என்று சிலர் கூறுகின்றனர். Diese Geschichte stammt aus der March 26, 2025-Ausgabe von Kanmani.
Abonnieren Sie Magzter GOLD, um auf Tausende kuratierter Premium-Geschichten und über 9.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Sie sind bereits Abonnent? Anmelden
WEITERE GESCHICHTEN VON Kanmani
Kanmani
ஸ்மார்ட் சிட்டி நகரங்கள்...நிலை என்ன?
இந்தியாவில் தேர்ந்தெடுக்கப்பட்ட நகரங்களில் ஒன்றிய அரசால் கொண்டுவரப்பட்டது பொலிவுறு நகரத் திட்டம் எனப்படும் 'ஸ்மார்ட் சிட்டி' திட்டம். ஆனால் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்ட எந்த நகரத்திலும் பொலிவைக் காணோம்.
3 mins
April 15, 2026
Kanmani
புற்று நோயை குணப்படுத்தும் கருப்பு கேரட்!
மருத்துவ குணம் நிறைந்த கேரட் ஆரஞ்ச் நிறத்தில் மட்டுமல்லாமல் ஊதா, வெள்ளை, மஞ்சள் மற்றும் கருப்பு உள்ளிட்ட பல வண்ணங்களில் உள்ளது. இயல்பு வண்ணத்தின் மாறுபாடுக்கு அதில் உள்ள சேர்மங்களின் செறிவு காரணமாகும்.
1 min
April 15, 2026
Kanmani
சிசிடிவி கேமராக்கள்...உளவு பார்க்கிறதா?
இன்றைய காலகட்டத்தில் உழவுத் தொழில் இருக்கிறதோ இல்லையோ, ஒவ்வொரு நாடும் உளவுத் தொழிலில் வளர்ந்து வருகிறது.
2 mins
April 15, 2026
Kanmani
ரசிகர்களின் அன்பு ஸ்பெஷலானது!
அசாம் மாநிலத்தை சேர்ந்த கயாடுலோஹர் தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு, மராத்தி என பல மொழிகளில் நடித்து இளசுகளின் மனதை ஆக்ரமித்துள்ளார்.
2 mins
April 15, 2026
Kanmani
தீரா ஒளி நீயே!
போகப் போக மழை இன்னும் வலுக்கும் எனத் தெரிந்துவிட்டது. வயிறு நிறைய சாமான்களுடன் மதில்சுவருக்கு வெளியே பிரதான வாயிலில் மூக்கை நீட்டியபடி நின்றிருந்தது அந்த டெம்போ. சாமான்கள் தார்ப்பாய் போட்டு மூடியிருக்கிறதுதான் என்றாலும், எவ்வளவு நேரத்துக்கு இப்படியே நிறுத்திவைக்க முடியும்?
2 mins
April 15, 2026
Kanmani
புது கட்சி புது கூட்டணி!
\"புது சட்டை, புது வாட்ச்... அசத்துற சந்துரு\" என்பது போல், புது கட்சிகளும் புதுப்புது கூட்டணிகளுமாக இந்த தேர்தலுக்கு தயாரானது. ஆனால் ஆரம்பிச்ச கட்சியை வைத்து என்ன செய்ய... என்பதுதான் கட்சி ஆரம்பித்தவர்களுக்கு இப்போது உள்ள குழப்பம். மதிமுகவிலிருந்து விலகிய மல்லை சத்யா முதல் புள்ளியை போட்டுவைத்தார்.
2 mins
April 15, 2026
Kanmani
உங்கள் நட்பு பாதுகாப்பானதா?
ஒருவர் சூழ்ச்சியான எண்ணத்துடன் மற்றவரைக் கையாளுதல் (Manipulation) பற்றிக் கடந்த அத்தியாயத்தில் பேசி இருந்தோம். இது தொடர்பாக உரையாடிய போது தோழி ஒருவர் ஒரு கேள்வியை முன்வைத்தார். டிவில, அரசியல் விவாதத்துல, பட்டிமன்றத்துல எல்லாம் வாக்குவாதம் செய்து, ஜெயிக்கிறாங்களே, அது சூழ்ச்சியாகக் கையாளுதல் அப்படிங்கற வகையில தானே வரும்? என்றார்.
4 mins
April 15, 2026
Kanmani
இயக்குனருடன் இணக்கமாக இருக்கனும்
கியாரா அத்வானி பெயரை கேட்டாலே... ரசிகர்களின் மனசுக்குள் 'குளுகுளு' எபெக்ட்தான்.
2 mins
April 15, 2026
Kanmani
சுய சிந்தனை.... காலி பண்ணும் ஏ.ஐ.!
இன்றைய நவீன உலகம் அதிவேகமாக மாற்றங்களை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறது. அதில் மிக முக்கியமானது.மனித சிந்தனைக்கும், செயற்கை நுண்ணறிவுக்கும் இடையிலான எல்லைக் கோடு மறைந்து மங்கிக் கொண்டிருக்கிறது என்பதாகும்.
2 mins
April 15, 2026
Kanmani
இந்தியாவின் வயோதிக அரசியல்...மக்களின் குரலை வெளிப்படுத்தும் இளம் எம்.பி.!
நாடாளுமன்றத்தில் ஆளும் பா.ஜ.க. அரசை தன் கேள்விகளால் அலற விடும் ஒரு மக்கள் பிரதிநிதியாக சமூக வலைதளங்களில் கவனம் பெற்று வருகிறார் ஆம் ஆத்மி கட்சியின் ராஜ்யசபா எம்.பி. ராகவ் சத்தா.
3 mins
April 15, 2026
Translate
Change font size
